CATEGORIES
Kategorier
சென்னையில் மின் நுகர்வோர் சேவை மையத்தை தொடங்கி வைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மின்னகம் என்ற நுகர்வோர் சேவை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மின் நுகர்வோர் சேவை மையத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தார்.
வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் கலந்தாய்வு
நெல்லையில் வணிகவரித் துறை அமைச்சர் தலைமையில் வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டுவரியை தற்போது குறைக்க வாய்ப்பு இல்லை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
ரூ.32.90 வரியில் ரூ.31.50 ஒன்றிய அரசு எடுத்துக்கொள்கிறது. ரூ.32.90 வரியில் ரூ. 1. 4 மட்டுமே மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்குகிறது. பெட் ரோல், டீசல் மூலம் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய ரூபாய் 336 கோடி வருவாய் தமிழக அரசின் நிதி நிலைமை குறித்து 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது
நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீசார் இன்று கைது செய்தனர்.
கல்வி தொலைக்காட்சியில் புதிய கல்வியாண்டு பாடத்திட்டம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜூன் 19கொரோனா தாற்று காரணமாக கடந்த கல்வி ஆண்டு முழுவதும் (2020-21) ஆன்லைன் வாயிலாகவும் கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ்அப் மூலமாகவும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன.
கொரோனா தடுப்பூசி போடுவோருக்கு பரிசு புதுவை அரசு அதிரடி அறிவிப்பு
புதுச்சேரி, ஜூன் 19 புதுச்சேரியிலும் இந்த தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து நோய் பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் இந்திய அளவில் உயிரிழப்பு சேதம் 2 வது இடத்துக்கு சென்றது.
அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த்
சென்னை, ஜூன் 19 நடிகர் ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் இன்று அதிகாலையில் சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார்.
தமிழகத்தில் கோயில்கள் திறப்பு எப்போது? அமைச்சர் சேகர் பாபு பதில்
கோயிலில் உள்ள நகைகள், ஆபரணங்கள் குறித்த ஆவணங்களை இணையத்தில் வெளியிட முடியாது என அமைச்சர் சேகர் பாபு கூறினார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.
பப்ஜி மதனை கைது செய்தது போலீஸ்
பப்ஜி மதன் மீதான புகார்கள் தொடர்பாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சோனியா காந்தியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு - தமிழகத்தில் வலுவானவளமான அரசு அமைய தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றுவோம்: ராகுல்காந்தி
தமிழ் மக்களுக்கான ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டமைக்க தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்புடன் புதிய தளர்வுகள் முதல்வர் - மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
பொது போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படுமா?
வன்முறை தாக்குதலை தடுக்க சட்டம் வேண்டும்: நாடு முழுவதும் 3.5 லட்சம் டாக்டர்கள் போராட்டம்
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போதிய படுக்கை வசதி, ஆக்சிஜன், உபகரணம், மருந்து உள்ளிட்டவற்றின் பற்றாக்குறை காணப்படுகிறது.
அனைத்து அரசு பஸ்களிலும் மீண்டும் திருவள்ளுவர் படம்: மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை, ஜூன் 17 அனைத்து அரசு பஸ்களிலும் புதுப்பொலிவுடன் திருவள்ளுவர் படம் விரைவில் காட்சி அளிக்கும் என்றும், திருக்குறளும், அதன் விளக்கவுரையும் பஸ்களை மீண்டும் அலங்கரிக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொரட்டி பட நடிகர் கொரோனா தொற்றால் மரணம்
சென்னை, ஜூன் 17 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் ஷமன் மித்ரு, கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
குளம் புனரமைக்கும் பணிகளை அதிகாரி ஆய்வு
கோவை, ஜூன் 17
டெல்லி சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் - பிரதமர் மோடியை சந்திக்கிறார்
புதுடெல்லி, ஜூன் 17 தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார்.
பள்ளி மாணவர்களுக்கு இலவச அரிசி, ஊக்கத்தொகை
காரைக்கால் கலெக்டர் துவக்கி வைத்தார்
கொரோனா நிவாரண நிதிக்கு தங்க செயினை கொடுத்த பெண்ணிற்கு வேலைவாய்ப்பு
சேலம், ஜூன் 16
கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு: அமைச்சர்கள் பங்கேற்பு
சென்னை, ஜூன் 16 கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.
திருநள்ளாறு கோவில் பாளைக்கு கொரோனா பரிசோதனை
காரைக்கால், ஜூன் 16 காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் யானைக்கு நேற்று பகல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பாஃப்டா பிரேக்த்ரூ இந்தியா 2021ன் 10 பங்கேற்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு
சென்னை, ஜூன் 16 பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் (பாஃப்டா) நெட்ஃபிக்ஸ் உடன் இணைந்து முதல் முறையாக நடத்தும் பாஃப்டா பிரேக்த்ரூ இந்தியா முன்முயற்சியின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்களை அறிவித்தது.
புதுச்சேரி சபாநாயகராக ஏம்பலம் செல்வம் பதவியேற்றார்
புதுச்சேரி, ஜூன் 16 புதுவை சபாநாயகராக ஏம்பலம் செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தேர்தலுக்கு பின் முதல் முறையாக இன்று கூடும் சட்டசபையில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார்.
கபசுர குடிநீர் வழங்கல்
சேலம், ஜூன் 15 சேலம் லைன்மேடு ஸ்ரீ மாரியம்மன் கோவில் முன்பு மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சேலம் மாவட்டம் சார்பாக லைன்மேடு அனைத்து வீதிகளிலும் ஒலிபெருக்கி அமைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி 5000 நபர்களுக்கு கபசுரக் குடிநீர் மாநில ஆட்சிமன்ற குழு உறுப்பினர் தேவராஜ் தலைமையில் வழங்கப்பட்டது.
ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கல்
கோவை, ஜூன் 15
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை, ஜூன் 15 தமிழக மாவட்டங்களில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
கேஎஃப்சியின் 4X பாதுகாப்பு - உறுதிமொழியுடன் கேஎஃப்சி பேவரைட்ஸ் இப்போது டெலிவரி செய்யப்படுகின்றன
புதுச்சேரி, ஜூன் 15 உங்கள் வீட்டின் வசதியிலும் பாதுகாப்பிலும் உங்களுக்கு பிடித்த பக்கெட் கே.எஃப்.சி சிக்கணை அனுபவிப்பதை விட சிறந்தது எது? கே.எஃப்.சியின் பாதுகாப்பு உறுதிமொழியின் கூடுதல் உத்தரவாதத்துடன் அதை அனுபவியுங்கள்.
கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி
சென்னை, ஜூன் 15 கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் குவிந்தனர்: போலீஸ் பாதுகாப்புடன் விற்பனை
மது வாங்க முகக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலானது: டீக்கடைகள் திறக்கப்பட்டன
அரசு அலுவலகங்களில் இருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளை பெற இசேவை மையங்கள் இன்று முதல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம்: தலைமை செயலாளர் இறையன்பு அறிவிப்பு
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம் செய்யப்படுவதாக, தலைமை செயலாளர் இறையன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.