CATEGORIES
Kategorier
அமெரிக்காவின் சிகாகோவில் 13 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக் கொலை
அமெரிக்காவின் சிகாகோவில் போலீசாரால் 13 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமெரிக்க பாராளுமன்றத்தில் அம்பேத்கரை கவுரவிக்கும் தீர்மானம் இந்திய வம்சாவளி எம்.பி. தாக்கல்
அமெரிக்க பாராளுமன்றத்தில் அம்பேத்கரை கவுரவிக்கும் தீர்மானம் ஒன்றை இந்திய வம்சாவளி எம்.பி. தாக்கல் செய்தார்.
மங்களூரு அருகே படகு மீது கப்பல் மோதிய விபத்து: தமிழக மீனவர்கள் உள்பட 3 பேர் சாவு: மற்றவர்களை தேடும் பணி தீவிரம்
மங்களூரு அருகே படகு மீது சிங்கப்பூர் சரக்கு கப்பல் மோதிய விபத்தில் தமிழக மீனவர்கள் உள்பட 3 பேர் இறந்தனர். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
படக்குழுவினருக்கு கொரோனா தனிமைப்படுத்தி கொண்ட ஷாருக்கான்
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. நடிகர்கள் அமீர்கான், அக்ஷய்குமார், மாதவன், ரன்பீர் கபூர்.
தமிழகத்தில் 61 நாள் மீன்பிடி தடைகாலம் தொடங்கியது
மீன்கள் இனப்பெருக்கத்துக்காக தமிழகத்தில் 61 நாட்கள் அடங்கிய மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்தது. இதனால் மீன்கள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேற்குவங்க தேர்தலுக்கு பிறகு நாடு தழுவிய முழு ஊரடங்கை மோடி அறிவிப்பார்: நானா படோலே
மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடியை, மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலே கடுமையாக சாடி உள்ளார்.
திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி கடலில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர்.
தலைவர் பதவியை ராஜினாமா செய்த தீபிகா படுகோனே
தலைவர் பதவியை ராஜினாமா செய்த தீபிகா படுகோனே
தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள்? தலைமைச்செயலாளர் நாளை ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8000 நெருங்கிய நிலையில், மேலும் கட்டுப்பாடுகள் தேவையா என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் தலைமைச்செயலாளர் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏ.சி. ரெயில் பெட்டி பயணிகளுக்கு படுக்கை விரிப்பு, கம்பளி மீண்டும் ரத்து
ரெயில்களில் குளிர் சாதன பெட்டி பயணிகளுக்கு கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு கம்பளி, படுக்கை விரிப்பு போன்றவை ரத்து செய்யப்பட்டது.
ஆன்லைனில் அரியர் தேர்வு நடத்தப்படும்: தமிழக அரசு
அரியர் தேர்வு அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் கூறியிருப்பதாவது
45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 10 நாளில் கொரோனா தடுப்பூசி
தமிழக அரசு உத்தரவு
பல்வேறு சமூகங்களின் புத்தாண்டு பிரதமர் மோடி வாழ்த்து
யுகாதி, குடிபத்வா, சஜிபு செராவோபா, நவ்ரே மற்றும் சேட்டி சந்த் புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்ப்புத்தாண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
தமிழ்ப்புத்தாண்டில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் செந்திலுக்கு கொரோனா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. கட்சிகளில் இருந்த நடிகர் செந்தில் சமீபத்தில் பா. ஜனதாவில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 17 நிறுவனங்களுக்கு அபராதம்
கொரோனா தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் காய்ச்சல் பரிசோதனை முகாம், கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.
ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: கண்காணிப்பு தீவிரம்
தமிழகத்தில் பொழுதுபோக்கு பூங்காக்களில் 50 சதவீதம் பேரை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது கல் வீச்சு
ஆந்திர மாநிலம் திருப்பதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது கல் வீசப்பட்டது.
கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொண்ட அரசு பணிமனை, தனியார் கம்பெனி ஊழியர்கள்
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதத்தில் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஊட்டியில் குதிரை பந்தயம் நாளை தொடங்குகிறது பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை
கொரோனா பரவல் அதிகமாகி வருவதால் குதிரை பந்தயத்தை நேரில் பார்க்க பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.
இந்தியாவில் 3வது கொரோனா தடுப்பூசிக்கு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல்
இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) ஸ்புட்னிக்வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆஞ்சநேயர் பிறப்பிடம் குறித்து 21ந் தேதி ஆதாரம் வெளியிடப்படும்: திருப்பதி தேவஸ்தானம் தகவல்
ஆஞ்சநேயர் பிறப்பிடம் அஞ்சனாத்திரி மலை என்பதற்கான ஆதாரங்கள் இன்று வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் அதனை 21ந் தேதி மாற்றி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை அதிகாலையில் சைக்கிள் ஓட்டி அசத்திய மு.க.ஸ்டாலின்
சென்னையை அடுத்த முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை அதிகாலை வேளையில் சைக்கிள் ஓட்டி அசத்திய மு.க.ஸ்டாலின், இடையில் சந்தித்த பொதுமக்களிடம் நலம் விசாரித்தார்.
நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன்: ஏ.ஆர்.ரகுமான்
இசையமைப்பாளராக உச்சம் தொட்ட ஏ.ஆர். ரகுமான் ஆஸ்கார் விருதையும் வென்றார்.
பேச்சுவார்த்தைக்கு தயார்: கோரிக்கையில் சமரசம் இல்லை: விவசாய சங்க தலைவர் அறிவிப்பு
கெரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி இருந்த நிலையில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவுள்ளதாக விவசாய சங்க தலைவர் ராகேஷ்டிகைத் அறிவித்துள்ளார்.
புரோ ஆக்கி லீக் : ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்தியா அசத்தல்
கொரோனா பாதிப்பால் தள்ளிவைக்கப்பட்ட 9 அணிகள் இடையிலான 2வது புரோ ஆக்கி லீக் போட்டி மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.
டோனியை திட்டிய டிராவிட் ஷேவாக் வெளியிட்ட தகவல்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் களத்தில் கோபப்படமாட்டார், மிகவும் பொறுமைசாலி என்ற பெயருக்கு சொந்தக்காரர் ஆவார்.
சென்னையில் 'திடீர்' மழை
கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
என்ன திட்டாதீங்க: கர்ணன் பட நடிகர் நட்டி நட்ராஜ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த 9 ந்தேதி ரிலீசான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். இப்படம் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்த மாதம் இந்தியா வருகை
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்த மாதம் இந்தியா வருகை பாதுகாப்பு ஒத்துழைப்பை கேட்கிறார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்த மாதம் இறுதியில் டெல்லிக்கு வர திட்டமிட்டுள்ளார். அவர் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.