CATEGORIES
Kategorier
சிறந்த தொழில் நிறுவனங்களுக்கு ஆட்சியர் சான்றிதழ் வழங்கல்
நாமக்கல் மாவட்ட தொழில் மையம் மூலம் தெரிவு செய்யப்பட்டு, தமிழக அரசால் ஒப்புதல் வழங்கப்பட்ட அடிப்படையில் மாவட்ட அளவிலான சிறந்த தொழில் நிறு வனங்களைத் தெரிவு செய்து, அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் மெகராஜ் சான்றிதழ் மற்றும் கேடயம் ஆகியவற்றை வழங்கி பாரட்டினார்.
சித்தா-ஹோமியோபதி மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வு முகாம்
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், புதுச்சேரி நலவழித்துறை இந்திய மருத்துவ முறை சார்பில், சித்தா-ஹோமியோபதி மருத்துவம் தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது.
காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்தை கொண்டு வந்தது கருணாநிதி தான்: கே.என்.நேரு பேட்டி
தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில் தி.மு.க கூட்டணியில் சேர கமலுக்கு தூது விடப்பட்டதா என்பது எனக்கு தெரியாது.
அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இல்ல திருமண விழா அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள் பங்கேற்பு
ஆரணியில் தமிழக இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் இல்லத் திருமண விழாவில் அமைச்சர்கள் கப்பூர் ராஜ், சி.வி.சண்முகம், சம்பத், மாஃபா பாண்டியராஜன், சி.எம்.சம்பத், திண்டுக்கல் சீனுவாசன், தங்கமணி மற்றும் எம்எல்ஏ.க்கள், வி.ஜ.பி.க்கள் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
2021-2022ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஒபிஎஸ்
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம், கடந்த 2ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கடந்த 5ந் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்த நிலையில், கூட்டம் நிறைவடைந்தது.
20 பயனாளிகளுக்கு ரூ.3.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா 20 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விஜய் மக்கள் இயக்க ஆலோசனை கூட்டம்
கடலூர் மாவட்டம், புவனகிரியில் கடலூர் கிழக்கு மாவட்டம் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளி சுயதொழில் தொடங்குவதற்கு காசோலை: ஆட்சியர் நேரில் வழங்கினார்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் வட்டம், ஆவியந்தாங்கல் கிராமத்தில் வசித்து வரும் முதுகு தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளி ஜெகநாதன் என்பவர் பட்டுதறி தொழில் தொடங்குவதற்கு கார்பரேட் சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.30,180 க்கான வங்கி வரைவோலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஜெகநாதன் கிராமத்திற்கு நேரில் சென்று வழங்கினார்.
“தமிழகத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில்” முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
உளுந்தூர்பேட்டையில் இன்று திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோயில் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஊராட்சி ஒன்றியம், அருமநல்லூர் ஊராட்சி, அருமநல்லூரில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக, புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.
முதல்வர் நாராயணசாமி ராஜினாமா - புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது - கவர்னர் ஆட்சி அமலாக வாய்ப்பு
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.
தடகள விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டு
சேலம் மாவட்ட கிரீடா பாரதி அமைப்பின் மூலம் தேசிய அளவில் சாதனை புரிந்த தடகள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு பாராட்டி கௌரவிக்கும் விதமாக சேலத்திற்கு வருகை புரிந்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேரில் சந்தித்து கீழ்க்கண்ட விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டுகளும், ஆசிகளும் வழங்கினார்.
சர்வதேச திரைப்பட விழாவில் 'விண்டோ சீட்' திரையிடப்படுகிறது
தி.மலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் இளம் இயக்குனர் பரத்ராஜ். இவரின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவான திரைப்படம் விண்டோ சீட்.
சட்டசபையில் நாளை இடைக்கால பட்ஜெட் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்
தமிழக சட்டசபையில் நாளை (செவ்வாய்க்கிழமை) இடைக்கால பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். அதில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.
கல்லூரி மாணவர்களுக்கு இலவச 2 ஜி.பி டேட்டா கார்டு அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்
நெல்லை மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவமாணவிகளுக்கு இலவச 2 ஜி.பி.பேட்டா கார்டை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.
Children and Young Women Safety Process Class
Tirupur people's Forum and k Rope nonprofit organisation, Salem have jointly organized a one day workshop on laws protecting young women workers working in the textile industries in Salem district.
முத்தரையர் சங்க நிர்வாகிகள் ஸ்டாலினிடம் மனு
புதுக்கோட்டையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு முத்தரையர் சங்க நிர்வாகிகள் சந்தித்து சந்தித்து முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தி மனு அளித்தனர்.
தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு சிவகார்த்திகேயன் உள்பட 42 பேருக்கு விருது
சிவகார்த்திகேயன், யோகிபாபு, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட 42 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மரத்திற்கு பிறந்தநாள் விழா
கடலூர் வண்டிப்பாளையத்தில் மரத்திற்கு முதல் பிறந்தநாள் விழா நடந்தது.
சிலிண்டருக்கு மாலை அணிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, காரைக்காலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டசபை தேர்தலில் போட்டியிட 25ந்தேதி முதல் காங்கிரஸ் விருப்ப மனு: கே.எஸ்.அழகிரி
தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 25ந்தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று கே. எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
கோரிக்கையை வலியுறுத்தி 23ம் தேதி நியாயவிலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் சங்க சிறப்பு தலைவர் பேட்டி
தமிழ்நாடு அரசு நியாய விலை கடைப்பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் சிதம்பரத்தில் பேட்டியளித்தார்.
கூட்டுறவு சங்கங்களின் தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் ஐகோர்ட் தீர்ப்பு
கூட்டுறவு சங்கங்களின் அனைத்து தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்ட பயிற்சி
மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நான்காம் ஆண்டு வேளாண்மை பட்டப் படிப்பு மாணவிகள் சுவாதி, தமிழ்ச்செல்வி, திரிஷா, கோபி உமா பிரதியூஷா, வெண்ணிலா, மு.வெண்ணிலா ஆகியோர் கிராமப்புற பணி அனுபவத்திற்காக ஆண்டிபட்டி வட்டார வருவாய் கிராமங்களில் வசித்து வரும் விவசாயிகளை சந்தித்து பணி அனுபவம் மற்றும் பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.
எல்ஐசி விழிப்புணர்வு பேரணி
ராமநாதபுரம் அரண் மனையில் இன்றும்ராமநாதபுரம் எல்ஐசி கிளையின் சார்பாக எல்ஐசி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
18வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது: 17 தமிழ் படங்கள் திரையிட தேர்வு
18வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் தொடங்கியது. இந்த விழாவில் இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, ஐ.சி.ஏ.எப். பொது செயலாளர் தங்கராஜ், பிலிம் சேம்பரை சேர்ந்த காட்டகர பிரசாத், ரவி கோட்டாரகரா, நடிகைகள் சுகாசினி , சுகன்யா, இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், இயக்குநரும் நடிகருமான மனோபாலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளின் ரெயில் மறியல் போராட்டம் எதிரொலி: மெட்ரோ மூடல்-போலீசார் குவிப்பு
விவசாயிகளின் ரெயில் மறியல் போராட்டம் எதிரொலியாக மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டு, பாதுகாப்பு பணிகளுக்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
வட கிருஷ்ணாபுரத்தில் காவடி திருவிழா
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ளது வடகிருஷ்ணாபுரம் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு பல்லாரி சுவாமிகள் என்பவர் வெளியிலிருந்து வந்து தங்கியிருந்து கிராம் மக்களுக்கு பல்வேறு ஆசிகளை வழங்கி அதிசயங்கள் நிகழ்த்தியுள்ளார்.
புதுச்சேரியின் 5வது பெண் துணை நிலை ஆளுநராக தமிழிசை சவுந்தராஜன் பொறுப்பேற்றார்
புதுச்சேரியின் 5வது பெண் துணை நிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்றார்.
வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
திருப்பூர் பல்லடம் சாலை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.