CATEGORIES
Kategorier
இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா?
அதிகாரிகளிடம் முதல்வர் கருத்து கேட்பு
இந்தியாவில் தொடர்ந்து உச்சமடையும் கொரோனா: தினசரி பாதிப்பு 1.68 லட்சமாக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 1.5 லட்சத்தை கடந்துள்ளது.
பிரதமர் மோடி 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்
தகுதி பெற்ற அனைவரும் கொரோனா தடுப்பூ செலுத்திக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
பழனியில் பக்தர்களின் வசதிக்காக நிழல் பந்தல் அமைப்பு
அறுபடை வீடுகளில் 3ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு திருவிழாக்கள் மட்டுமின்றி வாரவிடுமுறை நாட்களிலும் அதிகமாக பக்தர்கள் வருகை தருகின்றனர்.
பிளஸ்2 மாணவர்களுக்கான வகுப்பு மீண்டும் தொடங்கியது
புனிதவெள்ளி, சட்டசபை தேர்தல் காரணமாக கடந்த 2ந்தேதி முதல் பிளஸ்2 மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
விவசாய படிப்பில் 14 தங்கப்பதக்கங்களை வென்ற விவசாயி மகன்
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா குனூர் என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி வசந்தா. இந்த தம்பதி சுமார் 2 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு 2 மகன்கள். 2வது மகன் பிரசாந்த்.
திருப்பூர் மாநகரில் வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனை
திருப்பூர் மாநகர் பகுதியில் தினமும் 200 மற்றும் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 800 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில் சொந்தமாக நிலம் வாங்கி மருத்துவ கழிவுகளை கொட்டும் கேரளக்காரர்கள்!
பொள்ளாச்சி அருகே தமிழக கேரள எல்லைப் பகுதியான செமனாம்பதி அருகேயுள்ள இரட்டைமடை தோட்டம் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த சஞ்சய் ஆண்டனி என்பவருக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம் உள்ளது.
சுயம்புவாக உருவெடுத்த சிவலிங்கத்தின் மீது பாறை நீர்த்துளிகள் அபிஷேகமாக விழும் அதிசயம்
தேனி, ஏப். 8தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே எரித்தட்டு மலையடிவாரத்தில் கொம்புகாரன்புலியூர் கிராமம் உள்ளது.
தஞ்சை அருகே கல்லணைக்கால்வாய் புனரமைப்பு பணிகள் தீவிரம்
தஞ்சை அருகே கல்லணைக் கால்வாய் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
தேனி மாவட்டம், சின்னமனூரில் பல மாதங்களாக தேரடி தெருவில் இருக்கும் காமராஜர் சிலை அருகில் பல மாதங்களாக சாக்கடை தோண்டப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி தவறவிட்ட 30 பவுன் தங்க நகைகள் மீட்பு
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி தவறவிட்ட 30 பவுன் தங்க நகைகள் பத்திரமாக மீட்கப்பட்டு, உரியவரிடம் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் ஒப்படைத்தனர்.
முதன்முறையாக நயன்தாரா பாணியில் நடிக்கும் பிரியா பவானி சங்கர்
சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.
திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை
திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்
தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என உ.பி. முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.
சத்தீஸ்கரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மத்திய அமைச்சர் அமித்ஷா வீரவணக்கம்
சத்தீஸ்கரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் உடலுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா நேரில் அஞ்சலி செலுத்தினார். சட்டீஸ்கர் மாநிலம், சுக்மா பிஜப்பூர் மாவட்ட எல்லைக்கு இடையே உள்ள காட்டுப் பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
போதமலை குக்கிராமங்களில் சாலை வசதியின்றி கரடு முரடான பாதையில் இவிஎம் இயந்திரத்துடன் நடைபயணம்
16வது சட்டப் பேரவை தேர்தலை தமிழகம் எதிர்கொள்ள உள்ளது. ஆனாலும் கிராமங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாத அவலம் தேர்தலுக்கு தேர்தல் நீடிக்கிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் போதமலை கிராமங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்திய துப்பாக்கி சுடுதல் அணிக்கு தமிழக வீராங்கனை இளவேனில் தேர்வு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி
தேர்தலுக்கு பிறகு ஊரடங்கா? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்
தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஊரடங்கு அச்சம்: ஆர்டர்கள் எடுக்க தொழில்துறையினர் தயக்கம்
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு போடப்படும் என்ற அச்சத்தில் ஆர்டர்கள் எடுக்க தொழில் துறையினர் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
மியான்மரில் ராணுவ ஆட்சி: ஈஸ்டர் முட்டைகள் மூலம் எதிர்ப்பை வெளிப்படுத்திய போராட்டக்காரர்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தினந்தோறும் பல்வேறு வழிமுறைகளில் போராட்டம் நடத்தி வரும் அந்த நாட்டு மக்கள் நேற்று ஈஸ்டர் முட்டை போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்தியாவில் மீண்டும் உச்சமடையும் கொரோனா புதிய தொற்று ஒரு லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1.16 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.
144 தடை உத்தரவு வாக்குப்பதிவை பாதிக்காது: புதுவை கலெக்டர் விளக்கம்
புதுவை கலெக்டர் பூர்வா கார்க் 144 தடை உத்தரவு குறித்து விளக்கம் அளித்து சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். புதுவை சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் நேற்று இரவு 7 மணியுடன் நிறைவடைந்தது.
திருமணம் வதந்திகளால் அதிர்ச்சியடைந்த கீர்த்தி சுரேஷ்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான 'மகாநடி' படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். தற்போது ரஜினியுடன் அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார்.
வாக்குச்சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
ஈரோடு மாவட்டம், சித்தோடு சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல், தொழில்நுட்ப கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் கதிரவன், 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
புனித வியாழனை முன்னிட்டு பாதம் கழுவும் நிகழ்ச்சி
காரைக்கால் நிர்மலாராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், புனித வியாழனை முன்னிட்டு பங்கு மக்களின் கால்களை பங்குத்தந்தை கழுவி முத்தமிடும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.
தோல்வி பயத்தின் விளைவுதான் வருமான வரி சோதனை
திருமாவளவன் கண்டனம்
தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தை பறைசாற்றும் இடமாக மதுரை திகழ்கிறது
பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சச்சின் தெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதி
கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த சச்சின் மருத்துவ ஆலோசனையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கரகாட்டம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
காரைக்கால் மாவட்ட கிராமங்களில், நாட்டுப்புற கலைகளில் ஒன்றான கரகாட்டம் மூலம், பொது மக்களை ஒன்று கூட்டி, தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.