CATEGORIES
Kategorier
விவசாய்களின் வங்கிக்கணக்கில் ரூ.6000 நிதியுதவி
8வது தவணை நிதியை விடுவித்தார் பிரதமர்
கொரோனா தொற்று பரவல் குறித்து ஆலோசனைக் கூட்டம்
கோவை, மே 14 கோவை மாவட் டம் ஆவராம்பாளையத்தில் உள்ள கோ இந்தியா தொழில் துறை கூட்டமைப்பு சங்க கூட்ட அரங்கில் கொரோனா தொற்று பரவல் குறித்து மாவட்ட ஆட்சியர் நாகராஜன் முன்னிலையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் தொழில் துறையினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
உள்துறை மந்திரி அமித்ஷாவை காணவில்லை: டெல்லி போலீசில் புகார்
புதுடெல்லி, மே 14 மக்களை கவனித்துக்கொள்ள அரசாங்கம் தேவைப்படும்போது முக்கியப் பொறுப்பில் உள்ள நபரை காணவில்லை என டெல்லி போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தேனி யானைகஜம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்க கோரிக்கை
தேனி, மே 13 தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட மயிலாடும்பாறை அருகே உப்புத்துரை கிராமத்தில் யானைகஜம் அருவி அமைந்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்தார் ரங்கசாமி
புதுச்சேரி, மே 13 தொடர் சிகிச்சையால் ரங்கசாமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுவையில் கொரோனா நோயாளிகளால் திணறும் மருத்துவமனைகள்
புதுச்சேரி, மே 13 புதுவையில் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது.
உலக செவிலியர் தின விழா
காரைக்கால், மே 13 உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு நந்தவனம் அறக்கட்டளை சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.
ஆதரவற்றவர்களுக்கு போலீசார் உதவியுடன் தன்னார்வலர்கள் உணவு பொட்டலங்கள் வழங்கல்
கன்னியாகுமரி, மே 13 கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பதை தொடர்ந்து, தொற்றினை கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
சபாநாயகராக அப்பாவு பதவி ஏற்றார்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
கோவை, மே 12 கோவை மாவட்டம் கூடலூர் பேரூராட்சியில் பத்து வருடங்களுக்கு மேல் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் 60க்கும் மேற்பட்டோர் தினக்கூலியாக பணியாற்றுகின்றனர்.
அபராதம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் ஆட்சியரிடம் சாலையோர வியாபாரிகள் மனு
தேனி, மே 12 தமிழக அமைப்புசாரா தெருவோர சுமை சிறு வியாபாரிகள் மாநிலத் தலைவர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, மே 12 கொரோனா நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 3 பேர் விண்ணப்பம்
சிதம்பரம், மே 12 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 2013 ஆம் ஆண்டு தமிழக அரசு தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது.
மது விற்பனை தொடர்பாக ஹெல்ப்லைன் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்
காவல்துறை அறிவிப்பு
மதுரை ஆவின் நிறுவனத்தில் முறைகேடு: 5 பேர் பணி இடைநீக்கம்
மதுரை, மே 11 மதுரை ஆவின் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக 5 பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று 2வது நாளாக முழு ஊரடங்கு
சென்னை, மே 11 தமிழகம் முழுவதும் குறைவான அளவிலேயே ஊரடங்கை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு
தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
கொரோனா சிகிச்சை மையமாக மாறும் கோணம் அரசு கல்லூரி
கன்னியாகுமரி, மே 11 கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கோணம் கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி விலை 6 மடங்கு உயர்வு
புதுடெல்லி, மே 10 கொல்கத்தா, ஐதராபாத் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி கட்டணம் ரூ.850 வரை வசூலிக்கப்படுகிறது.
இங்கிலாந்து அனுப்பிய 1,000 வெண்டிலேட்டர்கள் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தன
புதுடெல்லி, மே 10 இங்கிலாந்து அனுப்பிய 1,000 வெண்டிலேட்டர்கள் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தன.
புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று
என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி
கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
2.07 கோடி பேர் பயன்பெறுவர்
7 பேரையும் விடுதலை செய்து மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்: வைகோ கோரிக்கை
சென்னை, மே 10 ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி வருகிறது.
மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு
சென்னை, மே 7 சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அரசு ஏற்பு எளிமையான முறையில் நடைபெறுகிறது. முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கிறார்.
சாய்னாவின் ஒலிம்பிக் வாய்ப்பு பறிபோகிறது
புதுடெல்லி, மே 7 மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி வருகிற 25ந் தேதி முதல் 30 ந்தேதி வரை கோலாலம்பூரில் நடக்கிறது. கொரோனா அச்சத்தால் இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கான விமான சேவைக்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளதால் இந்திய வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து
சென்னை, மே 7 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்றார்
புதுச்சேரி, மே 7 புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரசும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
கவர்னர் மாளிகையில் எளிமையான விழா மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றார்
சென்னை, மே 7 தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. 125 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கான தனி பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது.
ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து
சென்னை, மே 6 தமிழகம் முழுவதும் டவுன் பஸ்களில் (நகர பேருந்து) பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் அதற்கான கோப்பில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திடுவார் எனவும் தெரிகிறது.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி. மருத்துவமனையில் அனுமதி
டெல்லி, மே 6 முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .