CATEGORIES
Kategorier
காஞ்சிபுரம் குடலை இட்லி!
இந்தியாவிலுள்ள முக்தியளிக்கும் திருத்தலங்கள் ஏழில் ஒன்றாகத் தென்னகத்தில் காஞ்சிபுரம் மட்டுமே இடம் பெற்றுள்ளது என்கிறது இந்த அழகான நூலின் முன்னுரை.
பலன் தரும் பரிகாரங்கள்!
ஜாதகம் பார்த்ததில், தசா புக்தி நன்றாக உள்ளது , குரு பெயர்ச்சி , சனி பெயர்ச்சி நல்லதைச் செய்யும் என்று ஜோதிடர்கள் நல்லதைச் செய்யும் என்று ஜோதிடர்கள் கூறினார்கள் .
கையில் சிக்கிய கொலுசுகள்!
கைப்பிடி இல்லாத ஆழமான ஒரு பாழும் கிணற்றின் அருகே நடந்து சென்ற சூர்தாஸ், கால் தடுமாறி கிணற்றில் விழுந்தார். அதன் அடிப்பகுதியில் அவர் போய் விழுந்தபோது தலை, பாறையில் மோதி ரத்தம் வழியத் தொடங்கியது. அவர் நினைவிழந்தார்.
கொடுங்கள்... கிடைக்கும்
மந்தையில் கால் ஊனமுற்ற ஒரு சின்னஞ்சிறு குட்டி ஆடு மெள்ள மெள்ள நடந்து செல்வதையும், அதன் தாய் ஆடு அதைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே போவதையும் புத்தர் கண்டார். மனம் இளகி, அந்த ஆட்டுக்குட்டியை எடுத்துத் தனது தோளில் போட்டுக் கொண்டார் புத்தர்.
சொக்கனுக்குச் சொக்கர்பனை!
ஜோதிமயமாய் நின்று அருள்பவன் இறைவன் என்பதற்காகவே கார்த்திகை மாத தீபத் திருநாளில் சொக்கர்பனை ஏற்றி, இறைவனை எரிசுடராக வழிபடுவது வழக்கம்.
சோதனை மேல் சோதனை!
சில வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது . . . . . தீபாவளிக்கு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்பு, எனது மனைவி சரஸ்வதியின் தாயார் காலமானார். தீபாவளி கொண்டாடும் மன நிலையில் நாங்கள் இல்லை. ' காசிக்குப் போய் வந்தால் என்ன?' என்ற எண்ணம் தோன்ற, தட்கலில் இரண்டு டிக்கெட் புக் செய்தோம் . திரும்பி வர விமான டிக்கெட் புக் செய்தேன்.
பௌர்ணமி விபரீதம்!
பாபநாசம் காட்டில் ரோமரிஷி மரம் போல் ஜோதிலிங்கம் மரமும் அற்புதமானது.
காணிப்பாக்கம் விநாயகர்!
ஆந்திர மாநிலம், சித்தூரிலிருந்து 12 கி . மீ . தொலைவில் , அழகிய பாதையில் பயணித்தால் சக்தி வாய்ந்த அருள்மிகு காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலை தரிசிக்கலாம்.
சனி பெயர்ச்சி பொதுப் பலன்கள்
குரு வீட்டுக்கு சனி மாறுவதால் சுப நிகழ்ச்சிகளில் மிகப் பெரிய தடை இருக்கும்.
ரசி... ருசி!
கார்த்திகை, மார்கழி, தை என்று அனைத்து மாதங்களிலும் பண்டிகைகள் வரிசை கட்டும் . அந்த சமயம் பிள்ளைகளுக்கு விடுமுறை தினங்களாகவும் அமையும்.
சனிபெயர்ச்சி - 2020 பலன்களும், பரிகாரங்களும்!
சனிபெயர்ச்சி - 2020 பலன்களும், பரிகாரங்களும்!
ஒரே கோயிலில் மூன்று ஸ்ரீரங்கநாதர்!
மதுராந்தகத்திலுள்ள மலைப்பாளையம் திருத்தலத்தில் ஆதி ரங்கர் , அழகு ரங்கர் , அனுக்கிரகரங்கர் எனும் மூன்று திருக்கோலங்களில் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் விதவிதமான கோலங்களில் சேவை சாதித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் .
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்!
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்!
அருணைவளர் கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடுவதன் தாத்பர்யத்தை புராணக் கதை வாயிலாகப் பார்ப்போம் . . . .
இம்மாத கிரகச் சேர்க்கை ஆபத்தா?
இந்த வருட டிசம்பர் மாதம் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை மூன்று நாட்கள் தனுசு ராசியில் ஆறு கிரகங்கள் ஒன்றாக இணைந்து ராகுவின் பார்வையைப் பெறுகிறார்கள் . இத்தகைய கோள்சார அமைப்பு அபூர்வமானது.
कर्म योग - आर्ट ऑफ लिविंग द्वारा बाढ़ प्रभावित राज्यों में तीव्रता से सहायता
वर्ष २०१९ में महाराष्ट्र, राजस्थान, मध्य प्रदेश, गुजरात, केरल, कर्नाटक, पंजाब, केन्द्र शासित प्रदेश दिल्ली, असम, हिमाचल प्रदेश, उत्तराखंड और बिहार में बाढ़, उफनती नदियाँ, भारी वर्षा और बादल फटने की घटनाएं देखी गई हैं।
வழிபாடு
வாழ்க்கையில் எது ரொம்ப அவசியம்?
தெய்வப் புலவர் கம்பர்!
திருவரங்க வைணவர்கள் சொன்னபடி சிதம்பரத்தை நோக்கிப் புறப்பட்டார் கம்பர். தில்லை மூவாயிரவரில் சிலரை சந்தித்து தான் வந்த விஷயத்தைத் தெரிவித்தார் .
சித்தர்கள் வரலாறு - ஐந்துதலை பிரம்மா நான்முகன் ஆகியது
தன்னிடம் மன்னிப்புக் கோருபவருக்கு கருணை காட்டும் தன்மை கொண்ட வயிரவரும் பிரம்மாவை மன்னித்து இனி அவர் என்றென்றும் நான்முகனாகவே இருந்து படைப்புத் தொழிலுக்குத் தலைவனாக இருக்கும் படி அருளினார்.
கதைகள் விதைகள் . . .
சிறுவன் நாமதேவன் வீட்டில் தாய் தந்தையர் செய்து தந்த பிரசாதமுடன் பாண்டுரங்க விட்டலின் ஆலயத்திற்கு வந்தபோது ஆலயத்தில் யாருமில்லை.
எது சக்தி?
உடல் பலம் பெறுவது தான் சக்தி என்பது நியாயமாகப்படுகிறது. ஆனால் , உடல் பலம் பெற்ப பெறப் பணமும் தேவை.
ஒளி பரவட்டும்
திருக்கார்த்திகை தீபத்தன்று வீட்டை சுத்தமாக பெருக்கி துடைத்து லக்ஷ்மீகரமாக கோலமிட்டு , மாவிலை தோரணம் கட்டி
அண்ணாமலைக்கு அரோஹரா!
விழிகளிலே தெரிகிறது அண்ணாமலை தீபம்!
8. ஆர்வம்
நாம் வாழ்வில் முன்னேறுவதற்குக் கனவுகள் அவசியம். அந்தக் கனவில் நல்ல நோக்கமும் உறுதியான நம்பிக்கையும் வேண்டும் என்று இதுவரை பார்த்தோம்.
திருவண்ணாமலை தீபம்
ஸ்ரீஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளுரை
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹபாஷணம்
தாமிரவருணி புண்ணிய நதியானது தாகத்தைத் தீர்க்கிறது. பயிர்களுக்கு செழிப்பைக் கொடுக்கிறது. அதுபோல் நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்த தோஷங்களை நிவர்த்தி செய்யும் ஆற்றல் கொண்டது. ஆகவே இந்நதியை நாம் தூய்மைப்படுத்தி , புனிதப்படுத்தி அதை வணங்குகிறோம்.
பிரபலங்களின் ஆன்மீக அனுபவம் பாரதி பாஸ்கர் நம்முடனே இருப்பவன் முருகன்
நான் ஆன்மீக பேச்சாளர் அல்ல. பட்டிமன்ற பேச்சாளர் என்று அனைவருக்கும் தெரியும் .
பார் போற்றும் பாரதம்
திருமூலர் அவர்களின் திரு மந்திர பாடலில் மிக , மிக பிரபலமான பாடல்:
தெய்வத்தின் குரல் அஞ்ஜனைச் செல்வன் அஜாட்யம் ' அருளட்டும் ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவாள் அருள்வாக்கு
ராமாயண பாராயணம் முதலானவற்றில் சொல்கிற ப்ரஸித்தமான ஆஞ்சநேய ஸ்தோத்திரங்களில் ஒன்று:
जीवन की अनस्थिरता
आचार्य रत्नानंद जी (पिताजी) भारत के बेंगलूरु के प्रसिद्ध वैदिक विद्वान थे। उनकी शैक्षिख पृष्ठभूमि अकादमिक अध्ययन का मिश्रण थी, जिसमें क्रिश्चियन संस्थान से पढ़ाई तथा घर पर प्राचीन ग्रंथों का अध्ययन जिसने उनको प्रबुद्ध बुद्धि दी, पूर्वी और पश्चिमी दोनों विचारों को समझने की। पिता जी गुरुदेव श्री श्री रविशंकर जी के पिताजी थे।