CATEGORIES
Kategorier
பண மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை
பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மகாத்மா காந்தியின் 56 வயதான கொள்ளு பேத்திக்கு தென்னாப்பிரிக்கா டர்பன் நீதிமன்றத்தால் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்துக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தல்
சுதந்திர தினத்துக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னையில் மின்சார ரயில்களின் சேவை அதிகரிப்பு: தெற்கு ரயில்வே
சென்னை கடற்கரை தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 44 ரெயில்களும், தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் சென்னை கடற்கரை மார்க்கத்தில் 44 ரெயில்களும் இயக்கப்படுகின்றன.
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன
சென்னையில் வாகன சோதனை தீவிரம்
குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்: குளிக்க அனுமதி அளிக்கப்படுமா?
தற்போது குற்றாலத்தில் சீசன் தொடங்கி உள்ளதால், அரசு தளர்வு அளித்து குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.
கோவாக்சினை விட கோவிஷீல்டு கூடுதலான நோய் எதிர்ப்புத் தன்மை கொண்டது: ஆய்வில் தகவல்
கோவாக்சினை விட கோவிஷீல்ட்டில் கூடுதலான நோய் எதிர்ப்புத் தன்மை கொண்டது என ஆய்வில் முடிவுகள் தெரிவிக்கின்றன.
அரசு உத்தரவைமீறி கடைகள் திறந்தால் சீல் வைக்கப்படும் மாநகராட்சி எச்சரிக்கை
அரசு உத்தரவை மீறி கடைகள் திறந்தால் அபராதம் விதித்து சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.
இன்று 126வது பிறந்தநாள்: காயிதே மில்லத் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
சென்னை, ஜூன் 5 சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாபெரும் ரத்ததான முகாம்
பட்டுக்கோட்டை, ஜூன் 5
டாஸ்மாக், சலூன், தேநீர் கடைகளை திறக்க அனுமதியில்லை தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தொண்டரிடம் சசிகலா பேசிய மற்றொரு ஆடியோ வெளியானது
சென்னை, ஜூன் 5 உங்களைப் போன்று இளைஞர்களை நான் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறேன். உங்களிடம் தான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்கு பணியாற்றவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்று திரும்பிய சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
நடமாடும் வாகனங்களில் காய்கறி, பழங்கள் விநியோகம்
ஈரோடு, ஜூன் 5 ஈரோடு தொகுதி பொதுமக்களுக்கு த.மா.கா இளைஞரணி தலைவர் யுவராஜா சார்பாக நடமாடும் வாகனங்களில் காய்கறிகள் பழங்கள் விநியோகம் செய்யப்பட்டது.
செவிலியர்களுக்கு பிபிஇ கிட் வழங்கல்
புதுச்சேரியில் தற்பொழுது கொரோனா மருத்துவ மனையில் செவிலியர்களும், மருத்துவர்களும் பணியின்போது சாதகமான பிபிஇ கிட் இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
தற்காப்பு கலை பயிற்சி ஆசிரியர் மீதான பாலியல் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் வழக்குப்பதிவு செய்து கராத்தே மாஸ்டர் கெபிராஜை கைது செய்தனர். சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் ராஜகோபாலன் போக்சோ சட்டத்தில் கைதானார். அவர் மீது ஏராளமான மாணவிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து ஆசிரியர் ராஜகோபாலனை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அந்தமான் நிக்கோபாருக்கு உதவும் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
டிசிஐ குழுமம் எப்போதுமே அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுடன் பல தசாப்தங்களாக வலுவான தொடர்பைப் பகிர்ந்து கொண்டுள்ளது. கோவிட் 19 இன் இரண்டாவது அலையை அடுத்து, டிசிஐ குழுமம், அந்தமான் நிக்கோபார் மக்களுக்கு தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் ஆதரவை வழங்கியுள்ளது.
கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் துவங்க வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் நீலமேகம் மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, கொரோனா பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சை அளிப்பது தொடர்பாக அடியிற்குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்திக்கொண்ட கிராமமாக இளையான்குடி அறிவிப்பு
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு இளையான்குடி கிராமம், 100 சதவிகிதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா, திருநள்ளாறு தொகுதி எம்.எல்.ஏ சிவா தெரிவித்துள்ளனர்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் பக்தர்களின் மனம் புண்படாத வகையில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறும் - அமைச்சர்
கன்னியாகுமரி ஜூன் 3 கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு, பகவதியம்மன் திருக்கோயிலில் காலை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தினால் சேதமடைந்த கருவறையின் கூரையினை, தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட பின்னர் கூறியதாவது:
கிராம நிர்வாக அலுவலகம் திறக்க கோரிக்கை
கோவை மாவட்டம் மாவுத்தம்பதி ஊராட்சியில், கிராம நிர்வாக அலுவலகம் ஒரு மாதத்திற்கு மேல் திறக்கப்படாமல் பூட்டியுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய மனிதநேயமிக்க காவல் ஆய்வாளர்
தேனி, ஜூன் 3 கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக பரவலை தடுக்கும் வகையில், முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.
கடலூரில் கொரோனா தடுப்பு பணிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வுக்கூட்டம்
கடலூர், ஜூன் 3 கடலூர் மாவட்டம், கொரோனா தடுப்பு பணிகளை தீவிர படுத்துவது குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் பாலசுப்ரமணியம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
14 மளிகை பொருட்கள் தொகுப்பு திட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரிக்கு கொரோனா தொற்று
புதுக்கோட்டை, ஜூன் 2 புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கருவறையில் தீவிபத்து
கன்னியாகுமரி, ஜூன் 2 மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீவிபத்து ஏற்பட்டபோது பூசாரிகளும் வெளியே இருந்ததால் தீ மளமளவௌ கூரை வரை பரவியது. கன்னியாகுமரியில் அமைந்துள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.
கொரோனா நிவாரண நிதி ரூ.1லட்சம் வழங்கிய கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள்
தஞ்சாவூர், ஜூன் 2 தமிழக முதல்வரின் கொரோனா பேரிடர் நிவாரண நிதியாக, பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் ரூ1 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
பிளஸ்2 தேர்வு குறித்து 2 நாட்களில் தெரிவிக்கப்படும்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு விநியோகம் நாளை துவக்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஜூன் 2 ரேஷன் கார்டுதாரர்களுக்கு 13 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணியை முதல் அமைச்சர் ஸ்டாலின் சென்னையில் நாளை துவக்கி வைக்கிறார்.
மத்திய அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்
கடலூர், ஜூன் 1
நெகிழி குடத்தில் மாட்டிக்கொண்ட நாயை மீட்ட துளிர் உதவிக்கரம் அறக்கட்டளை
புதுச்சேரி, மே 31
புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு பெண் பலி
புதுச்சேரி, ஜூன் 1 புதுவையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு 37 பேர் ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும், தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.