CATEGORIES
Kategorier
தமிழகம், புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் வெற்றியை கொண்டாட தடை
டெல்லி, ஏப். 27 தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்தது தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனவை கட்டுப்படுத்த மதுக்கடைகளை உடனே மூடவேண்டும்: ராமதாஸ் கோரிக்கை
சென்னை, ஏப். 27 மதுக்கடைகளில் கூட்டம் கூடுவது மட்டுமே மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோருவதற்கான காரணம் இல்லை. மாறாக, கொரோனா பரவல் காலத்தில் மது கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது.
அரசு மருத்துவமனைக்கு பாஜக கையுறை வழங்கல்
புதுச்சேரி, ஏப். 27 புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சமீபகாலமாக மருத்துவர்கள் கையுறை இல்லாமல் பணி செய்தனர்.
இந்தியாவுக்கு ரூ.135 கோடி நிதி உதவி வழங்கும் கூகுள்
புதுடெல்லி, ஏப். 26 கொரோனாவால் மிகக் கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ள இந்தியாவுக்கு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளன.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு போலீஸ் குவிப்பு
தூத்துக்குடி, ஏப். 26 அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையின் நுழைவுவாயில் மற்றும் மாநகர பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை 4 மாதம் செயல்பட அனுமதி அளிக்கலாம்
முதல்வர் பழனிசாமி
புதிய கல்விக் கொள்கையை தமிழில் வெளியிட வேண்டும்: ஜி.கே.வாசன்
சென்னை, ஏப். 26 மத்திய அரசால் கொடுக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 17 மொழிகளில் வெளியிடப்பட்டு உள்ளது.
2021 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அஸ்வின் அறிவிப்பு
சென்னை, ஏப். 26 2021, ஐபிஎல் டி20 தொடரிலிருந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின் விலகியுள்ளார்.
கொரோனா தொற்று இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும் ஆட்சியர் அறிவுறுத்தல்
கடலூர், ஏப். 20 கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், கொரோனா தொற்றால் ஏற்படும் இறப்புகளை குறைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மருத்துவ நிபுணர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் நடைபெற்றது.
பஸ் பயணிகளுக்கு முகக்கவசம் வழங்கல்
நெல்லை, ஏப். 20 பாளையங்கோட்டையில் பஸ் பயணிகளுக்கு போக்குவரத்து போலீசார் முகக் கவசம் வழங்கினர்.
திருப்பதியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு: பக்தர்களுக்கு மட்டும் அனுமதி
திருப்பதி, ஏப். 23 கொரோனா தொற்று பரவலை தடுப்பது குறித்து திருப்பதி மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கொரோனா பாதிப்பால் தொழிலை மாற்றிய இளைஞர்கள்
புதுச்சேரி, ஏப். 23 தற்போது கோடை வெயில் காலம் என்பதால் பலரும் குளுமை தரும் நுங்கு போன்றவற்றை விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.
வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் வேட்பாளர்களின் முகவர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்
கன்னியாகுமரி, ஏப். 23 கன்னியாகுமரி பாராளுமன் இடைத்தேர்தல் மற்றும் ஆறு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே மாதம் 2ம் தேதி நடைபெறும் போது கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து, வேட்பாளர்களின் முகவர்களுடனான ஆலோசனைக்கூட்டம், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த், தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்றது.
கோயில்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்?
மதத் தலைவர்களுடன் தலைமை செயலர் ஆலோசனை
தமிழகத்திற்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசி தேவை: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
சென்னை, ஏப். 23 கொரோனா சிகிச்சையில் அத்தியாவசிய மருந்தான ரெம்டெசிவிர் விநியோகத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது என்று பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
கொரோனா அதிகரிப்பு: தடுப்பூசி நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
புதுடெல்லி, ஏப். 20 கொரோனா பரவல் அதிகரிப்புக்கிடையே தடுப்பூசி நிறுவனங்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா பரவல் அதிகரிப்பு மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
புதுடெல்லி, ஏப். 23 நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி தற்போது அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
அனைத்து அவசர கால மருந்துகளும் இருப்பில் உள்ளன: ஆளுநர் தமிழிசை
புதுச்சேரி, ஏப். 20 புதுவையில் அனைத்து விதமான அவசர கால மருந்துகளும் இருப்பில் உள்ளன என்று துணைநிலை ஆளுநர் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
தி.மலை, ஆரணி வாக்கு எண்ணும் மையங்களை ஆட்சியர் ஆய்வு
ஆரணி, ஏப். 21 தி.மலை மற்றும் ஆரணி ஆகிய இரண்டு வாக்குகள் எண்ணும் மையங்களில் தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.
கோட்டார் அரசு ஆயுர்வேத கல்லூரியில் கொரோனா புறநோயாளிகள் பிரிவு துவக்கம்
கன்னியாகுமரி, ஏப். 21 கோட்டாறு அரசு ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்காக புறநோயாளிகள் பிரிவு துவக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி 2வது டோஸ் போட்டுக்கொண்டார் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஏப். 22 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸை போட்டுக் கொண்டார் சென்னை காவேரி மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
வாக்குப்பெட்டி அறைகளை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் ஆய்வு
கடலூர், ஏப். 22 கடலூர் தேவனாம்பட்டினம் , அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடின் தொகுதிகளுக்கான வாக்குப்பெட்டிகளை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அறையினை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
நாமக்கல், ஏப். 22 நாமக்கல் மாவட்டம், சட்டமன்ற தேர்தல் 2021யை யொட்டி தபால் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது.
மேற்குவங்காளத்தில் 6ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
கொல்கத்தா, ஏப். 22 மேற்குவங்காளத்தில் 43 தொகுதிகளுக்கு இன்று 6ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.
நீலகிரியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
நீலகிரி, ஏப். 21 நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, இண்ட்கோசர்வ் அலுவலகத்தில், முதன்மை செயலாளர், தலைமைச்செயல் அலுவலர் இண்ட்கோசர்வ் மற்றும் நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹூ தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கொரோனா விதிமுறைகளால் சிறு தொழிலாளர்களுக்கு பாதிப்பு
கன்னியாகுமரி, ஏப். 22 கொரோன தொடர்பாக ஊரடங்கு மற்றும் புதிய விதிமுறைகளை தமிழக அரசு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரியில் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு
புதுச்சேரி, ஏப். 21 புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான உயர்நிலைக் கூட்டம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ராஜ்நிவாசில் நேற்று நடந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 200ஐ கடந்த கொரோனா
கன்னியாகுமரி, ஏப். 21 கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 2000ஐ கடந்தது.
திருப்பதி கோயில்களில் பக்தர்கள் தரிசிக்க தடை: தேவஸ்தானம் அறிவிப்பு
திருமலை, ஏப். 19 திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் ரெயில்கள் தொடர்ந்து இயங்கும்: தெற்கு ரெயில்வே
சென்னை, ஏப். 19 தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் தற்போது இயங்கும் அனைத்து ரெயில்களும் முழுமையாக இயங்கும்.