CATEGORIES
Kategorier
விண்வெளிக்கு பறக்கும் 2வது இந்திய பெண் ஸ்ரீஷா பாண்ட்லா
புதுடெல்லி, ஜூலை 6 அமெரிக்காவிலேயே தனது படிப்பை மேற்கொண்ட ஸ்ரீஷா, அங்கு பர்டியூ பல்கலைக்கழகத்தில் விமான பொறியியலும், ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றார்.
கோவில்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களும் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி
சென்னை, ஜூலை 5 சுமார் 2 மாதங்களுக்கு பின் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி முருகன் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்கள் திறக்கப் ட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரியை நீக்க தேவையில்லை கபில்தேவ்
புதுடெல்லி, ஜூலை 5 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ரவிசாஸ்திரி பயிற்சியாளராக உள்ளார்.
இ-பாஸ், இ-பதிவு முறை ரத்து தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் அமலுக்கு வந்தது
சென்னை, ஜூலை 5 தமிழகத்தில் கொரோனா பரவல் 2வது அலை வேகமாக அதிகரித்த நிலையில் , பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த மே மாதம் 24ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
டாக்டர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்
பிரதமருக்கு கெஜ்ரிவால் கடிதம்
வேளாண் சட்ட எதிர்ப்பு: நாடாளுமன்றம் வெளியே வரும் 22ந்தேதி முதல் போராட்டம் நடத்த முடிவு
புதுடெல்லி, ஜூலை 5 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 22ந்தேதி முதல் நாடாளுமன்றத்திற்கு வெளியே தினமும் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
ஆவின் பணி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை: மதுரை ஐகோர்ட்டில் தகவல்
மதுரை, ஜூலை 2 ஆவின் பணியிட முறைகேடு தொடர்பாக ஏற்கனவே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மதுரையைச் சேர்ந்த ஆனந்த்ராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:
மருத்துவத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்
கோவை, ஜூலை 2 கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகப்பேறு மற்றும் குழந்தை நலம் மருத்துவ கழிவுகள் மேலாண்மை தொடர்பாக மருத்துவத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
கூடுதல் தளர்வுகள் என்ன? உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை, ஜூலை 2 தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பதோடு, தளர்வுகளை கூடுதலாக அனுமதிப்பது தொடர்பாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்காவில் கட்டுமான பணிகள் நடைபெறுவதை அமைச்சர் ஆய்வு
சேலம், ஜூலை 2 சேலம் மாவட்டம், தலைவாசல் ஊராட்சி ஒன்றியம், பெரியேரி ஊராட்சி, வி.கூட்டுரோட்டில் உள்ள கால்நடை பூங்கா வளாகத்தில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்காவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை, மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்
திருவண்ணாமலை, ஜூலை 2 திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம், நார்த்தாம்பூண்டி ஊராட்சி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை , மக்கள் கைவினை பயிற்சி மையம் மற்றும் தீபம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமினை, மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.
ஜவுளி உற்பத்தி மற்றும் துணிகள் ஏற்றுமதி பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு
நாமக்கல், ஜூலை 1 நாமக்கல் மாவட்டம் எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், மாணிக்கம்பாளையம், உலகப்பம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவியர்கள் சேர்க்கை விவரங்கள் மற்றும் பாடப் புத்தகங்கள் விநியோகம் செய்யும் பணிகளை குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு தெரிவித்ததாவது:
முதல் அமைச்சர் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம்
சென்னை, ஜூலை 1 தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு
சென்னை, ஜூலை 1 கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகிறது
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
சென்னை, ஜூலை 1 தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், புதிய தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை மீண்டும் துவக்கம்
திருச்சி, ஜூலை 1 கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அண்ணா வழியில் திமுக ஆட்சி வெற்றி நடைபோடும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காஞ்சிபுரம், ஜூன் 30 பேரறிஞர் அண்ணாவின் அறிவுரைப்படி ஆட்சியை நடத்துவோம் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவல்துறை மரியாதையுடன் ஓய்வு பெற்றார் டிஜிபி திரிபாதி
சென்னை, ஜூன் 30 ஓய்வு பெற்ற திரிபாதிக்கு காவல்துறை மரியாதையுடன் வழியனுப்பு விழா நடைபெற்றது.
காரைக்கால் நல்லம்பல் ஏரியில் பழங்காலத்து கிணறு கண்டுபிடிப்பு
காரைக்கால், ஜூன் 30 காரைக்காலை அடுத்த நல்லம்பல் ஏரியில் தூர் வாரும் பொழுது, பழங்காலத்து கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறுவாணி அணையில் வனத்துறை அமைச்சர் ஆய்வு
கோவை, ஜூன் 30 கோயம்புத்தூர் மாநகர் மற்றும் வழியோர கிராமங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக திகழும் கேரளா வனப்பகுதியில் அமைந்துள்ள சிறுவாணி அணையினை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம்
சிதம்பரம், ஜூன் 30 சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் அரசு மருத்துவமனைக்கு அருகே நடைபெற்றது.
சீன எல்லையில் 50 ஆயிரம் இந்திய ராணுவ வீரர்கள் குவிப்பு
லடாக், ஜூன் 29 லடாக் பகுதியில் சீன எல்லையில் இந்தியா மேலும் 50 ஆயிரம் ராணுவ வீரர்களை குவிக்கிறது.
பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்
புதுடெல்லி, ஜூன் 29 பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் திறப்பு
கோவை, ஜூன் 29
தேனி மாவட்டத்தில் பொது போக்குவரத்து தொடக்கம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
தேனி, ஜூன் 29 கொரோன வைரஸ் நோய் படிப்படியாக குறைந்ததால், தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து தொடங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.
புதுச்சேரி, காரைக்காலில் கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.50 கோடி கவர்னர் ஒப்புதல்
புதுச்சேரி, ஜூன் 29 உள்ளாட்சித்துறையின் அதிகார எல்லைக்கு உட்பட்ட 20 கிராமப்புறச் சாலைகளை மேம்படுத்த ரூ.15 கோடியே 91 லட்சம் என மொத்தம் ரூ.49 கோடியே 63 லட்சத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்-ஆட்சியர்
மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிட் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி பொது போக்குவரத்து தொடங்கப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோயம்புத்தூர் மாவட்டம், வடவள்ளி பகுதியில் நடைபெற்றது
பத்திரிகையாளர்களுக்கு நோய் தடுப்பு உபகரணங்கள் வழங்கல்
பத்திரிகையாளர்களுக்கு உதவி செய்யும் விதமாக இலவச ஆவி பிடிக்கும் கருவி, கிருமி நாசினி, மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்
புங்கை மரம் மரங்களை நட செயல்பாடு நடைபெறுகிறது