CATEGORIES
Kategorier
नवरात्रि - गुरुदेव श्री श्री रविशंकर
नवरात्रि का अर्थ है नौ रातें और नई रात।
नागानाथस्वामी मंदिर, तंजौर
भगवान राहू को समर्पित एक प्राचीन और दुर्लभ मंदिर तमिलनाडू के तंजौर जिले में स्थित है। आइये जानते हैं उसके बारे में ....
पतंजलि योगसूत्र - दुःख के 5 कारण
गुरुदेव द्वारा पतंजलि योगसूत्र पर दिए गए प्रवचनों से उद्धृत
पर्वों के इस मौसम में हल्का भोजन करें ओर स्वस्थ रहें
नवरात्रि के व्रतोपवास आप के शरीर को शुद्ध करते हैं। यदि आप फलाहार या व्रतोपवास पर नहीं है, तो आपके लिये यहां पर कुछ व्यंजन दिये जा रहे हैं जो कि आपके पेट के लिये हल्के हैं और सुपाच्य हैं।
प्रश्नोत्तर
प्रश्न : जैसे जैसे हमारे रिश्ते गहरे होते जाते हैं वैसे वैसे हम अपनी स्वतंत्रता और हल्कापन क्यों खोते जाते हैं?
मासिक ज्ञान - जीवन के अनेक रहस्य हैं
गुरुदेव श्री श्री रवि शंकर के प्रवचनों से उद्धृत
மகத்தான பலன்கள் தரும் பிரார்த்தனை விளக்குகள்
மாவிளக்குகள்: அரிசிமாவை வெல்லம் , இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி இதன் மேற்பக்கத்தைக் குழிப்பர் . இப்படி இரண்டு உருண்டைகளைச் செய்து குழிகளில் நெய் விட்டு அதில் தாமரைத் தண்டு திரியினால் விளக்கேற்றுவர்.
योग वशिष्ठ
जिस प्रकार इंधन डालने से अग्नि प्रचंड रूप से प्रज्वलित होने लगती है और ईंधन की कमी से धीमी पड़ने लगती है, उसी प्रकार जीव अपने विचारों के द्वारा एक विशाल ब्रह्मांड की रचना कर लेता है। 'यदभवम तद् भवति'- हम जैसा सोचते हैं वैसे ही बन जाते हैं!
தீரா நோய்கள் தீர்க்கும் நவ நரசிம்மர்கள்
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் மூலவராகவும், உற்சவராகவும் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருக்கிறார். இதனால் இந்த கோயிலை லட்சுமி ஹயக்ரீவருக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கோயில் என குறிப்பிடுகிறார்கள்.
ஸ்ரீ ராதே ஒரு கடவுள் காவியம்
ஆன்மிக உலகில் புரட்சிகரமான அற்புதங்கள் பல நிகழ்த்தி புதுச்சேரியை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் ஓங்கார ஆசிரமத்தின் மகாதிபதி தவத்திரு சுவாமி ஓங்காரநந்தாவின் 87வது ஞான நூலாக ஸ்ரீ ராதே ஒரு கடவுள் காவியம் என்ற புத்தகம் வெளிவந்து பக்தர்களுக்கு பேறுவகையை அளித்து வருகிறத.
பராம்பிகை
அன்னை ஆதிபராசக்தியை வழிபடுபவர்கள் அம்பிகையை பல்வேறு கோலங்களில் வழிபட்டு மகிழ்கின்றனர்.
திருமணத்தடை நீக்கும் அழகிய லட்சுமி நரசிம்மர்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் பெரியதச்சூர் அடுத்த எண்ணாயிரத்தில் அழகிய லட்சுமி நரசிம்மர் கோயில் சோழர் கால கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது .
வேதங்கள் போற்றும் நந்தா விளக்கு
விண்ணை முட்டும் ராஜ கோபுரம் . மணி மாடக்கோவில் என்ற பெயர் பலகையை பார்த்ததுமே மெய் சிலிர்க்கிறது. இருக்காதா பின்னே? திருநாங்கூர் அருகே உள்ள பதினோரு திவ்ய தேசத்து பெருமானும் ஒரே நாளில் கருட சேவை காண்பார்கள்.
விரத முறைமைகள்
இந்து மதப் புராணங்கள் இருபத்தேழு வகையான விரத முறைமைகளை விளக்கி கூட உரைக்கின்றன
மலையுறை - மருகனை மனங்களில் ஏந்துவோம்!
" குன்று தோறாடலும் நின்றதன் பண்பே ” என்று நக்கீரர் முருகனின் ஐந்தாம் ஆற்றுப்படை வீடாகக் குன்று தோறாடலைக் குறிப்பிடுகிறார்.
தீபத்தின் பயன்கள்
தீபத்தினை ஏற்றப் பயன்படும் விளக்குகள் இன்றைய நவீன காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு வடிவங்களில் வருகின்றன .
தமிழர் மரபில் கார்த்திகை விளக்கீடு
தமிழர்கள் இயற்கையில் இறைவனைக் கண்ட பெரும் சிறப்பினைக் கொண்டவர்கள்.
கந்தனுக்கு கார்த்திகை விரதம்
முருகா ' என்னும் நாமத்தினைச் சொல்லி வழிபடுபவர்கள் உலகில் நீங்காத செல்வத்தினை அடைவர்; நோயால் வருத்தமுறமாட்டார்; ஒருநாளும் துன்பமடையார்; பரகதியுற்றிடுவார்; எமனின் நாடு புகார் என போற்றி உரைப்பார், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்.
கோபால பைரவி
நரசிம்ம மூர்த்தியின் சக்தி லட்சுமியாகவும் , பரமனின் சக்தி பார்வதியாகவும் , திருமாலின் வராக சக்தி வாராஹியாகவும் அருள்வதைப்போல கோபாலனின் மாயா சக்தி கோபால பைரவி ' எனப் போற்றப்படுகிறாள்.
எதிர்மறை மனிதர்களிடம் எச்சரிக்கை தேவை!
இந்த உலகம் நல்லவர்களை மட்டுமல்ல , கயவர்களையும் கொண்டிருக்கிறது.
உன்னையே அன்னையே ஓடி வந்தேன்
ஒரு பொருளை அதை நாம் பற்றிய அனுபவித்த பிறகு நினைவு நமக்குள் நிலைத்து நிற்கிறது . அந்த பதிவு சார்ந்து நமக்குள் ஏற்படுவது மருள் .
ஆவுடையார் கோவில் அத்துவா தீபங்கள்
ஊனினை உருக்கி உள்ஒளி பெருக்கும் " திருவாசகத்தை அருளிச் செய்த ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகளை இறைவன் ஆட் கொண்ட திருத்தலம் திருப்பெருந்துறையாகும்.
மாவளியோ மாவளி...
கார்த்திகைத் தீப நாளில் தீபம் ஏற்றிய பின் " மாவளி " சுற்றுதல் என்ற விளையாட்டு நிகழும். இது தமிழ்நாட்டுக்கே உரியதாகும்.
தீபம் எனும் ஐஸ்வர்யம்
உலகம் ஒளிமயமாக உள்ளது. ஒளியை விட வேறு தெய்வம் என்ன இருக்கிறது?
புன்னகை ராமாயணம் கேட்க்கும் புனிதன்
வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்வாமி திருக்கோயில்
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
ஞானக் கனலாகி நின்ற அருணாசலம்
சகலமும் அறிந்த பார்வதி தேவியின் முன்பு அருணாசல மகாத்மியத்தை சொல்கிறோம் என்கிற சந்தோஷமும் , இதைச் சொல்ல வைப்பதும் அவளே என்கிற எண்ணத்தோடும் கௌதம மகரிஷி பேசத் தொடங்கினார்.
Smt. Revathi Ramachandran - Director Of Kalakshetra Foundation
Dancer, choreographer and teacher of Bharatanatyam, Smt. Revathi Ramachandran's repertoire has taken her to stages PAN India, Europe and America. She is the only exponent of 'Sudha Nrittam', an ancient temple dance revived by her Guru Mangudi Dorairaja Iyer. She has been the recipient of many awards and accolades including the prestigious Kalaimamani award.Apart from her cultural achievements, this master's degree holder in Economics, has also captained the Tamil Nadu Women's' Basketball team in early 80s. Here she shares her thoughts with our readers through this interview.
स्वतंत्र कौन है? नारद भक्ति सूत्र पर श्री श्री रवि शंकर जी के प्रवचन से उद्धृत
बातचीत से कभी उलझन सुलझती नहीं है। तुम समझाओ, तुम्हारे विस्तार रूप से समझाने में कोई विश्वास नहीं करता, कोई समझता नहीं, अभिव्यक्ति नहीं होती। आँख जिनमें है वे देख लेंगे और तुम्हे संशय होगा की नहीं क्योंकि तुम्हे और कोई प्रमाण नहीं चाहिए