CATEGORIES
Kategorier
சென்னை வீரர் சத்யன் சாம்பியன்
சர்வதேச டேபிள் டென்னிஸ்
ஆப்கானிஸ்தான் மக்கள் இந்தியா வர இ-விசா கட்டாயம்: மத்திய அரசு
புதுடெல்லி, ஆக. 26 ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அங்கிருந்து இந்தியா வர விரும்புபவர்களுக்காக மின்னணு விசாவை (இ விசா) மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
துணை சபாநாயகர் தேர்தல் ராஜவேலு வேட்பு மனு தாக்கல்
புதுச்சேரி, ஆக. 25 புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் என். ஆர். காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ராஜவேலு வேட்பு மனுவை சட்டப்பேரவை செயலரிடம் தாக்கல் செய்தார்.
ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா மனவெளி தொகுதியில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ் எஸ் ரவி என்கிற கோவிந்தராசு தலைமையில் பட்டாசு மற்றும் இனிப்பு அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது.
அங்கன்வாடி மையங்களில் வரும் 1ந் தேதி முதல் மதிய உணவு
தமிழக அரசு உத்தரவு
பட்ஜெட் திட்டங்கள் குறித்து ரங்கசாமி தீவிர ஆலோசனை
புதுச்சேரி, ஆக. 25 பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து முதல் அமைச்சர் ரங்கசாமி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். பொதுமக்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
2022 இறுதிக்குள் உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு: விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன்
புதுடெல்லி, ஆக. 25 அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலகில் சுமார் 70 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படலாம் என விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 78 பேர் இந்தியா வருகை
புதுடெல்லி, ஆக. 24 ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்டு தஜிகிஸ்தானில் தங்கவைக்கப்பட்ட 25 இந்தியர்கள் உள்பட 78 பேர் ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்.
இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மனு
கோவை, ஆக. 24
புதுச்சேரி சட்டசபையில் 26ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்: முதலமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரி, ஆக. 24 புதுச்சேரிக்கு ரூ.10 ஆயிரத்து 100 கோடிக்கு பட்ஜெட் தயாரித்து கவர்னர் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட கோப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மரக்கன்று நடும் பணிகள் துவக்கம்
கோவை, ஆக. 24 கோவை மாநகராட்சி வடக்கு மண்டலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
முதியோர்களுக்கு மருத்துவ முகாம்
புதுச்சேரி, ஆக. 24 உலக முதியோர் தினத்தை முன்னிட்டு cure medical center - clarity hear care சார்பில் கோர்கடு விஐபி நகர் சாரோன் சொசைட்டி ஆஃப் பாண்டிச்சேரி நடத்திவரும் புஷ்ப காந்தி முதியோர் அரவணைப்பு இல்லத்தில் முதியோர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
4 மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் திறப்பு
சென்னை, ஆக. 23 ஊரடங்கு காலத்தில் அனைத்துக் கடைகளும் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்தன. தற்போது கடைகள் இரவு 10 மணி வரை செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.
கோவை மாவட்டத்திற்கு கூடுதல் கட்டுப்பாடுகள்; ஆட்சியர் அறிவிப்பு
கோவை, ஆக. 23 கோவை மாவட்டத்திற்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
கொடநாடு விவகாரம் குறித்து சட்டசபையில் விவாதிக்க காங்கிரஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்
சென்னை, ஆக. 23 கொடநாடு விவகாரம் குறித்து சட்டசபையில் விவாதிக்க காங்கிரஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளது.
கொரோணா 3வது அலை தவிர்க்க முடியாதது
நிபுணர் குழு எச்சரிக்கை
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு
சென்னை, ஆக. 23 தமிழகத்தில் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது.
தார் சாலையின் தரம் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்ய கோரிக்கை
கோவை, ஆக. 20 தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு சாலை அமைக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து புதிய சாலைகள் அமைக்கும் போதும், சாலைகளை சீரமைக்கும் போதும் பழைய சாலையின் மேற்பரப்பை முழுவதும் சுரண்டி எடுத்து விட்டு அதே அளவுக்கு தார் சாலை அமைக்க வேண்டும்.
பிரதம மந்திரி சாலைகள் திட்டம் குறித்து கருத்தரங்கம்
கடலூர், ஆக. 20 கடலூர் மாவட்ட ஆட்சியர் வட்ட அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் பிரதம மந்திரி சாலைகள் திட்டம் தொடர்பாக மாவட்ட ஊரக சாலைகள் கருத்தரங்கு கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாலசுப்ரமணியம் துவக்கி வைத்து தெரிவித்ததாவது:
சிவகாசியில் 34 டன் ரேசன் அரிசியுடன் லாரி பறிமுதல்
விருதுநகர், ஆக. 20 ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் சதீஷ்குமார், லாரி உரிமையாளர் முத்தையா ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.
தீப்பெட்டி தொழிற்சாலையில் கனிமொழி எம்.பி ஆய்வு
தூத்துக்குடி, ஆக. 20 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்தி தொழிற்சாலையினை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நேரில் ஆய்வு மேலும், கோவில்பட்டி மாநகராட்சி அலுவலகத்தில் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியோர்களுடன் கருத்துக் கேட் புக் கூட்டம் நடைபெற்றது.
முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்த விஜய் சேதுபதி
புதுச்சேரி, ஆக. 20 விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது 'காத்துவாக்குல இரண்டு காதல் ' திரைப்படம் உருவாகி வருகிறது.
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு: பயணிகள் அலறல்
சென்னை, ஆக. 19 நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியில் பாம்பு இருந்ததால் நேற்று எழும்பூர் ரெயில் நிலையத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
ஆளுநர் தமிழிசை தாயாருக்கு அமைச்சர் நேரில் அஞ்சலி
புதுச்சேரி, ஆக. 19 புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், தெலுங்கானா மாநில ஆளுனருமாகிய தமிழிசை சௌந்தர்ராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி மறைவுக்கு உள் துறை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் சென்று தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தார்.
வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் ஆய்வு
கோவை, ஆக. 19 கோயம்பத்தூர் மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சின்னியம்பாளையம் ஊராட்சியில் ரூ21.55 லட்சத்தில் நுன் உரக்கிடங்ககு அமைத்தல் , நீலாம்பூர் சின்னியம்பாளையம் சாலை முதல் மைலம்பட்டி வரை 2.19 கோடியில் சாலை மேம்பாட்டு, அரசூர் ஊராட்சியில் ரூ.70.75 லட்சத்தில் மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டிடம், தென்னம்பாளையம் அன்னூர் சாலையில் வரபிள்ளையார் கோவில் முதல் சங்கோதிபாளையம் சாலை வரை ரூ.37.70 லட்சத்தில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பட்டுக்கோட்டையில் சசிகலா பிறந்தநாள் விழா
பட்டுக்கோட்டை, ஆக. 19 சசிகலாவின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள சுந்தர விநாயகர் ஆலயத்தில் அபிஷேகம் மற்றும் அன்னதானம் செய்யப்பட்டது.
விவசாயிகளுக்கு ஆடிப் பட்டத்திற்கான காய்கறி விதைகள் ஆட்சியர் வழங்கினார்
புதுக்கோட்டை, ஆக. 19 புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு ஆடிப் பட்டத்திற்கான காய்கறி விதைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு வழங்கி ஆட்சியர் தெரிவித்ததாவது:
அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்தி தருமாறு பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு
வேலூர், ஆக. 18 வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் அருப்புமேடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்தி கொடுக்கமாறு அருப்புமேடு பகுதி பொதுமக்கள் சார்பாக வேலூர் ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டது.
தூய்மை பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்த ஆட்சியர்
தேனி, ஆக. 18 தேனி மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, தே. மினாட்சிபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த தூய்மை பணியாளர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் குறைகளை கேட்டறிந்தார்.
100 நாள் வேலை திட்டப்பணிகளை ஆட்சியர் ஆய்வு
கன்னியாகுமரி, ஆக. 18 கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.