CATEGORIES
Kategorier
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வந்தால் விலை குறையும்
மாநில அரசு ஒத்துழைக்க வி.கே.சிங் வலியுறுத்தல்
புதுக்கோட்டையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆட்சியர் ஆய்வு
புதுக்கோட்டை, மார்ச் 19 புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலக பாதுகாப்பு அறையினை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உமாமகேஸ்வரி திடீர் ஆய்வு செய்து கூறியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தேர்தல் தொடர்பான விவரங்கள் பெறுவதற்கு சிறப்பு வீடியோ அழைப்பு
திருவண்ணாமலை, மார்ச் 18 திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான விவரங்கள் பெறுவதற்கு சிறப்பு வீடியோ அழைப்பு உதவி எண் 88707 00800, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
தஞ்சையில் உள்ள குலதெய்வ கோவிலில் சசிகலா வழிபாடு
தஞ்சாவூர், மார்ச் 18 தீவிர அரசியலில் ஈடுபட போவதாக முதலில் கூறிய சசிகலா திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் அசியலில் இருந்து விலகுவாக அறிவித்தார்.
தேர்தல் விதிமீறல் புகார்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விஷ்ணு
நெல்லை, மார்ச் 18 சிவிஜில் செயலி மூலம் தேர்தல் விதிமீறல் புகார்கள் அளிக்க வேண்டும் என்று கலெக்டர் விஷ்ணு கூறினார்.
நெல்லையில் சில்லரை காசுகளுடன் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்
நெல்லை, மார்ச் 18 நெல்லையில் வேட்புமனு தாக்கலுக்கு வேட்பாளர் சில்லரை காசுகளுடன் வந்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு பிரசுரங்கள்
தஞ்சாவூர், மார்ச் 18 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து புதிய பேருந்து நிலையத்தில் வாகனங்களுக்கு விழிப்புணர்வு ஓட்டுவில்லை ஒட்டி, மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து வாக்குச்சாவடியில் ஆட்சியர் ஆய்வு
சேலம், மார்ச் 18 அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கொரோனா வைரஸ் நோய் தொற்று, தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக வாக்குச் சாவடிகளின் பயன்பாட்டிற்கு தேவையான முகக் கவசம், கையுறை, கிருமி நாசினி உள்ளிட்ட பொருட்களை பிரித்து அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணி சேலம் கோட்டை மாநகராட்சிபல்நோக்கு கூடத்தில் நடைபெற்று வருவதை ஆட்சியர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி
நெல்லை, மார்ச் 19 நெல்லையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி நடந்தது.
தூத்துக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படத்தினை ஆட்சியர் வெளியிட்டார்
தூத்துக்குடி, மார்ச் 19 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாருங்கள் வாக்களிப்போம் மூத்த குடிமக்கள் நேர்காணல் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படத்தினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டார்.
திமுக ஆட்சிக்கு வந்தபின் விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்: மு.க.ஸ்டாலின்
திருவள்ளூர், மார்ச் 18 திருவாரூரில் 13 வயதிலேயே இந்திக்கு எதிரான போராட்டத்தில் கருணாநிதியுடன் பங்கேற்றேன் என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.
காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டியது அதிமுக அரசு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
தருமபுரியில் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு பேரணி
தருமபுரி, மார்ச் 18 தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர் பதவி: போர்ச்சுகல் ஆதரவு
புதுடெல்லி, மார்ச் 17 ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் முயற்சிக்கு போர்ச்சுகல் நாடு முழு ஆதரவு அளிக்கும் என்று சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தின் (ஐபியு ) தலைவர் துவார்த்தே பச்சேகோ தெரிவித்தார்.
அரசின் விதிமுறைகளை மீறி மது விற்கப்பட்டால் உரிமைதாரர் மீது நடவடிக்கை ஆட்சியர்
நீலகிரி, மார்ச் 19 நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, எப்.எல். 3/எப்.எல். 2 உரிமைதாரர்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கத் துறையினருடன் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.
கொரோனா விழிப்புணர்வு
கயத்தாறு, மார்ச் 19 கயத்தாறில் தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைவதை முன்னிட்டு, கயத்தார் நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் கணேசன், கயத்தாறு வட்டார சுகாதார துறை அலுவலர் கணேசன், இணைந்து நேற்று கயத்தாறில் பல்வேறு இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களிடம் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு மற்றும் அபராதம் தலா நூறு ரூபாய் விதித்தனர்.
அமைச்சர் சம்பத் ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை
கடலூர், மார்ச் 19 கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
என்னை மிஞ்சி அதிக வாக்குகள் பெற்றால் சந்தோஷப்படுவேன்
முன்னாள் அமைச்சர் வேலு பேச்சு
எம்ஜிஆர் தொடங்கியதே மூன்றாவது அணிதான்: சேலத்தில் கமல் பேச்சு
சேலம், மார்ச் 17 சேலம் தாதகா பட்டியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், எம்ஜிஆர் தொடங்கியதே மூன்றாவது அணிதான் என்று பேசினார்.
212வது சபைநாள் மற்றும் புதிய நிர்வாகிகள் அர்ப்பணம்
கன்னியாகுமரி, மார்ச் 18 தாமரைக்குளம் சிஎஸ்ஐ கஸ்பா சேகர சபையில் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற 10 நிர்வாகிகளுக்கான அற்பண ஆராதனையும் சபையின் 212வது சபை நாள் நிகழ்வும் நடைபெற்றது.
ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் வெள்ளத்தில் வலம் வந்த தேர்கள்
மாசி மகாசிவராத்திரி திருவிழாவையொட்டி, ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் வெள்ளத்தில் தேர்கள் வலம் வந்தன. இன்று அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மாலை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி கே பந்தாரபள்ளி ஊராட்சி எல்லை பகுதிகளில் தெருவிளக்குகள் சீரமைப்பு
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியம் கே பந்தாரப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட எல்லைப் பகுதியான பச்சூர், ரெயில்வே ஸ்டேசன் பகுதியில் இருந்து பச்சூர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி வரையில் உள்ள குப்பம் திருப்பத்தூர் மெயின் சாலையில் தெரு விளக்குகள் இல்லாததால் இருண்ட பகுதியாக காட்சியளித்து வந்தது.
வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க அதிகாரிகளுக்கு வலியுறுத்தல்
சேலம் மாவட்டத் திற்கு நியமிக்கப்பட்டுள்ள 6 தேர்தல் செலவின பார்வையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
லஞ்ச வழக்கில் கைதான அரசு அதிகாரியின் வங்கி லாக்கரில் இருந்து ரூ.3.5 கோடி பறிமுதல்
லஞ்ச வழக்கில் கைதான தஞ்சை நகர ஊரமைப்பு உதவி இயக்குனரின் வங்கி லாக்கரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்ததில் ரூ.3.5 கோடியை பறிமுதல் செய்தனர். மேலும் 1.38 கிலோ தங்கத்தை முடக்கி வைத்தனர்.
தேசிய ஜனநாயக கூட்டணிதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்: வானதி சீனிவாசன் பேட்டி
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் அமைக்கப்போகிறது என் பா.ஜ.க. மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.
நாமக்கல் தொகுதியில் 24 ஆண்டுகளுக்கு பிறகு திமுக போட்டி
நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதியில் 24 ஆண்டுகளுக்கு பிறகு திமுக நேரடியாக களமிறங்குவதால், அக்கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
திருப்பத்தூரில் மயான கொள்ளை திருவிழா
கந்திலி அடுத்த நாசாம்பட்டி கோயிலூர் வெங்கட்டனூர், அணிகானூர், பாரை வட்டம் ஊரில் மயான கொள்ளை திருவிழா மிக கோலாகலமாக நடைபெற்றது.
ஆரணியில் அதிமுகவின் தேர்தல் பணி அலுவகத்தை வேட்பாளர் சேவூர் ராமச்சந்திரன் திறப்பு
ஆரணியில் அதிமுக சட்டமன்ற தொகுதி அதிமுகவின் தேர்தல் பணி அலுவலகத்தை வேட்பாளரும், அமைச்சருமான சேவூர் இராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
75ம் ஆண்டு சுதந்திர விழாவை முன்னிட்டு மிதிவண்டி பேரணி
இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டு கொண்டாட்ட தொடக்க விழா மிதி வண்டி பேரணி நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
24 மணி நேரம் செயல்பட்டு வரும் ஊடக மையத்தினை ஆட்சியர் நேரில் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட நடைபெறவுள்ள சட்டமன் பொதுத்தேர்தல் 2021 முன்னிட்டு ஆணையத்தின் சார்பில், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நியமிக்க செலவின பார்வையாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது.