CATEGORIES
Kategorier
பாமக நிறுவனர் பிறந்த நாள் கொண்டாட்டம்
கடலூர் மாவட்டம் கீரப்பாளையத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் 83வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கார்கில் போர் வெற்றி தினம்: போர் நினைவிடத்தில் ராஜ்நாத்சிங் அஞ்சலி
ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கயத்தாறில் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் பேரணி
கயத்தாறில் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் பேரணி கைதாக காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் பேரணி வரவேற்பு விழா.
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடியிருப்பு கட்டிட கட்டுமான பணிகளை அமைச்சர் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் 368 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட கட்டுமான பணிகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி, குடிசைத்தொழில்கள், சிறு தொழில்கள் உள்ளிட்ட ஊரகத்தொழில்கள் மற்றும் குடிசை மாற்று வாரிய அமைச்சர் அன்பரசன், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
ஆற்றின் கரையோரப் பகுதியில் வசிக்கின்ற பொதுமக்களை தங்க வைப்பதற்காக மேட்டுப்பாளையத்தில் 7 திருமண மண்டபங்களும், 2 பள்ளிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க., காங்கிரஸ் எம்.பிக்கள் தர்ணா
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 13ந் தேதி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத் தொடரில் 'பெகாசஸ்' உளவு மென்பொருள் விவகாரம் நாடாளுமன்றத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது.
ஆரணி அருகே அடிப்படை வசதிகள் வேண்டி ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து சாலைமறியல்
ஆரணி அருகே இரும்பேடு ஊராட்சியில் ஒன்றை ஆண்டுகாலமாக அடிப்படை வசதிகளை செய்யாத ஊராட்சி மன்றத் தலைவர் தரணி வெங்கட்ராமனை கண்டித்து கிராம பொதுமக்களுடன் வார்டு உறுப்பினர்கள் செய்யாறு கூட்டு ரோட்டில் சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.
அமித்ஷா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்-கேஎஸ் அழகிரி
சிதம்பரத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி வருகை தந்தார்.அப்பொழுது பேட்டியின் போது நிருபர்களிடம் அழகிரி கூறுகையில், இஸ்ரேல் நாட்டின் உளவு செயலி பெகாசஸ் மூலம் இந்தியாவில் ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அமைச்சர்கள் , பத்திரிக்கையாளர்கள் டெலிபோன் பேச்சுக்கள் ஒட்டு கேட்கப்படுகிறது. இதை மோடி அரசாங்கம் மூடி மறைக்கிறது. இந்த செயலுக்கு இஸ்ரேலுடன் இந்திய அரசாங்கம் அங்கமாக உள்ளது. இந்தச் செயலுக்கு இந்திய அரசுக்கு தொடர்பு பங்கு உள்ளது. இந்த ஒட்டு கேட்கும் மென் பொருளில் இந்திய அரசு பங்குதாரராக உள்ளது.
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க வண்ண ஓவியங்களுடன் குழந்தைகள் வார்டு தயார்
கொரோனா 2 வது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் தற்போது குழந்தைகள் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
ஒலிம்பிக்கில் படையெடுக்கும் இந்தியர்களின் முழு பட்டியல்
32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு கோலாகலமாக தொடங்குகிறது. ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவில் இருந்து 125 வீரர், 'ராங்கனைகள் தகுதி பெற்று இருக்கிறார்கள். ஒரு ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் வீரர், ராங்கனைகளின் அதிகபட்ச எண்ணிக்கை இது தான்.
12ஆம் வகுப்பு தேர்வில் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை
சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சியுடன் நகர அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது.
நியமனத்தில் முறைகேடு: ஆவின் நிறுவனத்தில் 636 பணி நியமனங்கள் ரத்து
ஆவின் பொருட்களை மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
மக்கள் குறைத்தீர்க்கும் சிறப்பு முகாம்
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாமகிரிப்பேட்டை பேரூராட்சி, சி ராப்பள்ளி பேரூராட்சி காளப்ப நாயக்கன்பட்டி பேரூராட்சி, சேந்தமங்கலம் பேரூராட்சி, எரும்பட்டி பேரூராட்சிகளில் மக்கள் குறைத்தீர்க்கும் சிறப்பு முகாம்கள் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி முன்னிலையில், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் கோட்டைக்குமார் தலைமையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட கட்டுமான பணிகளை ஆட்சியர் நேரில் ஆய்வு
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் துணைக்கோள் நகரப் பணிகளை தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர் எஸ்.ஜே. சிரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு உடனிருந்தார்.
தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறித்து ஆய்வு: முதல் அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் குறைவான சேர்க்கை குறித்து ஆய்வு செய்து முதல் அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி வழங்குவது தொடர்பாக மருத்துவர்களுடன் ஆலோசனை கூட்டம்
கோவை மாவட்ட தனியார் மருத்துவமனை கலையரங்கத்தில் தொழில் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதியைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்குவது தொடர்பாக கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்ட தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்களுடனான ஆலோசனை கூட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
வியாபாரிகள் அனைவரும் சமூக இடைவெளியுடன் நடந்து கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தல்
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை நகராட்சி, வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் கோவிட் 19 வழிகாட்டு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவது குறித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு மேற்கொண்டார்.
வீட்டுவசதித்துறை வாரிய அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வீட்டுவசதித் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து வீட்டுவசதித்துறை வாரிய அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் க. முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.
பத்திரிகையாளர்களுக்கு பஸ் பாஸ், வாகன ஸ்டிக்கர் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் செய்தித்துறை அமைச்சரிடம் பிரஸ்-மீடியா பத்திரிகையாளர் சங்கம் மனு
கடலூர் பிரஸ் மீடியா பத்திரிகையாளர் சங்கத்தலைவர் டாக்டர் சோபன் பாபு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு. பெ சாமிநாதனை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து பத்திரிகையாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தார்.
வடிவேலு இன்றி தயாராகும் சுந்தரா டிராவல்ஸ் 2
கடந்த 2002ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சுந்தரா டிராவல்ஸ் படத்தின், இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பத்திரிகையாளர்களுக்கு நிவாரணம் வழங்கல்
சேலம் அன்பால் அரவணைப்போம் அறக்கட்டளையின் சார்பாக புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சினிமா நகர் பகுதியில் திருப்பூர் அவிநாசியில் உதவிக் கொண்டிருக்கும் அன்பால் அரவணைப்போம் அறக்கட்டளையின் நிறுவனர் ஆயிஷா தலைமையில் சேலத்தில் முன்கள பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். இதில் காலை தகவல் விஸ்வநாதன் அனைவரையும் வரவேற்றார்.
லாரன்சின் 'சந்திரமுகி 2' படப்பிடிப்பு எப்போது? வெளியான புதிய தகவல்
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா நடித்து 2005ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் சந்திரமுகி. இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக கடந்தாண்டு அறிவிப்பு வெளியானது.
பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது
மாணவர்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்த செய்தியாளர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்
ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கம் கோரிக்கை
தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்
தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
உத்தரகாண்ட்: நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி; 4 பேர் மாயம்
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரூ.3 கோடி செலவில் ஆக்சிஜன் உற்பத்தி மையம்
அரசின் தீவிர நடவடிக்கை
வில்லியனூர் தொகுதியில் சிவா எம்எல்ஏ இனிப்பு வழங்கினார்
வெற்றி கொண்டாட்டம்
தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதல்மந்திரிகளுடன் மோடி பேசுகிறார்
காணொலி கலந்துரையாடல்
பணியின்போது வீரமரணம் அடைந்த 4 ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதி மு.க.ஸ்டாலின் வழங்கினார்
ரூ.20 லட்சம் நிவாரண நிதி