CATEGORIES
Kategorier
இந்துக்களுக்கு எதிராக பேசுபவர்களுக்கு வாக்களிக்க கூடாது: ராமானந்தா சுவாமிகள் பேட்டி
வரும் சட்டமன்ற தேர்தலில் இந்துக் களுக்கு எதிராக பேசுபவர்களுக்கு வாக்களிக்க என கூடாது தேசிய வாக்காளர் பேரவை தலைவர் ராமானந்தா சுவாமிகள் கூறினார்.
100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி
கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக கடலூர் அண்ணாவிளையாட்டு அரங்கில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் நடைபெற்றது.
வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படும் தேர்தல் பொருட்களை ஆட்சியர் நேரில் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், போளுர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வசூர் கூட்ரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்ததை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, நேரில் ஆய்வு செய்தார்.
பாஜக ஆளும் உ.பி.யில் பெண்கள் பாதுகாப்பின் லட்சணத்தை நாடே அறியும்
யோகி ஆதித்யநாத்திற்கு மு.க.ஸ்டாலின் தரமான பதிலடி
மேற்கு வங்காளம், அசாமில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
மேற்கு வங்க மாநிலத்தில் 30 தொகுதிகளில் 19 பெண்கள் உள்பட 171 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மேற்கு வங்காளம், அசாமில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது வாக்களிக்க காத்திருந்தவர்கள்.
ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது: மத்திய அரசு அறிவிப்பு
ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஜினியை 'தலைவா' என அழைத்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
இந்திய சினிமாத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கு வோருக்கு, மத்திய அரசால் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், 51வது தாதாசாகேப் பால்கே விருது, நடிகர் ரஜினி காந்துக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினிக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
பா.ஜனதா பேரணியின்போது கல்வீசப்பட்ட கடைக்கு சென்று காலணி வாங்கிய கமல்ஹாசன்
பா.ஜனதா பேரணியின்போது கல்வீசப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஜெகன் மூர்த்தியார் வாக்கு சேகரிப்பு
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளரும், புரட்சி பாரத கட்சி தலைவருமான ஜெகன் மூர்த்தியார் கே.வி.குப்பம் தொகுதியில் உள்ள வடுகன் தாங்கல், கீழ்முட்டுக்கூர், அங்கராங்குப்பம், திருமணி, வஞ்சூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் இடுபட்டார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி தேரோட்டம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி இன்று காலை தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை வாக்காளர்கள் பின்பற்ற வேண்டும்-ஆட்சியர்
இளம் வாக்காளர்களைக் கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு மாதிரியினை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி திறந்து வைத்து தெரிவித்ததாவது:
காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் தெப்பத்திருவிழா
காரைக்கால் கைலாசநாதர் கோவில் பிரமோற்சவ விழாவையொட்டி, 12 நாள் முக்கிய நிகழ்ச்சியாக, தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்ட மேடைக்கு கால்கோள் நிகழ்ச்சி: அமைச்சர்கள் பங்கேற்பு
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சார பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தி.மு.க. சுவரொட்டி ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியில் சோதனை
நெல்லை அருகே தி.மு.க. சுவரொட்டி ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியில் அதிகரிகள் சோதனை நடத்தினர்.
வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை
மார்ச் 30 மற்றும் ஏப்ரல் 3 ஆகிய 2 தினங்களில் வங்கிகள் செயல்படும். 9 நாட்களில் 2 நாட்கள் மட்டுமே வங்கி பணி ட பெறுவதால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
வங்காளதேசம்: காளி கோவிலில் வழிபாடு செய்தார் பிரதமர் மோடி
நாள் சுற்றுப்பயணமாக வங்காளதேசம் சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள காளி கோவிலில் இன்று வழிபாடு செய்தார்.
மீனவர்களின் எதிர்ப்பால் திட்டத்தை கைவிடுவதாக அறிவிப்பு குமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் வராது
முதல்வர் பழனிசாமி உறுதி
கயத்தாறில் 6 வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு கேட்ட முதல்வர் பழனிச்சாமி
கயத்தாறில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 6 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு கேட்டார்.
100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு பிரச்சாரம்
தூத்துக்குடி மாநகராட்சியின் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வாக்காளர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 100 திடக்கழிவு மேலாண்மை வாகனங்கள் மூலம் சட்டமன்ற தேர்தல் 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
மியான்மரில் நேற்று ஒரே நாளில் 114 பேர் ராணுவத்தால் சுட்டுக்கொலை
மியான்மரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நேற்று ஒரே நாளில் 114 பேர் கொல்லப்பட்டனர்.
பங்குனி உத்திர திருவிழா உற்சாகமாக கொண்டாடிய பொதுமக்கள்
கொரோனா பாதிப்பால் கடந்த வருடம் பங்குனி உத்திர விழா தடைப்பட்ட நிலையில் இந்த வருடம் உற்சாகமாக பொது மக்கள் விழாவினை கொண்டாடினர்.
ராமேசுவரம்-கன்னியாகுமரி, கோவை இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
ராமேசுவரம் கன்னியாகுமரி, கோவை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
கொடைக்கானலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
புதுவை திலாசுபேட்டையில் சக்தி மாட்டு தீவனம் விற்பனை நிலையம் திறப்பு
கால்நடை வளர்ப்பவர்கள் பொதுவாக தங்களின் மாடு, ஆடுகளுக்கு தவுடு, புண்ணாக்கு, கம்பு, கேழ்வரகு போன்ற பொருட்களை வாங்கி கொடுப்பார்கள். ஆனால் இந்த பொருட்களை வாங்க அவர்கள் அதிகளவில் செலவு செய்ய வேண்டும். ஆனால் இந்த சிரமத்தை போக்க தற்போது மார்க்கெட்டில் புது வரவாக விற்பனைக்கு வந்தள்ளதுதான் சக்தி மாட்டு தீவனம். இந்த சக்தி மாட்டு தீவனம் மலிவான விலையில் கிடைக்கிறது.
குருத்தோலை ஞாயிறு பவனி
இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்த நிகழ்வை நினைவுகூறும் விதமாக குருத்தோலை ஞாயிறு கிறிஸ்தவர்களால் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி
தஞ்சை தெற்கு மாவட்டத்தில் மூன்றாவதாக தஞ்சை மாநகர பகுதிக்காக அனைத்து மக்களும் பயன்படும் வகையில் ஆம்பூலன் ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் சுமார் 2000 மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கோர விபத்து சென்னையை சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு
ஸ்ரீசைலம் கோவிலுக்கு சென்று திரும்பிய போது துயரம்
வாக்குச்சாவடிகளுக்கு கொரோனா தடுப்பு பொருட்கள் அனுப்பி வைப்பு
வாக்குச்சாவடிகளுக்கு 10 வகையான கொரோனா தடுப்பு பொருட்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
ராசாவை ஏன் கட்சியிலிருந்து நீக்கவில்லை திமுக.,வுக்கு ஜெயக்குமார் கேள்வி
பெண்களை இழிவாக பேசியதற்காக ராதாரவியை கட்சியை விட்டு நீக்கிய திமுக, ஆ.ராசாவை நீக்கவில்லை எனக் கூறிய அமைச்சர் ஜெயக்குமார், ராதாரவிக்கு ஒரு நியாயம், ஆ.ராசாவுக்கு ஒரு நியாயமா? என கேள்வி யெழுப்பியுள்ளார்.
வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு
தூத்துக்குடி வ.உ.சி. கலை அறிவியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படத்தினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டு பேசியதாவது: