CATEGORIES
Kategorier
சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு
சென்னை கடற்கரை வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரெயில் சேவையும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 120 ரெயில் சேவையும் என 323 மின்சார ரெயில் சேவை இயக்கப்படும்.
கொரோனா கட்டுப்பாடுகளை மீறாதீர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
தமிழகத்தில் கொரோனா தொற்றை குறைப்பது தொடர்பாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோவில் பேசி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் பேசி இருப்பதாவது:
வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்
ஜி7 கூட்டமைப்பின் 47வது உச்சி மாநாடு, பிரிட்டனின் கார்ன்வால் நகரில் நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்வில் இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தும் கலந்துகொண்டார்.
வேளாண் திட்டங்களுக்கான நிதி நிலை குறித்து ஆய்வு கூட்டம்
தமிழ்நாடு முதலமைசர் அறிவுறுத்தலின்படி வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று குறுவை நெல் சாகுபடிக்கு தேவையான சான்று விதை கையிருப்பு மற்றும் வேளாண் திட்டங்களுக்கான நிதி நிலை குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கொரோனா தடுப்பூசி முகாம்
பட்டுக்கோட்டை பாளையம் இந்நிகழ்வில் வருவாய் கோட்ட கண்ணையா திருமண மண்டபத்தில் 18 அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள், வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு: பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
சென்னையில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் எல். முருகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஒரே ரேஷன் கார்டு திட்டம்: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
ஜனாதிபதி, பிரதமருடன் சந்திப்பு மு.க.ஸ்டாலின் 16ந்தேதி டெல்லி பயணம்
சென்னை, ஜூன் 12 தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை 36 ஆயிரம் என்ற நிலையில் இருந்து தற்போது 15 ஆயிரம் என்ற அளவுக்கு குறைந்து வந்துள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 16ம் தேதி தொடங்குகிறது
புதுச்சேரி, ஜூன் 12 புதுச்சேரி மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 16ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மேட்டூர், ஜூன் 12 தமிழகத்தின் மிகப் பெரிய அணைகளில் ஒன்றான மேட்டூர் அணையின் மூலமாக சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்கள் பாசன வசதி பெறுகிறது.
கேஎஃப்சியின் 4X பாதுகாப்பு உறுதிமொழியுடன் கேஃப்சி பேவரைட்ஸ் இப்போது டெலிவரி செய்யப்படுகின்றன
புதுச்சேரி, ஜூன் 12 உங்கள் வீட்டின் வசதியிலும், பாதுகாப்பிலும் உங்களுக்கு பிடித்த பக்கெட் கே.எஃப்.சி சிக்கணை அனுபவிப்பதைவிட சிறந்தது எது?
அரசு அலுவலக வளாகங்களில் கிடக்கும் துருப்பிடித்த வாகனங்களை ஏலத்தில் விற்க வேண்டும்
கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்
மின் கட்டணம் செலுத்த 3 விதமான சலுகைகள் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வீடுகள் தோறும் மின் கணக்கிடும் முறையை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. சேலம் இரும்பாலை வளாகத்தில் 2வது கொரோனா சிறப்பு மையத்தில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 500 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மையத்தை தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்துவைத்தார்.
கொரோனா தடுப்பூசியை வீணாக்குவதில் முதலிடம் பிடித்த மாநிலம்?: மத்திய அரசு தகவல்
கேரளா மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்கள் எந்தவித வீணாக்கலும் இல்லாமல் தடுப்பூசியை பயன்படுத்தி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன பல்வேறு கட்டங்களாக தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தி வரும் மத்திய அரசு, உற்பத்தியாளர்களிடம் இருந்து தடுப்பூசியை நேரடியாக கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
இலங்கை கொரோனா நோயாளிகள் ராமேசுவரம் கடல் வழியாக ஊடுருவலா?
ராமேசுவரத்தில் உள்ள இந்திய கடற்படை நிலையத்தில் இருந்தும் படகுகளில் கடற்படையினரும் கச்சத்தீவு வரையிலான இந்திய கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்லணை கால்வாய் சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் மு.கஸ்டாலின் ஆய்வு
கல்லணை கால்வாய் சீரமைப்பு பணிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 14ந் தேதி தொடக்கம்
பள்ளி கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து பெற்றோர்களுக்கு வீடு வீடாக சென்று எடுத்துரைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வருமா? முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை
முழு ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் உள்ள 11 மாவட்டங்களில் கரூர், நாகப்பட்டினம், நீலகிரி , மயிலாடுதுறையில் தினசரி பாதிப்பு 500 க்கும் கீழ் வந்து விட்டது. தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து கொரோனா வைரஸ் 2வது அலை பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.
சக்தி மசாலா நிறுவனம் உட்பட அமைப்புகள் நிவாரண பொருட்கள் வழங்கும் விழா
ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழா, ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.
அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி பஸ், ரெயில்களை இயக்க தயார்: அதிகாரிகள் தகவல்
மின்சார ரெயில் சேவையை பொறுத்தவரையில் 280 மின்சார ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்காக இந்த சேவை இயக்கப்படுகிறது.
அனைத்து அலுவலர்களும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் மாவட்ட வருவாய் அலுவலர்
வருவாய்த்துறை அலுவலர்கள் தங்களையும் தற்காத்துக் கொண்டு, பொதுமக்களையும் கொரோனாத் தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டுமென மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன் தெரிவித்தார்.
குழந்தைகள் மாஸ்க் அணிய தேவையில்லை சுகாதார சேவைகள் இயக்குநரகம் தகவல்
18 வயதுக்கு உட்பட்டோருக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதார சேவைகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டசபை விரைவில் கூடுகிறது
அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல்
சென்னையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த சிங்கார சென்னை 2.0 திட்டம் வருகிறது
தி.மு.க. ஆட்சி அமைந்து ஒரு மாதம் நிறைவு பெற்றுள்ள நிலையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் கோவிட் கவனிப்பு மையத்திற்கு ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவியினை வழங்கி, நேரடி அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தார்.
சாதி அரசியல் செய்வது ரொம்ப தவறு: தொண்டரிடம் பேசிய சசிகலா
சசிகலா ஒவ்வொரு தொண்டர்களையும் செல்போனில் தொடர்பு கொண்டு, அவர்களின் உடல்நலம் விசாரிப்பதோடு, கட்சி நிலவரத்தை பற்றியும் பேசி வருகிறார்.
குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை
தென்னாப்பிரிக்கா எகுர்ஹுலேனியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே நேரத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்து உலக சாதனை படைத்து உள்ளார்.
பள்ளி கல்வி துறையில் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாலசுப்ரமணியம் தலைமையில் பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் பணிகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை - பி.டி.உஷா வலியுறுத்தல்
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துப்பட்டு வருகிறது. தடுப்பூசி மூலமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.
புதுவையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலானது
மதுக்கடை திறந்ததால் குடிமகன்கள் உற்சாகம்