CATEGORIES
Kategorier
திமுக ஆட்சிக்கு வந்தால் ஏலகிரி ஜவ்வாது மலைகள் இருக்காது
திருப்பத்தூரில் ராமதாஸ் பேச்சு
கட்சிக்கு எதிராக சுயேட்சையாக போட்டி 8 நிர்வாகிகளை அதிமுகவில் இருந்து நீக்கி அதிரடி
இபிஎஸ் - ஓபிஎஸ் அறிக்கை
கெத்து காட்டும் பனங்காட்டுப்படை: ஹெலிகாப்டரில் பறக்கும் 'நடமாடும் நகைக்கடை' ஹரிநாடார்
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய பனங்காட்டுப்படை கட்சி நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா, ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார்.
ஸ்டாலின் பெண்மையை மதிப்பவராக இருந்தால் ஆ. ராசாவை கட்சியில் இருந்து உடனே நீக்க வேண்டும்: ஹெச்.ராஜா
ஸ்டாலின் பெண்மையை மதிப்பவராக இருந்தால் ஆ.ராசாவை கட்சியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்,” என காரைக்குடி தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா தெரிவித்தார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா சின்னம் என நம்ப வேண்டாம் அதிமுக இப்போது துரோகிகள் கையில் உள்ளது
போடி தொகுதியில் டிடிவி.தினகரன் பிரச்சாரம்
ஜெயலலிதா அம்மா, மோடி அப்பா என்றால் என்ன உறவுமுறை?
பிரச்சாரத்தில் தயாநிதிமாறன் கேள்வி
அரசியல் சாக்கடையின் துப்புரவுத் தொழிலாளர்கள் நாங்கள்: கமல் பேச்சு
அரசியல் சாக்கடையின் துப்புரவுத் தொழிலாளர்கள் நாங்கள் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அவர் எனக்கு கட்டப்பா கார்த்தி
கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படம் வருகிற ஏப்ரல் 2ந் தேதி ரிலீசாக உள்ளது.
234 தொகுதிகளிலும் வெற்றி என்று மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார் சென்னையில் பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேச்சு
தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண் கிறார். தப்பித்தவறி கூட தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாது”, என்று சென்னையில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது முதல் அமைச் சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல்
கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு 06.04.2021 அன்று தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் 100 சதவீத வாக்களிப்பது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
கஞ்சாலூர் அருந்ததியர் மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு
வேலூர், மார்ச் 23 வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் கஞ்சாலூர் அருந்ததியர் குடியிருப்பை சேர்ந்தவர்கள் சுமார் 70 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கொரோனா பரவல் தடுப்பு பணி குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை
சென்னை, மார்ச் 23 தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது.
கொரோனா பரவல் அதிகரிப்பு - தமிழகம் முழுவதும் கோயில்களில் கிருமிநாசினி தெளிப்பு
சென்னை, மார்ச் 24 தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கி ஒரு ஆண்டை கடந்துவிட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று செப்டம்பர் மாதத்துக்கு குறையத்தொடங்கியது.
பைக் திருடன் 2 பேர் கைது 20 பைக்குகள் பறிமுதல்
கன்னியாகுமரி, மார்ச் 24 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சிலதினங்களுக்கு முன்பு கோட்டார் போலீசார் பீச் ரோடு சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
மேற்கு ஆரணி ஒன்றியத்தில் வீதி வீதியாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வாக்கு சேகரிப்பு
ஆரணி, மார்ச் 24 ஆரணி மேற்கு 1 ஆரணி ஒன்றித்திலுள்ள கிராமங்களில் அதிமுக சட்டமன்ற வேட்பாளராக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இரட்டை இலை சின்னத்தில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு
புதுக்கோட்டை, மார்ச் 23 சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கணினி மூலம் நடைபெற்ற பணி ஒதுக்கீடு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, முன்னிலையில் நடைபெற்றது.
மயான சூறை விழா
கடலூர், மார்ச் 23 புவனகிரி அருகே மயான சூறை விழா நடைபெற்றது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பூ. மணவெளி கிராமம் உள்ளது.
தேர்தல் ஆணையத்தை கண்டித்து குமரி மாவட்டத்தில் ஸ்டூடியோக்கள் மூடல்
நாகர்கோவில், மார்ச் 24 தேர்தல் தொடர்பாக வீடியோ மற்றும் போட்டோ எடுப்பதற்கு தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கிய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஸ்டியோக்கள் நேற்று அடைக்கப்பட்டது.
மத்திய பிரதேசத்தில் போபால், இந்தூர், ஜபல்பூர் ஆகிய 3 நகரங்களில் முழு ஊரடங்கு
மத்திய பிரதேசத்தில் போபால், இந்தூர், ஜபல்பூர் ஆகிய 3 நகரங்களில் முழு ஊரடங்கு அமலில் வந்தது.
மத்திய பிரதேசத்தில் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: 13 பேர் உடல்நசுங்கி பரிதாப பலி
போபால், மார்ச் 23 மத்திய பிரதேசத்தில் பேருந்தும், ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் 12 பெண்கள் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நடைமுறை, கோடை காலம் காரணமாக ஏப்ரல் 18ந்தேதி முதல் சென்னை மதுரை இடையே அதிவேக சிறப்பு ரயில் இயக்கம்
சென்னை, மார்ச் 24 தற்போது தேர்தல் நடைமுறையோடு கோடை காலமும் தொடங்கி விட்டதால் தென் மாவட்டத்தில் கூடுதலாக சிறப்பு ரயில்கள் போக்குவரத்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
சிதம்பரம் அ.தி.மு.க வேட்பாளர் பாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பு
சிதம்பரம், மார்ச் 24 சிதம்பரம் தொகுதி அ.தி.முக தலைமையிலான வெற்றிக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் கே.ஏ.பாண்டியன் குமராட்சி கிழக்கு ஒன்றியத்தில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
சேலத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு
சேலம், மார்ச் 24 சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள பல்வேறு நிலையிலான வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிபுரிய வேண்டிய சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதற்கான இரண்டாம் கட்டமாக கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி ஆட்சியர் ராமன் தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் நடைபெற்றது.
உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த ரூ.8 லட்சம் பறிமுதல்
கரூர், மார்ச் 23 கரூர், அரவக்குறிச்சியில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த ரூ.8 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
கடலூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலியபெருமாள் 2ம் ஆண்டு நினைவஞ்சலி
சிதம்பரம், மார்ச் 23 கடலூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிபி.கலியபெருமாள் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி சிதம்பரம் வடக்கு வீதி அவரது இல்லத்தில் நடைபெற்றது.
எங்களின் திட்டங்களை காப்பி அடிக்கின்றனர் - கமல்
நாகப்பட்டினம், மார்ச் 23 தங்களிடம் ஏராளமான திட்டங்கள் இருப்பதாகவும், அதனை எதிர்கட்சிகள் வெட்கம் இல்லாமல் காப்பி அடிப்பதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது
முதல்வர் பழனிசாமி பெருமிதம்
முத்தாலம்பாறை பகுதிக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்க கோரிக்கை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கடமலைமயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை அருகே நேருஜிநகர், மூலக்கடை, சிறப்பாறை, முத்தாலம்பாறை, தாழையூத்து, அருகவெளி, கருமலைசாஸ்தாபுரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. அனைத்து கிராமங்களுக்கும் தார்சாலை வசதி செய்யப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு கருத்தரங்கம்
இந்திய அரசு கடலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா, சி. கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் மற்றும் இயற்கை இளையோர் நல சங்கம் ஆகியவை இணைந்து இந்தியாவின் 75வது சுதந்திர தினம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 150வது பிறந்த தினம், வாக்காளர் விழிப்புணர்வு மழைநீர் சேகரிப்பு, எய்ட்ஸ் விழிப்புணர்வு, தூய்மை கிராமம் பசுமை கிராமம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
வராத மழைக்கு வானிலை கூறுவதும், திமுக தேர்தல் அறிக்கையும் ஒன்றுதான்: விந்தியா
இரட்டை இலை சின்னத்திற்குவாக்களித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அதிக வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று நடிகை விந்தியா பேசினார்.