CATEGORIES
Kategorier
திருத்தளியான் காண் அவன் என் சிந்தனையானே!
காரைக்குடியிலிருந்து 20.கி.மீ தொலைவிலுள்ள திருத்தலம் திருப்பத்தூர். இறைவன் பெயர் திருத்தளி நாதர். இறைவி சிவகாமி. கோயில் “திருத்தளி' என்றே அழைக்கப்படுகிறது.
சொல்லின் செல்வன்
தமிழ்க் காப்பியங்களில் குறிப்பிடத்தக்க இடத்தினைப் பெற்றது கம்பராமாயணம். ராமனின் பெருமை கூறுவதாய் அமைந்தது இக்காப்பியம், எனினும் அதனுள் மிகப்பெரும் சிறப்பினைப் பெற்ற பாத்திரம் அனுமன்.
பூசணிப் பூ
பூசணி தமிழ்நாட்டுக்கே உரிய கொடிவகைத் தாவரமாகும்.
தெளிவுபெறு ஓம்
காசிக்குச் சென்று திதி கொடூக்க முடியாதவர்கள் தமிழ்நாட்டில் எந்த கோயிலுக்குச் சென்று திதி கொடுத்தால் காசிக்குச் சென்ற புண்ணியம் கிடைக்கும்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
திருநெல்வேலி... நெல்லையப்பறின் பெயரை நெஞ்சத்தில் தாங்கியிருக்கும் ஊர். நெல்லையப்பரும் காந்துமதியம்மனும் வரும் பக்தர்க்கு அருளை அள்ளி வழங்கும் அந்த ஊரில் இன்னொரு அம்மையும் முக்கியமான இடத்தை வகிக்கிறாள்.
எட்டுத் திக்கே அணியும் திருவுடையானிடம் சேர்பவளே!
அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்
ஆண்டாள் ஏன் மார்கழியைத் தேர்தெடுத்தாள்?
பெரியாழ்வாரின் திருமகளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள், கண்ணன் மேல் ஆழ்ந்த காதல் கொண்டிருந்தாள்.
காப்பியம் காட்டும் கதாபாத்திரகள் - வால்மீகி
அனுபவம்! தானே அனுபவித்து, நேருக்கு நேராகக் கண்டு, தான் பார்த்தவைகளை அப்படியே கூட்டாமல் குறைக்காமல் வெளிப்படுத்தும் தன்மை, எல்லோருக்கும் வந்து விடுவதில்லை.
அமுக்தமால்யதா
“கிருஷ்ணா தேவராய விழிதிறப்பாய்" கம்பீரமாக ஒலித்தது அந்தக் குரல். அந்தக் குரல் கிருஷ்ண தேவராயரின் செவியில் தேன்போல பாய்ந்தது.
அனுமனுக்கு சிந்துராம் ஏன்?
ஆஞ்சநேய ஸ்வாமி ஸிந்தூரப் பூச்சு பெற்றதற்கு உள்ள வரலாறோ ரஸம் சொட்டும் ஒன்று. கர்ண பரம்பரையாக வழங்கும் கர்ணாம்ருதமான வரலாறு.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
ராமாநுஜர் ஆரம்பக் காலத்தில், காஞ்சியில் வாழ்ந்த யாதவப் பிரகாசர் என்ற குருவிடம் பாடம் பயின்றார் என்பது வாசகர்கள் அறிந்த செய்தி.
அனுமனின் அருள் பெருக்கும் அற்புத ஆலயங்கள்
25-12-2019 - அனுமத் ஜெயந்தி
புத்தாண்டு பிறக்குது புண்ணிய நாளில்!
அனைத்து ராசிக்கும் அதீர்ஷ்டம்!
பலன் தரும் பரிகாரங்கள்!
வழிகாட்டி
நெல்லையப்பர் பெற்ற சாபம்!
பதிணென் சித்தர்களுள் ஒருவர் கருவூரார். அஷ்டமாஸித்திகளும் கைவரப்பெற்றவர்.
வைகுண்டவாசனும் ஒழுகாத கூரையும்!
நூல் அறிமுகம்
ஸ்ரீ அனுமன் சிற்பம்
ஸ்ரீ வியாச தீர்த்தர் என்றும் மாத்வ முனிவர் என்றும் அழைக்கப்பட்டவர் ஸ்ரீ வியாசராயர். இவர் விஜயநகரப் பேரரசில் ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் அரசவைக் குருவாக விளங்கியவர்.
நெல் அளவைத் திருநாள்!
“பகவான் எல்லோருக்கும் படி அளக்கிறான்” என்று வழக்கில் சொல்வார்கள். ஆனால், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் நிஜமாகவே படியளக்கிறார். அதாவது, வருடத்துக்கு ஏழு தடவை!
திருப்பாவை இயற்றிய பூமி பிராட்டி!
ஆண்டாளின் பிறப்புக்கும், திருப்பாவை எனும் திவ்யபிரபந்தம் பாடியதற்கும் மூல காரணம், ஆதி வராஹப் பெருமாளாகும்!
சார்தாம் யாத்திரை
நாங்கள் சமீபத்தில், “சார்தாம்” எனப்படும் பத்ரிநாத், கேதார்நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி மற்றும் அங்குள்ள முக்கிய ஆலயங்களை தரிசித்து வந்தோம்.
திருச்செந்தூரின் கடலோரத்தில்...
திருத்தலப் பெருமை
சிவன் தரிசனம்!
“சிவனே! சிவனே!” என்று எல்லாமுமே சிவன் என்று ஒடுங்கியிருப்பது என்பது சாதாரணமான காரியமில்லை
காசிக்கு சமமான காலபைரவர்!
தர்மபுரி மாவட்டம், அதியமான் கோட்டையில் அமைந்திருக்கும் காலபைரவர் கோயில் மிகவும் பிரபலமானது. காசி க்ஷேத்ரத்தில் அருளும் காலபைரவரைப் போன்றே, இத்தலத்தில் தட்சிண காசி காலபைரவராக வீற்றிருந்து மக்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.
சாமியேய், சரணம் ஐயப்பா... !
கார்த்திகை, மார்கழி மாதங்கள் வந்தாலே காணும் திசையெல்லாம் கருப்பு மற்றும் காவி உடையோடு சபரிமலை யாத்திரைக்காக மாலையணிந்து வலம் வரும் ஐயப்ப பக்தார்களைக் காணலாம். நீண்ட காலமாக ஐயப்ப சுவாமியின் பெருமைகளை கச்சேரிகள் வாயிலாகப் பாடிப் பரப்பி வரும் ஐயப்ப பக்தரும் பாடகருமான கே.வீரமணி ராஜு அவர்களுடன் ஒரு நேர்காணல்...
சனி பகவானுக்கு எள்ளு சாதம்!
புத்தாண்டு தினத்தன்று ஸ்வாமிக்குப் படைத்து, வீட்டிலும் ஜமாய்க்க... இதோ சில ரெசிப்பீஸ்...
ஒன்பது முகமூடி!
ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பிலேயே ஒன்பது முகமூடிகள் இருக்கின்றன. சாலையில் நடந்து போகிறவரிடம், “நேரம் என்னங்க?” என்று கேட்கும் போது, அவர் நமக்கு ஒன்பது முகமூடி கொண்ட மனிதராகவே தோன்றுகிறார்.
ஆலகாலத்தை அமுதாக்கியவள்!
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், அலைமகளும் கலைமகளும் துதிக்கின்ற மின்னற்கொடி, செம்மேனியளாம் அம்பாள் உற்ற துணையாக இருந்து காப்பாற்றுவாள்.
अज्ञात की विशालता - श्री श्री रवि शंकर जी की वार्ताओं से संकलित
कोई भी जीवन को पूर्णत: समझ नहीं पाया है और न ही कोई इसे समझ सकता है। हमें इस तथ्य को स्वीकार कर लेना चाहिये कि जीवन अत्यंत विशाल और रहस्यमय है!
பாதுகை பெற்ற பெருமை!
ராமாவதாரத்தில் எத்தனையோ பொருள்கள் இருக்க, பரதன் ஏன் பாதுகையை சிம்மாசனத்தில் வைத்து ஆட்சி புரிந்தார்? !
மயில் வாகனம்
முருகப்பெருமானின் வாகனம் மயில். உத்ஸவ காலங்களில் முருகப்பெருமானின் வீதிவலம் நடைபெறும் சமயம் மயில் வாகனத்தின் மீதே காட்சி தருகிறார் .