Prøve GULL - Gratis

நீத்தாரை வழியனுப்பும் நல்லுள்ளம்

Tamil Murasu

|

March 22, 2025

மரணத்துடன் மாந்தரின் வாழ்வு முற்றுப்பெறுகிறது. ஆனால், ஒருவர் மரணம் அடைந்தபிறகுதான் இவரின் பணி தொடங்குகிறது.

நீத்தாரை வழியனுப்பும் நல்லுள்ளம்

இறந்தவரின் நினைவுகளை வாழ்நாளெல்லாம் சுமக்கவிருக்கும்  குடும்பத்தினருக்கு உறுதியான கடப்பாட்டுடன் நீங்கா நினைவுகளை ஏற்படுத்தித் தருகிறார், நியூ இந்தியன் காஸ்கெட் சர்விசஸ் நிறுவனத்தின் இறுதிச்சடங்கு நடத்துநர் ரா.துர்கா தேவி.

தமது தந்தை க.ராஜேந்திரன் தொடங்கிய இந்நிறுவனத்தில் 17 வயது முதல் பணியாற்றி வருகிறார் திருமதி துர்கா.

“உயிருடன் இருப்பவர்களை மகிழ்வுறச் செய்வதற்கு பல வழிகள் உண்டு. பிறந்தநாள் உள்ளிட்ட வேறு எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அவரவருக்குப் பிடித்தமான செயல்களைச் செய்துகொடுக்க இயலும்.

“ஆனால், இறந்தவர்களை நினைத்து இருப்பவர்கள் துயருறும்போது அவர்களை ஆறுதல் அடையச்  செய்வது கடினமான காரியம்.

“அந்தத் தருணத்தில் இறந்தவர்களைக் கண்ணியமாக வழியனுப்பும் வாய்ப்பு மட்டுமே எஞ்சியிருக்கும் என்பதால் அதனைக் கடமையாக முடிப்பது இறுதிச்சடங்கு நடத்துநர்களைச் சேர்ந்தது.

“இத்தகைய பொறுப்பை வேறு எந்தத் துறையும் வழங்காது என்பதால் இத்துறையில் நீடிக்கிறேன்,” என்றார் துர்கா.

imageஉணர்வுபூர்வமான சவால்கள்

பெண்கள் பரவலாகக் காணப்படாத துறையாக இது கருதப்பட்டாலும், இத்துறையில் தொடர்ந்து பணியாற்றி வருவதற்கான காரணங்களுடன் தாம் எதிர்கொள்ளும் சவால்களை துர்கா விவரித்தார்.

“தொடக்கத்தில் இவ்வேலையைச் செய்தபோது பயம் ஏற்பட்டதுண்டு. குறிப்பாக, இறந்தவர்களைக் குளிப்பாட்டுவது, திருப்புவது, உடுத்துவது என்று பலமுறை கலக்கமடைந்திருக்கிறேன்,” என்று கூறிய திருமதி துர்கா, ஒருவர் உயிர் நீத்த அடுத்த நொடியிலிருந்து பணிகள் துவங்குவதால் தாம் சந்திக்கும் முக்கிய சவாலே உணர்வுகள் சார்ந்தது தான் என்றார்.

Tamil Murasu

Denne historien er fra March 22, 2025-utgaven av Tamil Murasu.

Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.

Allerede abonnent?

FLERE HISTORIER FRA Tamil Murasu

Tamil Murasu

மின்விசைப் பலகை சேதமடைந்ததால் ரயில் சேவைத் தடை: நிலப் போக்குவரத்து ஆணையம்

வடக்கு - கிழக்கு பெருவிரைவு ரயில் பாதையிலும் செங்காங் - பொங்கோல் இலகு ரயில் பாதையிலும் நேற்று முன்தினம் ஏற்பட்ட சேவைத் தடங்கலுக்கு மின்விசைப் பலகை (switch board) சேதமுற்றதே காரணம் என முதற்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணை யம் (எல்டிஏ) தெரிவித்துள்ளது.

time to read

1 min

August 14, 2025

Tamil Murasu

திருமலைக்குள் நுழையும் வாகனங்களுக்கு 'ஃபாஸ்டேக்' கட்டாயம்

திருமலைக்குள் நுழையும் வாகனங்களுக்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 'ஃபாஸ்டேக்' கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

time to read

1 min

August 14, 2025

Tamil Murasu

லத்தீன் பால்ரூம் நடனக்கலையில் தாய், மகன்

பெற்றோர் வழியைப் பிள்ளைகள் பின்பற்றும் காலம் மாறி, இன்று பெற்றோரின் பாதையைப் பிள்ளைகள் மாற்றியமைக்கின்றனர். திருவாட்டி ரேணுகா தேவியும் அவருடைய மகன் ஸ்ரீகாந்த் விஜய குமாரும் அதற்கு ஒரு நல்ல சான்று.

time to read

1 min

August 14, 2025

Tamil Murasu

Tamil Murasu

மருத்துவராக நடிக்கும் கௌரி கிஷன்

அபின் ஹரிஹரன் இயக்கத்தில் அறிமுக நாயகன் ஆதித்யா மாதவன் நடிக்கும் படம் 'அதர்ஸ்'. நாயகியாக கௌரி கிஷன் ஒப்பந்தமாகி உள்ளார்.

time to read

1 min

August 14, 2025

Tamil Murasu

Tamil Murasu

இந்தியா - சிங்கப்பூர் உத்திபூர்வ பங்காளித்துவம் வலுவாக்கம்

இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான மூன்றாவது அமைச்சர்நிலை வட்டமேசைச் சந்திப்பு புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது.

time to read

1 min

August 14, 2025

Tamil Murasu

எட்டோமெட்ரி கலந்த மினிச்கரெட் தயாரித்ததை ஒப்புக்கொண்ட ஆடவர்

ஈசூனைச் சேர்ந்த 41 வயது ஆடவர் மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்துவோரிடம் விற்பதற்காக எட்டோமிடேட் உள்ள மின்சிகரெட்டுகளைத் தயாரித்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

time to read

1 min

August 14, 2025

Tamil Murasu

அமெரிக்க 'ஹெச்-1பி' விசா நடைமுறையில் மாற்றம்: இந்தியர்களுக்குப் புதுச் சிக்கல்

அமெரிக்கா வழங்கும் 'ஹெச்-1பி' உள்ளிட்ட சில வகை 'விசா'க்களுக்கு, தூதரகத்தில் நடைபெறும் நேர்காணல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

August 14, 2025

Tamil Murasu

குற்றச்செயல்களைத் தடுக்க 65,000 இடங்களில் 3.2 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள்

தமிழகத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கும் விதமாக, மாநிலம் முழுவதும் ஏறக் குறைய 65 ஆயிரம் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இவை அனைத்துமே குற்றச் செயல்கள் நடக்கும் இடங்கள் என காவல்துறையால் அடையாளம் காணப்பட்டவை.

time to read

1 min

August 14, 2025

Tamil Murasu

Tamil Murasu

கைதிகளிடம் கனிவன்பு காட்டியவர்களுக்கு விருது

சிங்கப்பூர் சிறைத்துறை இதுவரை காணாத அளவிற்கு ஆக அதிகமாக 651 தொண்டூழியர்களையும் சமூகப் பங்காளிகளையும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) கௌரவித்தது.

time to read

2 mins

August 14, 2025

Tamil Murasu

Tamil Murasu

கேபோட் விசாரணை அதிகாரிக்கான வேலை வாய்ப்பு: சுகாதார அறிவியல் ஆணையம்

கேபோட் என்று அறியப்படும் எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகளின் பயன்பாட்டை முறியடிக்கும் முயற்சிகளில் ஈடுபட விசாரணை அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பை சுகாதார அறிவியல் ஆணையம் அறிவித்துள்ளது.

time to read

1 min

August 14, 2025