CATEGORIES
Kategorier
சசிகலா மீண்டும் அரசியலுக்கு வரக் கோரி ஆதரவாளர்கள் தர்ணா போராட்டம்
சசிகலா மீண்டும் அரசியலுக்கு வரக் கோரி அவரது ஆதரவாளர்கள் அவரது வீட்டு முன் தர்ணா போராட்டம் நடத்தினர்.
குமரியில் சரக்கு பெட்டக மாற்று துறைமுகத்தை செயல்படுத்த கூடாது ஐ.ஏ.எஸ் அதிகாரி
கன்னியாகுமரி அருகே, சரக்கு பெட்டக மாற்று துறைமுகம் அமைக்கப்படவுள்ளதாக தூத்துக்குடி துறைமுக கழகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
உண்டியல் காணிக்கை மூலம் மண்டைக்காடு கோவிலில் ரூ.5 லட்சம் வசூல்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரொக்கமாக ரூ.4 லட்சத்து 92 ஆயிரத்து 132 மற்றும் தங்கம் 2 கிராம், வெள்ளி 35 கிராம் ஆகியன கிடைக்கப்பெற்றன.
அவ்வையார் இன்ஜினியரிங் கல்லூரி தலைவர் கார்த்திகேயன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்
நடைபெறவுள்ள தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதியாகி விட்டதால், புதுச்சேரியிலும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆசி பெற்று அரசு அமைய வேண்டும் என்பதற்காக புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.
தீர்த்தவாரிக்கு வந்த ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு வரவேற்பு அளித்த முஸ்லிம்கள்
சிதம்பரம், பிப். 28 கிள்ளை கடற்கரையில் மாசிமகத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் இந்த ஆண்டு மாசிமகத் திருவிழா நடைபெற்றது.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது ஆட்சியர்
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் கதிரவன் தலைமையில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021ஐ முன்னிட்டு, திருமண மண்டபங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் அச்சுக்கூட உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதி முறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தேர்தல் விழிப்புணர்வு பேரணி
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இருந்து மகளிர் சுய உதவி குழு சார்பில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில்" நமது வாக்கு நமது உரிமை” "வாக்களிப்பது நமது கடமை” என்ற வாசகத்துடன் பதாகைகளை கையில் ஏந்தி தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்டதேர்தல் அலுவலரும் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவனருள் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
பன்னாட்டு சரக்கு பெட்டக துறைமுக திட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு
மீனவ பெண்கள் ஆவேசம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 11 இடங்களில் ராகுல்காந்தி உரை
கன்னியாகுமரி, பிப். 28கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக நாளை வரும் ராகுல் காந்தி 11 இடங்களில் உரையாற்றுகிறார்.
காங்கிரசில் இருந்து வெளியேறி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் லட்சுமி நாராயணன்
காங்கிரசில் இருந்து வெளியேறிய லட்சுமி நாராயணன், என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்துள்ளார்.
கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரம் - அமித்ஷா 7ந்தேதி மீண்டும் தமிழகம் வருகிறார்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மீண்டும் வருகிற 7ந்தேதி தமிழகம் வருகிறார். அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி வருகிறார்.
எம் சாண்ட், ஜல்லி கடத்தி சென்ற லாரிகள் பறிமுதல்
கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தேர்தல் சம்பந்தமான பணிகளையும், தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்கவும் சிதம்பரம் பகுதியில் அதிகாலை வேளையில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்து அன்னையர் முன்னணி பொதுக்குழு கூட்டம்
கோவை மாநகர் மாவட்ட இந்து அன்னையர் முன்னணி பொதுக்குழு கூட்டம் பூமார் கெட் அமுத சுரபி ஹாலில் நடைபெற்றது.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
ஆவூர் கிராமத்தில் வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்பென்னத்தூர் வட்டம், ஆவூர்கிராமத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100% வாக்களிப்பதின் அவசியம் குறித்து வாக்காளர்களிடம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்க குறும்பர் கவுண்டர்கள் சங்கம் முடிவு
இட ஒதுக்கீடு மசோதாவை கண்டித்து அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்க குறும்ப கவுண்டர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
ஸ்டாலின் பிறந்தநாள் விழா
கடலூர், மார்ச் 2 திமுக தலைவர் தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ராமர் கோவில் கட்டுமான பணிக்கு நன்கொடை வசூல்
சேலம், மார்ச் 2 சேலம் அம்மாபேட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சார்பாக ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்காக நன்கொடை வசூல் செய்தனர்.
பல்வேறு அனுமதிகளை இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பெறுவது தொடர்பாக பயிற்சி வகுப்பு
நாமக்கல், மார்ச் 2 நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் தேர்தலையொட்டி பல்வேறு அனுமதிகளை இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பெறுவது தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியனருக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் மெகராஜ் தலைமையில் அன்று நடைபெற்றது.
நெல்லையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
நெல்லை, மார்ச் 2 நெல்லையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை, கலெக்டர் விஷ்ணு திறந்து வைத்தார்.
தேர்தல் பறக்கும்படை அதிரடி - கடலூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.51 லட்சம் பறிமுதல்
கடலூர், மார்ச் 2 கடலூரில் வாகன சோதனையின் போது உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட 51லட்சத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது.
ஜெர்மனிக்கு எதிரான ஆக்கி இந்திய அணி அபார வெற்றி
கிரபெல்ட், மார்ச் 2 ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய ஆக்கி ஜெர்மனியில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
டோக்கள் அடிப்படையில் வணிகர்கள் பொருட்கள் வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் ஆட்சியர்
கடலூர், மார்ச் 2 கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தை விதி முறைகளை பின்பற்றவேண்டியது குறித்து வணிகர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தேர்தல்: தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி?
சென்னை, மார்ச் 2 சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக மீது மார்க்சிஸ்ட் யூனிஸ்ட் கட்சி அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
60 வயது பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி
திருப்பத்தூர், மார்ச் 2 உலகம் முழுவதும் கோவிட் 19 எனும் பெரும் தொற்று பரவி பொதுமக்களை துன்புறுத்திக் கொண்டிருந்த நிலையில் ஒரு வருடம் கழித்து தற்போது சிறிது சிறிதாக பரவல் கட்டுக்குள் வந்திருக்கிறது.
11 மாதங்களுக்கு பிறகு வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி
வெள்ளியங்கிரி, மார்ச் 2 வருகிற மே மாதம் 31ந் தேதி வரை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இருந்து மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 11 மாதங்களுக்கு பிறகு வெள்ளியங்கிரி மலையேற அனுமதி அளிக்கப்பட்டதால், பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கர்ணன் படக்குழு
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
விடியலை நோக்கி திமுக பொதுக்கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம் பாடியில் திமுகவின் விடியலை நோக்கி, தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடை பெற்றது.
தொகுதி பங்கீடு குறித்து ஓபிஎஸ் - இபிஎஸ் ஆலோசனை
தமிழக சட்டப்பேரவை தேர்தல்
ஜெயலலிதா பிறந்தநாள் விழா
ஜெயலலிதா பிறந்தநாள் விழா