CATEGORIES
Kategorier
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆட்சியர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சி, ஆலாம்பாளையம் பேரூராட்சிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர். போக்குவரத்துத்துறை, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தயானந்த் கட்டாரியா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
டி20 உலக கோப்பை போட்டியை காண 70 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி ஐசிசி
ஐ.சி.சி.டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் நடந்த அந்த போட்டியில் எம்.எஸ்.டோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இதுவரை 6 போட்டிகள் நடந்துள்ளன.
சர்வதேச போதை கடத்தல் கும்பலுடன் நடிகர் ஷாருக்கான் மகனுக்கு தொடர்பு?
ஆர்யன் கானுக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று கோர்ட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது பாலிவுட் திரை உலகை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
ஐ.பி.எல். 2021 புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது டெல்லி கேப்பிடல்ஸ்
ஐ.பி. எல். 2021 கிரிக்கெட் லீக்கின் 2வது பாதி ஆட்டங்கள் கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதுவரை 50 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.
'நீட்' தேர்வால் ஏழை மாணவர்கள் பாதிப்பு 12 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
'நீட்' தேர்வு விவகாரம் தொடர்பாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆந்திரா, சத்தீஷ்கார், டெல்லி, ஜார்கண்ட், கேரளா, மராட்டியம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, மேற்கு வங்காளம், கோவா ஆகிய 12 மாநில முதல் மந்திரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வெளிநாடுகளில் சொத்துக்களை பதுக்கிய 300 இந்திய பிரபலங்கள்?
புதுடெல்லி, அக். 4 அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எனப் பலரும் வெளிநாடுகளில் முறைகேடாக கோடிகளில் முதலீடு செய்து, சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதாகப் பட்டியல் ஒன்றை சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கிறது.
லகிம்பூர் சென்ற பிரியங்கா காந்தி காங்கிரஸ் தலைவர்கள் கைது
லக்னோ, அக். 4 மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் லகிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர்.
புதுவை உள்ளாட்சி தேர்தலில் முதியோருக்கு தபால் ஓட்டு சட்ட விதிகளில் திருத்தம்
புதுச்சேரி, அக். 4 புதுவையில் 3 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தியாகி குமரன் சாலை என பெயர் சூட்டல்
பெயர் பலகையினை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆடுகளம் அமைத்திட வரைவோலை வழங்கல்
கடலூர், அக். 1 கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிரிம்சன் நிறுவனத்தின் பெருநிறுவன சுற்றுச்சூழல் பொறுப்பு நிதியின் மஞ்சக்குப்பம், அண்ணா விளையாட்டு அரங்கில் இறகுபந்து ஆடுகளம் அமைத்திட மாவட்ட ஆட்சித்தலைவர் பாலசுப்ரமணியத்திடம், கிரிம்சன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரூ.6,70000க்கான வங்கிவரைவோலையினை வழங்கினார்.
தொடர்ந்து 2வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு
சென்னை, அக். 1 பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.
படம் இயக்க பணம் இல்லாததால் வீட்டை விற்றேன் நடிகர் அர்ஜுன்
சென்னை, அக். 1 தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் அர்ஜுன். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். சில படங்களை இயக்கியும் உள்ளார். தற்போது குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார்.
சிவாஜி கணேசன் பிறந்த நாள் - சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
சென்னை, அக். 1 நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் 94வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது இதையொட்டி சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
மாணவர்களுக்காக மின் விளக்கு வழங்கல்
புதுச்சேரி, அக். 1
செக்கானூரணியில் அதிமுக மாவட்ட கவுன்சிலர் வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பிரச்சாரம்
முன்னாள் அமைச்சர் பிரச்சாரம்
திருச்செந்தூர் கோவிலில் துர்கா ஸ்டாலின், நிதி அமைச்சர் தரிசனம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி வந்தார்.
தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு: கவர்னர் தகவல்
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பு சொட்டு மருந்து தயாரிக்கும் முயற்சியில் பாரத் பயோடெக் நிறுவனம் தீவிரமாக உள்ளது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
ஒருங்கிணைந்த மகப்பேறு அவசர சிகிச்சை மையம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
உடல்நலம் குறித்து விழிப்புணர்வு ஓட்டம்
பிட் இந்தியா ப்ரீடம் ரன் 2.0 என்ற இயக்கம் பாரத பிரதமரால் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றது.
மீண்டும் ‘வருமுன் காப்போம்' திட்டம்
மு.க.ஸ்டாலின் வாழப்பாடியில் தொடங்கி வைத்தார்
சென்னையில் அரசு பேருந்தில் தீவிபத்து: அலறியடித்து ஓடிய பயணிகள்
அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு
அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆட்சியர் ஆய்வு
ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பிரதாப் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் (கட்டுமானம்) பரிமளா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதி கிராமத்தில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு மண்ணச்சநல்லூர் ஒன்றிய சேர்மன் ஸ்ரீதர் துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் வெள்ள தடுப்பு பணிகள்
முதல்அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு
சல்மான் கான் நடிக்க மறுத்த படத்தில் ஒப்பந்தமான விஜய் சேதுபதி
வாய்ப்பு நடிகர் விஜய் சேதுபதிக்கு
காவல்துறை அருங்காட்சியகம்: பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
எழும்பூரில் காவல் அருங்காட்சியகமாக மாற்றப்பட்ட பழமையான கட்டிடத்தை பொது மக்கள் பார்வைக்காக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
ஒன்றிய பா.ஜ.க மோடி அரசை கண்டித்து திருப்பூரில் ரயில் மறியல்
ஒன்றிய பா.ஜ.க மோடி அரசை கண்டித்து திருப்பூரில் இரயில் மறியல் போராட்டம் நடந்தது.
ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம்
புதுச்சேரி ரோட்டரி ஆரோசிட்டி சங்கம் சார்பில், புதுவையை அடுத்த மொரட்டாண்டி கிராமத்தில், உணவு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் - பஸ்கள் ஓடவில்லை, கடைகள் அடைப்பு
மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து இன்று நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு (பாரத் பந்த் ) விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன.
நாகர்கோவிலில் எதிர்க்கட்சிகள் மறியல் போராட்டம் விஜய் வசந்த் எம்.பி. உள்ளிட்ட 400 பேர் கைது
மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாய சங்கங்கள் சார்பில் இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.