CATEGORIES
Kategorier
திமுக நிர்வாகிகள், வாக்குசாவடி முகவர்கள், செயல்வீரர்கள் கூட்டம்
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஈரோடு மேற்கு தொகுதி தேர்தல் பணிமனை திறப்பு மற்றும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது குறித்து திமுக நிர்வாகிகள், வாக்குசாவடி முகவர்கள், செயல்வீரர்கள் கூட்டம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது.
ஸ்டாலின் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகனாக திகழ்கிறது
வேட்பாளர் அன்பழகன் பேட்டி
வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கும் பணியினை ஆட்சியர் மெகராஜ் ஆய்வு
வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு வரும் பணியினை மாவட்ட ஆட்சியர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு அணிவகுப்பு
ராமநாதபுரம் மாவட்டம், மீன்பிடி படகுகளில் மீனவர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு அணிவகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
மாலை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி புறம்போக்கு இடத்தில் வசிப்போருக்கு வீட்டு மனை பட்டா வழங்கிய ஆட்சியர்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா பச்சூர் கிராமத்தை சேர்ந்த பனந்தோப்பு பகுதி உள்ளது. இப்பகுதியில் பதினைந்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக்குடும்பங்கள் மின் இணைப்பு இல்லாமல் 10 ஆண்டுகளுக்கு மேலாக குடிசைப் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர்.
தேர்தல் விழிப்புணர்வு கோலங்கள்
திருவண்ணாமலை அரசு அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற 100% வாக்களிப்போம் குறித்த விழிப்புணர்வு தேர்தல் கண்காட்சி 2021, மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி
ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021ஐ முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை, மொடக்குறிச்சி, பவானி , கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானிசாகர் 8 சட்டமன்ற தாகுதிகளுக்கும் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள நிலையான கண்காணிப்பு குழுவினர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சி நடைபெற்றது.
தமிழகத்தின் ரோல் மாடலாக இருக்க மீண்டும் வாய்ப்பு தாருங்கள் தொகுதி வாக்காளர்களிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்
எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்கு முதல்வர் தொகுதி என்ற நிலைப்பாட்டைக் கொடுங்கள் என்று பிரச்சாரத்தின்போது முதல்வர் பழனிசாமி வலியுறுத்திப் பேசினார்.
கொரோனா பரவாமல் தடுக்க உதகை பேருந்து நிலையத்தில் ஆட்சியர் நேரில் ஆய்வு
நீலகிரி மாவட்டம் உதகை சேரிங்கிராஸ், ஏடிசி பேருந்து நிறுத்தும் இடம் மற்றும் மணி கூண்டு பகுதிகளில் பொதுமக்கள் முக கவசம் அணிந்துள்ளார்களா என மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஒரத்தநாடு முஸ்லீம் இளைஞரின் மதம் கடந்த மனித நேய பணி
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் செருப்புக் கடை நடத்திவரும் ராஜா முஹம்மது மதங்களைக் கடந்து மனிதநேய பண்பாளராக திகழ்ந்து வரும் இவர் அப்பகுதியில் பல்வேறு சமூக நற்செயல்களை ஈடுபாட்டுடன் செய்து வருகிறார்.
மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்
கொளத்தூர் தொகுதியில் 3வது முறையாக போட்டி
சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் காமெடி நடிகர்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்து வருகின்றனர்.
சினிமாவில் நடிக்காமல் இருந்ததற்கு இதுதான் காரணம்: கவுதமி
தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த கவுதமி தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு: ''
இந்த தேர்தல் அதிகாரத்துக்கான போட்டி: திருமாவளவன்
இந்த தேர்தல் மதச்சார்புக்கும் , மதச்சார்பின்மைக்கும் இடையேயான போட்டி என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
3 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் விராட் கோலி
20 ஓவர் போட்டி
வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை நகராட்சி திருநங்கை மற்றும் நரிக்குறவர் வாக்காளர்களிடம் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது.
வாக்காளர் சேவை மையத்தினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் - ஆட்சியர்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் சேவை மையத்தினை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி துவக்கிவைத்து பேசியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாக்களிப்பதற்கு வாகன வசதிகளை தொழிலாளர்களுக்கு தோட்ட நிறுவனம் செய்து தர வேண்டும் ஆட்சியர்
நீலகிரி மாவட்ட ஆட்சியர் என்னசென்ட் திவ்யா தலைமையில் தோட்ட நிறுவன உரிமையாளர்களுடன் தேர்தல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.
வாகனத்தில் கடத்த முயன்ற 3டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா ஜெயபுரம் கிராமத்தில் பிக்காப் வாகனத்தில் அரிசி கடத்துவதாக மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
ராமேசுவரம் கோவிலில் நாளை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை
ராமேசுவரம் கோவிலில் தொடங்கியுள்ள மாசி மகா சிவராத்திரி திருவிழாவின் மூன்றாவது நாளான நாளை (சனிக்கிழமை) கோவில் நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மின்சாரம் தாக்கி ஆடுகள் பலி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள பெரியகுளம் கிராமத்தை சேர்ந்த ஜெயமுருகன் என்பவர் தனக்கு சொந்தமான 250 செம்மறி ஆடுகளை வளர்த்து பராமரித்து வந்துள்ளார்.
புதிய வாக்காளர் அடையாள அட்டை விரைவு தபால் மூலம் வழங்கல்
தேர்தல் ஆணையம் ஏற்பாடு
பாமக பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
கடலூர் மாவட்டம் புவனகிரியில், புவனகிரி ஒன்றியத்தின் சார்பில் பாமக வன்னியர் சங்கம் இணைந்து தமிழக அரசு வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தது.
பழம்பெரும் நடிகையின் பயோபிக்கில் நடிக்கும் தமன்னா
புகழ்பெற்ற நடிகர் நடிகைகளின் வாழ்க்கை வரலாறு சினிமாகளக சுமிதா வந்து வரவேற்பை பெற்றுள்ளன. மறைந்த நடிகை சில்க் வாழ்க்கை கதையில் வித்யா பாலன் நடித்து தேசிய விருது பெற்றார். இதுபோல் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையில் அவரது கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி சுரேசுக்கும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.
மஹாசிவராத்திரியை முன்னிட்டு கலை நிகழ்ச்சி
தர்ம சம்ரக்ஷண சமிதி, புதுச்சேரி மற்றும் பாரதியார் பல்கலைக்கூடம் இணைந்து மஹாசிவராத்திரி திருநாளை முன்னிட்டு புதுச்சேரி ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத வேதபுரீஸ்வரர் கோயிலில் பாட்டும் பரதமும் என்ற அற்புதமான கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
பொதுத்துறை பாதுகாப்பு கருத்தரங்கம்
சேலம் மாவட்ட தொழிற்சங்கங்களின் சார்பாக பொது துறைகள் கருத்தரங்கம் எல்ஐசி கோட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
பிக் அப் வாகனத்தில் கடத்திய 50 மூட்டை குட்கா பறிமுதல்
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த லட்சுமிபுரம் சோதனை சாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மகா சிவராத்திரி: ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளிய சுவாமி அம்பாள்
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 4ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு
காரைக்காலில் பதற்றமான 25 வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா தெரிவித்தார்.
தேர்தல் பறக்கும்படை சோதனையில் ரூ.14 லட்சம் 4 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல்
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் குந் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து உள்ளதால் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.