CATEGORIES
Kategorier

கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் சிதம்பரம் நகராட்சியில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

வன்கொடுமையால் இறந்தவர் குடும்பத்திற்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நிதி உதவி
முதலமைச்சர் ரங்கசாமி வழங்கல்

மரவள்ளி கிழங்கு விலை நிர்ணயம் தொடர்பான முத்தரப்பு கூட்டம்
சேலம் மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு விலை நிர்ணயம் செய்வது தொடர்பான முத்தரப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.புந்தாதேவி, தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

“சமூக நீதிக்கான இளைஞர்கள் ” பயிலரங்கில் கலந்து கொண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாராட்டு
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த, 12 நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வலர்கள் (உளவியல் துறை) நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் இர.நீலகண்டன் தலைமையில், தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 2, 2025, “சமூக நீதிக்கான இளைஞர்கள்” என்ற தலைப்பில் 3 நாள் மாநில அளவிலான பயிலரங்கில் கலந்துகொண்டனர்.

டெல்லியில் மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்: ராகுல் காந்தி பங்கேற்பு
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் கவர்னருக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் நோக்கில் வரைவு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) வெளியிட்டது.

“மக்களுடன் முதல்வர்” மூன்றாம் கட்ட திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கணேசன் வழங்கினார்
சேலம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட திட்ட முகாம் தொழிலாளர் தவன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி முன் னிலையில் இரண்டாம் நாளான ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்பகனூர், துலுக்கனூர், அரசநத்தம் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட பனமடல், வெள்ளாளப்பட்டி ஆகிய 5 இடங்களில் நடை பெற்றது.
மதுரையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோவில் பாபாக்குடி பகுதியில் தனியார் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.
நெல்லை வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாளையங்கோட்டையில் வணிக வளாகத்தை திறந்து வைக்கிறார்
பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், சட்டவிரோத குடியேறிகள் விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில கற்றல் அடைவு தேர்வை ஆட்சியர் ஆய்வு
ஐந்தாம் கன்னியாகுமரி, பிப். 6 வகுப்பு மாணவர்களுக்கான மாநில கற்றல் அடைவு தேர்வு (SLAS) நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா ஆய்வு செய்தார்.

தவெக மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் முக்கிய உத்தரவு
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செய லாளர்களை நியமிக்கும் பணியில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கட்சி ரீதியாக 120 மாவட்டங் களாக பிரிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சட்டமன்ற தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 19.95 சதவீதம் வாக்குப்பதிவு
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23 ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.
நெல்லையில் 7ந்தேதி 'ரோடுஷோ': ரூ.9 ஆயிரம் கோடி பணிகளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தெல்லையில் நாளை முதல் 2 நாட்கள் அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு பதிவு தொடங்கியது
காலை 11 மணி நிலவரப்படி 26.03% வாக்குபதிவு
பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியம் காணை பேருந்து நிலையம் அருகில் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர் டி முருகன் ராஜீவ் காந்தி தலைமையில் காணை பேருந்து நிலையம் அருகில் மெயின் ரோட்டில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக கூட்டணி அரசை கண்டித்து போராட்டம்
புதுவையில் அதிக மின்கட்டணம் வசூலிப்பதை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என, முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் விஸ்வகர்மா கைவினைப் பொருட்கள் கண்காட்சி தொடக்க விழா
மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை, புதுச்சேரி தொழில்-வர்த்தகத்துறை, மாவட்ட தொழில் மையம் ஆகியவை இணைந்து நடத்தும் பாரதப் பிரதமரின் விஸ்வகர்மா கைவினைப் பொருட்கள் கண்காட்சி தொடக்க விழா புதுச்சேரி, கடற்கரை சாலை, காந்தி திடலில் நடைபெற்றது.

8ந்தேதி தி.மு.க. கண்டன பொதுக்கூட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்
மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி தி.மு.க. சார்பில் வருகிற 8ந்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இதில் பேசுபவர்கள் பட்டியலை தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டு உள்ளது.

இரண்டாம் கட்ட நகரான மதுரையில் சேவையை துவங்கியது கேலக்ஸி இன்சூரன்ஸ் நிறுவனம்
Galaxy Health Insurance சென்னை மற்றும் பெங்களூர் கிளைகள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் கார்ப்பரேட் அலுவலகம் நிறுவனம் கிளைகளை இந்தியாவின் அடுக்கு 1 மற்றும் அடுக்கு 2 நகரங்களுக்கு விரிவுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதத்தில் ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை கடந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.56 ஆயிரத்தை தாண்டியது.

எஸ்டிபிஐ கட்சி பொதுக்குழு கூட்டம்
சேலம் எஸ்டிபிஐ கட்சி கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு கூட்டம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் அப்சர் அலி தலைமையில் நடைபெற்றது.

கல்லூரி புதுவையில் மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் வசதி விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

காரைக்காலில் அறுவடை இயந்திரங்களை அரசு மானிய விலையில் வழங்க வேண்டும்
காரைக்கால் மாவட்டத்தில் நவீன அறுவடை இயந்திரம் மூலம் நெல் அறுவடை துவங்கி இரப்பதால் போதுமான அறுவடை இயந்திரங்களை புதுச்சேரி அரசு மானிய விலையில் வழங்க வேண்டும்.

பாரம்பரிய கார்களின் அணிவகுப்பு கவர்னர்- முதல்வர் தொடங்கி வைத்தனர்
புதுச்சேரி அரசு, சுற்றுலாத்துறை சார்பில் 2008ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து பாரம்பரிய வாகனங்களின் அணி வகுப்பு புதுச்சேரி கடற்கரை சாலையில் நடத்தப்பட்டு வருகிறது.

திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி நாளை புனித நீராடுகிறார்
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13ந்தேதி சிறப்பாக தொடங்கியது.

அண்ணா நினைவிடத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் அண்ணாவின் 56வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா கோவிலில் மகா கும்பாபிஷேகம்
கயத்தாறு அருகே அய்யனார் ஊத்து கிராமத்தில் பூர்ண புஷ்கலா ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா கோவிலில் மகா கும்பா பிஷேகத்தை முன்னிட்டு 21 யாகங்கள் மற்றும் அபிஷேகங்கள் நடை பெற்றன.

கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தளபதி பெயர் பொறித்த தங்க மோதிரங்கள் வழங்கும் நிகழ்ச்சி
தமிழக வெற்றி கழகம் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை ன்னிட்டு கோவை மாநகர் மாவட்டம் மற்றும் புறநகர் வடக்கு மாவட்டம் சார்பாக கோவை அரசு பொது மருத்துவமனையில் பிறந்த 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தளபதி பெயர் பொறித்த தங்க வழங்கும் மோதிரங்கள் நிகழ்ச்சி கோவை மாநகர் மாவட்ட செயலாளர் வி.சம்பத்குமார் தலைமை யில் நடைபெற்றது.

அண்ணா 56வது நினைவு நாள் சிவா எம்எல்ஏ தலைமையில் பேரணி
பேரறிஞர் அண்ணா 56வது நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி மாநில திமுக சார்பில், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிர்மலா சீதாராமன் வெளியிட்ட வருமான வரி அடுக்குமாற்றத்தால் யாருக்கு எல்லாம் நன்மை?
உங்கள் உரையை உரைவேறுபாடு இல்லாமல் சரியான இடைவெளியுடன் திருத்தியுள்ளேன்: