CATEGORIES
Kategoriler

சென்னை துறைமுகம் சரக்குகளைக் கையாள்வதில் 6% கூடுதல் வளர்ச்சி
துறைமுகங்களின் தலைவர் சுனில் பாலிவால்

சர்வதேச அளவில் வெற்றிகளைக் குவித்த இந்தியா: ரஷிய அதிபர் புதின்
மாஸ்கோ, ஜன. 26: சமூக பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் சர்வதேச அளவில் இந்தியா வெற்றிகளைக் குவித்துள்ளதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் புகழாரம் சூட்டியுள்ளார்.

இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு: லெபனானில் 22 பேர் உயிரிழப்பு
124 பேர் காயம்

தொழில்நுட்பத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்
பல் மருத்துவத் துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தொழில்நுட்பத் திறமைகளை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய பல்மருத்துவச் சங்க உறுப்பினரும், அகில இந்திய பல்சீரமைப்பு மருத்துவர்கள் சங்கத் தலைவருமான புனீத் பத்ரா தெரிவித்தார்.
6 மண்டலங்களில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்
பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகர், அம்பத்தூர், அண்ணா நகர் ஆகிய மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளிலும், ஆவடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஜன. 28) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

தோன்றின் புகழொடு தோன்றுக...
புகழுடன் மறைந்துள்ள மாபெரும் டாக்டர் கே.எம்.செரியன் 1942-ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் மார்ச் 8-ஆம் தேதி பிறந்தவர். சனிக்கிழமை இரவு 11.50 மணிக்கு பெங்களூரில் 82 வயதில் காலமானார்.

உத்தரகண்டில் இன்று அமலாகிறது பொது சிவில் சட்டம்!
முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவிப்பு

தியாகிகளை கௌரவித்த ஆட்சியர்
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்த மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே.

பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு: 11-ஆவது முறையாக கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம்
குடியரசு தினவிழாவை முன்னிட்டு, ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து 11-ஆவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வளர்ந்த பாரதம் இலக்கை நனவாக்க உழைப்பதற்கான நேரம்: ஜகதீப் தன்கர்
வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நனவாக்க உழைப்பதற்கான நேரம் இது என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
வெளியுறவுச் செயலர் மிஸ்ரி சீனா பயணம்
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி ஞாயிற்றுக்கிழமை சீனா சென்றார்.

ஆவடி, பூந்தமல்லி பகுதிகளில் குடியரசு தின விழா
ஆவடி, பூந்தமல்லி பகுதிகளில் குடியரசு தினவிழா அரசு அலுவலகங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குடியரசு தின விழா: வெளிநாடுகளில் கோலாகல கொண்டாட்டம்
சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் 76-ஆவது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
காகிதக் கிடங்கில் தீ விபத்து
காகிதக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான காகிதங்கள் எரிந்து நாசமானது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
உத்தரகண்ட் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி: 11-இல் 10 மேயர் பதவிகளைக் கைப்பற்றியது
உத்தரகண்ட் மாநில நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநிலத்தில் ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்றது.
பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை: பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தல்
மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட பட்டியலை செவ்வாய்க்கிழமைக்குள் (ஜன.28) தயாரிக்கும்படி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
வரைவு விதிகள் மீது பிப்.14 வரை கருத்துக்கேட்பு
நாடு முழுவதும் உள்ள அனைத்து அதிகாரபூர்வ மற்றும் வர்த்தக பயன்பாடுகளில் இந்திய நிலையான நேரம் (ஐஎஸ்டி) பின்பற்றுவதை கட்டாயமாக்கும் வரைவு விதிகளை மத்திய அரசு வெளியிட்டது.
சென்னையில் நான்காவது ரயில் முனையம்: ரயில்வே வாரிய ஒப்புதலுக்கு அறிக்கை தாக்கல்
சென்னையில் நான்காவது ரயில் முனையம், வில்லிவாக்கம் - பெரம்பூர் இடையே அமைக்க அறிக்கை தயார்செய்து ரயில்வே வாரிய ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என, சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் பி.விஸ்வநாத் ஈர்யா தெரிவித்தார்.

சர்வாதிகார பாஜக ஆட்சியில் அரசமைப்புச் சட்ட கோட்பாடுகள் சிதைப்பு
சர்வாதிகார பாஜக ஆட்சியில் அரசமைப்புச் சட்டத்தின் புனிதமான ஒவ்வொரு கோட்பாடும் சிதைக்கப்படுகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்தார்.
டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து
பிரதமருக்குதான் பாராட்டு விழா நடத்த வேண்டும்: தமிழிசை
நாகாலாந்தில் நடமாடும் ‘ஆபரேஷன் தியேட்டர்’
குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாகாலாந்து மாநிலத்தில் நடமாடும் ‘ஆபரேஷன் தியேட்டர்’ (அறுவைச் சிகிச்சை அரங்கு) திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

ஐஎஸ்பிஎல் சீசன் 2 கோலாகலத் தொடக்கம்
இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) 2-ஆம் சீசன், மும்பையில் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் மும்பை, நடப்பு சாம்பியனான கொல்கத்தாவை வீழ்த்தியது.

தமிழ் இலக்கியங்களை முழுமையாகப் படிக்க 200 ஆண்டுகள் தேவை
தமிழில் உள்ள அனைத்து இலக்கிய நூல்களையும் ஒருமுறையாவது முழுமையாகப் படித்து முடிக்க ஒருவருக்கு குறைந்தது 200 ஆண்டுகள் தேவைப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் தெரிவித்தார்.
54.5 கோடி பயணிகளை கையாண்டது தெற்கு ரயில்வே சாதனை பொதுமேலாளர் ஆர்.என்.சிங்
நிகழ் நிதி யாண்டில் 54.5 கோடி பயணிகளை கையாண்டு தெற்கு ரயில்வே சாதனை படைத்துள்ளதாக அதன் பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர்: குடியரசு தின நிகழ்ச்சிக்கு வெடிகுண்டு மிரட்டல்
பலத்த பாதுகாப்புடன் கொண்டாட்டம்

விஐடி சென்னை வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றம்
Image shows a descriptive text below headline about VIT Chennai campus flag hoisting which should have been extracted as Drophead
சமூக செயற்பாட்டாளர் கொலை: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்
காவல் ஆய்வாளர் பணியிடைநீக்கம்
சூடான் மருத்துவமனை மீது தாக்குதல்: 70 பேர் உயிரிழப்பு; 19 பேர் காயம்
சூடானின் எல்-ஃபஷர் நகரத்தில் இயங்கிவரும் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.