CATEGORIES
Kategorier
ஐயப்பன், ஐயளார் இவர்கள் இருவரும் ஒருவரா?
ஐயனார் வழிபாடு என்பது மிகப் பழைய காலந்தட்டே தமிழகத்திலும் இலங் கையிலும் விரவிக் காணப்படுகின்றது.
மஹேந்திர சிங் தோனி
பிரபலங்களின் ஆன்மிக அனுபவம்
சங்காபிஷேகம்
சூர்யாக்னி, கார்த்திகை அக்னி, அங்காரக அக்னி மூன்றும் சேர்ந்த நாளில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகின்றது. கார்த்திகை மாதம் முழுக்க சிவபெருமானை தீப ஒளியாலேயே குளிப்பாட்ட வேண்டும் என்று சிவாகம சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஐயப்பன் அருட் கவசம்
ஐயப்பன் அருட் கவசம்
பார் போற்றும் பாரதம்
சித்தர்கள் என்றால் யார்? என்பதை முதலில் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
கிருஷ்ண பூஜையில் சிவ தரிசனம்!
'அரியும் சிவனும் ஒன்றே' எனும் கருத்தை வலியுறுத்தும் விதமாக வில்லிபுத்தூரார் மகாபாரதத்தில் ஒரு நாடகக் காட்சியை படைத்துக் காட்டுகின்றார்.
ஐந்து மலை ஆளும் ஐயப்பன்
மூர்த்தி சிறிதாகினும் கீர்த்தி பெரிதென்று செல்வம் சேர்த்தி அருளும் ஐயப்பா! காடு போர்த்தி நடுவில் மலையை குடைந்து அதில் வாசம் செய்யும்நீ மெய்யப்பா!
தெய்வத்தின் குரல் ஸ்ரீ ஐயப்பன் தாயார்
ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவாள் அருள்வாக்கு
கிடைத்தது மந்திரோபதேசம்!
வல்லபாச்சாரியார் “கண்ணனின் லீலைகளைப் பாடு. அவன் கோவர்த்தன கிரியைத் தூக்கியது, காளிங்கன் மேல் நடனம் செய்தது என்று எல்லாவற்றையும் பாடு!” என்று சொன்னதைக் கேட்ட சூர்தாஸ், திடீரென விம்மி விம்மி அழலானார்.
ஆகம நெறியில் ஐயப்பன்
சிவாகமங்கள் ஆகிய பூர்வகாரணாகமம், சுப்பிர பேதம், அம்சுமானம் ஆகியவற்றில் சாஸ்தா என்ற ஐயப்பன் பற்றிய குறிப்புகள் உள்ளன. த்யான ரத்னாவளி என்ற பத்ததி சோடச சாஸ்தா ஸ்வரூபங்கள் என்று பதினாறு வகையான பேதங்களை உடைய ஐயப்ப வடிவங்கள் பற்றிப் பேசுகின்றது. மத கஜ சாஸ்தா, மோஹினீ சாஸ்தா, அம்ருத சாஸ்தா, வீரசாஸ்தா, லஷ்மீ சாஸ்தா, மதன சாஸ்தா, செளந் தர சாஸ்தா, மஹா சாஸ்தா என்று இப்பேதங்கள் பதினாறாக அது கூறுகின்றது.
திருத்தணி முதலான குன்றுகள்
அருணகிரியார் வாக்கில் ஆற்றுப்படைத் தலங்கள்
கார்த்திகை மாதம் கண் திறந்த சேவை!
திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, சோளிங்கரில் ஸ்ரீ யோக நரசிம்மராக ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி சேவை சாதிக்கிறார். பெரிய மலையில் பெருமாளும், சின்ன மலையில் ஸ்ரீ ஆஞ்சனேயரும் சேவை சாதிக்கின்றனர். திருமங்கையாழ்வார், பேயாழ்வார் போன்றோர்களால் பாடல் பெற்ற திருத்தலம் இது.
அஷ்ட சாஸ்தா
ஹரிஹர பத்திரனான சுவாமி ” ஐயப்பன், ஆதிதர்ம சாஸ்தாவின் அம்சம் என்றும், அவர் எட்டு அவதாரங்கள் எடுத்திருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
கதைகள் விதைகள்...
இது பண்டரிபுரத்தில் அந்த நாளில் நடந்த ஒரு அதிசய சம்பவம். இந்த சம்பவத்தின் விளைவோ நாம தேவர் என்கிற ஒரு பக்தி இலக்கணம்!
கார்த்திகை நிவேதனம்
திருக்கார்த்திகை தீபத் திருநாள், சபரிமலைக்குச் செல்பவர்கள் மாலையணிந்து, ஒரு மண்டல காலம் விரதமிருப்பது என்று கார்த்திகை மாதம் புனிதத்துக்கு உரியது! இந்த இரு விசேஷங்களுக்கும் பொருந்தக்கூடிய சில பண்டிகைப் பலகாரங்களை பார்ப்போம். ஸ்ரீ ஐயப்பனுக்கு உகந்த நைவேத்தியம் நெய் அப்பம். கார்த்திகை திருநாளன்று பொரியுடன் நெய் அப்பம் படைப்பது சிவபெருமானுக்கும் உகந்தது.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
206. அஜாய நமஹ (Ajaya namaha)
2-11-2019 ஸ்கந்த ஷஷ்டி, சூரஸம்ஹாரம் சுப்பிரமணியர் வழிபாடு
ஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளுரை
காடு மல்லேஸ்வரர்
பெங்களூருவின் மல்லேஸ்வரம் பகுதியிலுள்ளது, “காடு மல்லேஸ்வரர்” ஆலயம். புராதனமான இத்தலத்தில் சுயம்பு லிங்கமாகத் தோன்றிய மல்லிகார்ஜுனர் பெயராலேயே இப்பகுதிக்கு, “மல்லேஸ்வரம்” எனப் பெயர் வந்திருக்கிறது. “காடு” எனும் அடைமொழி அக்காலத்தில் இவ்விடம் முழுக்க வனத்தால் சூழப்பட்டிருந்ததால் வந்திருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது.
அந்தமொன்றிலா ஆனந்தம் பெற்றேன்!
ஆவுடையார் கோயில் கருவறை முன் நிற்கிறோம்.
ஆதியாகத் தோன்றிய அம்பாள்
செளந்தரியலஹரியின் 42ஆவது ஸ்லோகத்திலிருந்துதான், அம்பாளின் அழகு வர்ணனைகள் தொடங்குகின்றன. “ஆனந்தலஹரி': என்றழைக்கப்படும் முதல் 41 பாடல்கள் - மந்திரங்கள், அம்பாளின் பீஜங்கள், அம்பாளை வணங்குகிற கெளலாசார மற்றும் ஸமயாசார முறைகள், மனித உடலின் ஆதாரச் சக்கரங்களில் அம்பாள் நிலைகொள்ளும் வகை ஆகியவற்றைப் பற்றிக் கூறுபவை. இருப்பினும், தொடக்கப் பாடல்கள் சிலவற்றில், ரூபவர்ணனையையும் சிறிதளவு காண முடியும்.
அஞ்சனம் தீட்டிய அரிஹர புத்திரன்
பல்லாண்டுகளுக்கு முன், நாகர் கோவில் அருகேயுள்ள சுசீந்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமம் ஆஸ்ரமம். இந்த ஊரிலுள்ள சாஸ்தா கோயில் அருகே பார்வையற்ற ஒருவர் வந்து தங்கினார். இரண்டு நாட்கள் அங்கேயே தங்கியிருந்த அவருக்கு அது ஒரு கோயில் என்பது தெரிய வந்தது. பக்தர் ஒருவரை அழைத்து எந்த கோயில் என்று கேட்டதில் அவர் இது சாஸ்தா கோயில் என்று சொல்ல, சாஸ்தாவுக்கு என்ன பெயர் என்று கேட்ட பார்வையற்றவரிடம், பதிலுரைத்த பகத கண்டன் சாஸ்தா கோயில் ௯௯: என்று கூறினார்.
அன்பே சிவம்
“தீபம்” இதழ் வாசகர்கள் அனைவருக்கும் அனேக கோடி நமஸ்காரம்! எண்ணம் அழகானால் எல்லாமே அழகாகும். அப்படி தெய்வீகச் சிந்தனைகள் எவ்வாறு தினசரி வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகின்றன என ஆராயப் போகிறோம்!
No Planet B
HH Punya Swami Chidanand Saraswatiji cautions us about the dangers of unconscious consumerism and how we can make a difference through eco-friendly choices
Different Karmas Will Give Fruits At Different Times
Excerpts from Gurudev’s discourse on Patanjali Yogasutras
Who Brought The Ocean Of Conflict In Life?
Excerpts from Gurudev’s discourse on Narada Bhakti Sutras
The Airavateswara Temple In Darasuram
The only temple in India named after the divine elephant Airavata is present in Darasuram in the Indian state of Tamilnadu. Read on...
Origins Of The Names Of India
This land has been known by different places, across times and across places.
Karma The Most Misunderstood Principle
Excerpts from Gurudev’s talks on the Bhagwad Gita
Can You Kiss The Frog?
Life throws up so many negative experiences. How do you deal with them?
The Transient Nature Of Feelings
Observe Nature! When you observe carefully, you will realise that there is a very close connection between observation and absorption. Meditation is absorption.