CATEGORIES
Kategorier
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
ஜூலை 2ம் வாரம் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது
மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி வழங்கல்
சேலம் ஆரிய வைஸ்ய முன்னேற்ற பேரவை சார்பாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு 500 கிலோ அரிசியை 100 குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.
நாடக கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கல்
சேலம் கிச்சிப்பாளையம் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து ஊரடங்கு அமலில் உள்ள நாடக கலைஞர் சங்க உறுப்பினர்கள் 50 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பள்ளிக் கல்வித்துறையிடம் உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் அனைத்து தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வேளாண் விரோத சட்டங்களை வாபஸ்பெற வேண்டும். தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். அனைவருக்கும் கொரோனா கால நிவாரண நிதியாக ரூ.7,500 வழங்க வேண்டும்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் செயல்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள், கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி. எஸ் சமீரன் தலைமையில் நடைபெற்றது.
இந்தியாவில் கொரோனா நிலவரம்: புதிதாக 48,698 பேருக்கு தொற்று
புதுடெல்லி, ஜூன் 26 இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகா தார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட முதல் பெண் அமைச்சராக சந்திர பிரியங்கா நாளை பதவி ஏற்பு
காரைக்கால், ஜூன் 26 காரைக்கால் மாவட்ட முதல் பெண் அமைச்சராக, நெடுங்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா, நாளை பதவி ஏற்க உள்ளார்.
சிறப்பு தடுப்பூசி முகாம்
கோவை, ஜூன் 26 கோயம்புத்தூர் மாவட்டம் காவலர் பயிற்சி மைதானத்தில் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவ காப்பீடு பதிவு முகாம்
பிரதமரின் பாரத் மருத்துவ காப்பீடு ஆயுஷ்மான் பாரத்யோஜனா திட்டத்தின் அடையாள அட்டை பதிவு முகாம் கொம்பாக்கம் நீயூலேண்ட் ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
ஊடங்கில் கூடுதல் தளர்வுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பேருந்துகள் இயக்கப்படுமா?
கோவிட் கவனிப்பு மையத்தில் ஆட்சியர் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக் கோட்டை வட்டம், புதுப்பட்டி அரசு பல்தொழில் நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கவனிப்பு மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆதரவற்றோர் மீட்பு பாதுகாப்பு மையத்தில் ஆட்சியர் ஆய்வு
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் மீட்பு மற்றும் பாதுகாப்புமையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். ஜி எஸ் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அரசு மருத்துவமனைக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கல்
தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரானா பெருந்தோற்று காரணமாக ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சிறந்த சமூக சேவைக்கான விருது நெல்லை ஆட்சியர் வழங்கினார்
சிறந்த சமூக சேவைக்கான விருதினை நெல்லை கனிக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்.
நியூட்ரிலோ, மீத்தேன், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு போராட்ட வழக்குகள் வாபஸ்
சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி
கேரளாவில் கொரோனா தொற்று பரவல் விகிதம் 16 சதவீதத்திற்கும் கூடுதல் உள்ள இடங்களில் கோவில்கள் திறக்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவதூறு வழக்கு விசாரணைக்காக குஜராத் கோர்ட்டிற்கு வந்தடைந்தார் ராகுல் காந்தி
அவதூறு வழக்கு விசாரணைக்காக குஜராத் கோர்ட்டிற்கு ராகுல் காந்தி வந்தடைந்தார். கர்நாடகாவின் கோலாரில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது நடந்த பிரசார கூட்டத்தில் அப்போதைய காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி உரையாற்றினார்.
நிரம்பும் தருவாயில் பாபநாசம் அணை: விவசாயிகள் மகிழ்ச்சி
நெல்லை, ஜூன் 23 பாபநாசம் அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.
கொரோனா தடுப்பூசி முகாம்
தேனி, ஜூன் 23 தேனி மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் தேனி மாவட்ட பொது சுகாதாரத்துறை இணைந்து தேனி மாவட்டம், பூதிப்பரம் சீனி பூசாரி திருமண மண்டபத்தில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் சிறப்பாக நடைபெற்றது.
புதுவையில் நாளை அமைச்சரவை பதவியேற்பு விழா!
என்ஆர் காங்., பாஜக அமைச்சரவை பங்கீடு முடிவுக்கு வந்தது
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
புதுடெல்லி, ஜூன் 23 பல ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் இந்தியாவை பெருமைப்படுத்திய அனைவரையும் பாராட்டுகிறேன்.
குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர்
திருப்பத்தூர், ஜூன் 23
ராகுல் காந்தி பிறந்த நாள் விழா 100 பேருக்கு அரிசி, காய்கறி வழங்கல்
கடலூர் மாவட்டம், புவனகிரி 9 பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு 11ல் ராகுல் காந்தி பிறந்தநாள் முன்னிட்டு பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணமாக 100 பேருக்கு அரிசி, காய்கறி, ரொட்டி, பிஸ்கட், கபசுரணம் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.
பாஜகவை சேர்ந்த 50 பேர் திமுகவில் இணைந்தனர்
கோவை மாநகர் மேற்கு மாவட்டம் துடியலூர் பகுதிக்கு உட்பட்ட 43வது வார்டு உருமாண்டம்பாளையம் பகுதி பா.ஜ.கவை சேர்ந்த சந்தோஷ் தலைமையில் இளைஞர்கள் பெண்கள் மற்றும் மூத்த முன்னோடிகள் என சுமார் 50க்கும் மேற்பட்ட நபர்கள் அக்கட்சியில் இருந்து விலகி கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் பையாகவுண்டர் (எ) கிருஷ்ணன் முன்னிலையில் தங்களை தி.மு.கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலவன், மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி, உதவி ஆணையர் விஜயலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை பெருங்குடியில் உள்ள நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் தொழு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது யோகா: பிரதமர் மோடி உரை
ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாட்டு மக்களும் ரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கின்றேன் என சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி கூறினார்.
ஜூலையில் பள்ளிகள் திறப்பா? ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்ப்பு
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.