Dinakaran Chennai - October 03, 2024Add to Favorites

Dinakaran Chennai - October 03, 2024Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinakaran Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Dinakaran Chennai

1 Year $20.99

Buy this issue $0.99

Gift Dinakaran Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

October 03, 2024

ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட 16 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

துணை முதல்வரின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்

ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட 16 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

1 min

சரியான பதிலடி கொடுக்கப்படும் ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து எதிர்தாக்குதலுக்கு தயாராகிறது மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடிப்பு

சரியான பதிலடி கொடுக்கப்படும் ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

5 mins

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு

1 min

தமிழ்நாடு ஐஎன்டியுசிக்கு நியமிக்கப்பட்ட தற்காலிக குழுவுக்கு இடைக்கால தடை

சென்னை ஐகோர்ட் உத்தரவு

1 min

சென்னையில் இருந்து ஜித்தாவுக்கு வாரம் இருமுறை நேரடி விமானம்

முதல்வருக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் நன்றி

1 min

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக கட்சிக்கு எடப்பாடி பழனிசாமி முடிவுரை எழுதிவிடுவார்

டிடிவி தினகரன் காட்டம்

1 min

தமிழ்நாடு முழுவதும் கடந்த 9 மாதங்களில் 12,800 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு

போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு நடவடிக்கை

1 min

மெரினா விமானப்படை சாகச நிகழ்ச்சி பாதுகாப்பு பணிக்கு 8,000 போலீசார் குவிப்பு

இந்திய விமானப்படையின் 92வது நிறுவன தினத்தை ஒட்டி, மெரினாவில் 6ம் தேதி போர் விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.

1 min

சீமானின் அவதூறு, ஆபாச பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் தளத்திற்கு உத்தரவிடக்கோரி திருச்சி எஸ்பி வருண்குமார் வழக்கு

அவதூறான, ஆபாசமான பதிவுகளை நீக்க கோரியும், அந்த பதிவுகளை வெளியிட்டவர்கள் தொடர்பான தகவல்களை தருமாறு உத்தரவிடக் கோரியும் திருச்சி எஸ்பி வருண்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சீமானின் அவதூறு, ஆபாச பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் தளத்திற்கு உத்தரவிடக்கோரி திருச்சி எஸ்பி வருண்குமார் வழக்கு

1 min

கவர்னர் பதவியில் இருந்து கொண்டு ஆர்.என்.ரவி அரசியல்தான் செய்கிறார் - அமைச்சர் ரகுபதி பேட்டி

கவர்னர் பதவியில் இருந்து கொண்டு ஆர்.என்.ரவி அரசியல்தான் செய்கிறார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.

கவர்னர் பதவியில் இருந்து கொண்டு ஆர்.என்.ரவி அரசியல்தான் செய்கிறார் - அமைச்சர் ரகுபதி பேட்டி

1 min

வளர்ச்சி திட்டங்களுக்காக நீர்நிலைகள், நீர்நிலை புறம்போக்குகளை பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் -

வளர்ச்சி திட்டங்களுக்காக நீர்நிலைகள், நீர்நிலைப் புறம்போக்குகளை பயன்படுத்த அனுமதிக்கவும், தடையில்லாச் சான்றிதழ் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

வளர்ச்சி திட்டங்களுக்காக நீர்நிலைகள், நீர்நிலை புறம்போக்குகளை பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் -

2 mins

ரயில்வே வாரியம் ஒப்புதல் அளிக்காததால் பறக்கும் ரயில் நிலையங்கள் புனரமைக்கும் பணி தாமதம்

ரயில்வே வாரியம் ஒப்புதல் அளிக்காததால் பறக்கும் ரயில் நிலையங்கள் புனரமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ரயில்வே வாரியம் ஒப்புதல் அளிக்காததால் பறக்கும் ரயில் நிலையங்கள் புனரமைக்கும் பணி தாமதம்

1 min

தொழில்நுட்ப கோளாறு காரணமாக லண்டன், சிங்கப்பூர் விமானங்கள் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக லண்டன், சிங்கப்பூர் விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக லண்டன், சிங்கப்பூர் விமானங்கள் தாமதம்

1 min

டெல்லி தமிழ்நாடு இல்ல புதிய கட்டிடம் குறித்து ஆய்வு தரமான பொருட்கள் கொள்முதல் செய்து பணிகளை சிறப்பாக முடிக்க வேண்டும்

அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்

டெல்லி தமிழ்நாடு இல்ல புதிய கட்டிடம் குறித்து ஆய்வு தரமான பொருட்கள் கொள்முதல் செய்து பணிகளை சிறப்பாக முடிக்க வேண்டும்

1 min

என் படங்கள் வரும்போதெல்லாம் உதவியாளர் என்னை மிரட்டுகிறார்

உயர்நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி எனது படங்கள் வெளிவரும்போதெல்லாம் என்னிடம் உதவியாளராக பணியாற்றிய சுபாஷ் என்னை மிரட்டி வருவதாக நடிகை பார்வதி நாயர் புகார் தெரிவித்துள்ளார்.

என் படங்கள் வரும்போதெல்லாம் உதவியாளர் என்னை மிரட்டுகிறார்

1 min

அரசு சட்டக்கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமனம் சட்டத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

அரசு சட்ட கல்லுரிகளில் நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களின் காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அக்டோபர் 15ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சட்டத்துறை செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு சட்டக்கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமனம் சட்டத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

1 min

பரங்கிமலை கன்டோன்மென்ட் போர்டு மைதானத்தில் 72.10 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு திடல்

ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் திறந்து வைத்தார்

பரங்கிமலை கன்டோன்மென்ட் போர்டு மைதானத்தில் 72.10 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு திடல்

1 min

கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக நோயாளிகளுக்கு 45 ஆண்டுகளுக்கு பிறகு அசைவ விருந்து

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு 45 ஆண்டுகளுக்கு பிறகு அசைவ விருந்து வழங்கப்பட்டு உள்ளது.

1 min

ராகுல்காந்திக்கு எதிராக பேசினால் நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவோம் - செல்வப்பெருந்தகை பேட்டி

எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குறித்து அவதூறு கருத்துகளை பேசிவரும் ஆர்எஸ்எஸ், பாஜவை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பில் சென்னை அண்ணா சாலை ஜிம்கானாகிளப் காமராஜர் சிலையிலிருந்து எழும்பூர் அருங்காட்சியகம் வரை நேற்று அமைதிப் பேரணி நடந்தது.

1 min

கதர் தொழிலுக்கு கை கொடுக்கும் வகையில் கதர், கிராம பொருட்களை அதிகளவில் வாங்கி நாட்டிற்கு வலிமை சேர்த்திட வேண்டும்

காந்தியடிகளின் பிறந்தநாளில் முதல்வர் வேண்டுகோள்

1 min

சுகாதாரமற்ற உணவுக்கூடம் மூலம் நோய் விநியோகம்

எலி, கரப்பான் பூச்சியால் நோய் பரவும் ஆபத்து முறையாக பதப்படுத்தப்படாமல் விற்கப்படும் இறைச்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

சுகாதாரமற்ற உணவுக்கூடம் மூலம் நோய் விநியோகம்

3 mins

குற்றங்களை தடுக்க 'உரக்கச் சொல்' செயலி - தஞ்சையில் அறிமுகம்

குற்றங்களை உடனுக்குடன் தடுக்கவும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பில் உரக்கச் சொல் என்ற புதிய செல்போன் செயலியை தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக், எஸ்பி ஆசிஷ் ராவத் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

குற்றங்களை தடுக்க 'உரக்கச் சொல்' செயலி - தஞ்சையில் அறிமுகம்

1 min

வெள்ளி விலை உயர்வால் தீபாவளி ஆர்டர்கள் ‘நோ’

உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் கலக்கம்

வெள்ளி விலை உயர்வால் தீபாவளி ஆர்டர்கள் ‘நோ’

1 min

தமிழ்நாட்டில் முதல்முறையாக ஊட்டியில் பேட்டரியில் இயங்கும் படகு அறிமுகம்

5 பேர் பயணிக்க ₹1200 கட்டணம்

தமிழ்நாட்டில் முதல்முறையாக ஊட்டியில் பேட்டரியில் இயங்கும் படகு அறிமுகம்

1 min

விக்கிரவாண்டி-கும்பகோணம் 4 வழி சாலையை 8 ஆண்டாக கிடப்பில் போட்ட ஒன்றிய அரசு

தமிழகத்தில் முக்கிய நகரங்களுக்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளன.

விக்கிரவாண்டி-கும்பகோணம் 4 வழி சாலையை 8 ஆண்டாக கிடப்பில் போட்ட ஒன்றிய அரசு

2 mins

தேசிய அளவில் மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும்

ஒன்றிய அரசை வலியுறுத்தி விசிக மகளிர் மாநாட்டில் தீர்மானம்

தேசிய அளவில் மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும்

1 min

எளிய குடும்பத்தில் பிறந்த என்னை அமைச்சராக்கிய முதல்வருக்கு நன்றி - கோவி.செழியன் பேட்டி

எளிய குடும்பத்தில் பிறந்த எளியவனான என்னை உயர்கல்வி துறை அமைச்சராக்கிய முதல்வருக்கு நன்றி என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்து உள்ளார்.

எளிய குடும்பத்தில் பிறந்த என்னை அமைச்சராக்கிய முதல்வருக்கு நன்றி - கோவி.செழியன் பேட்டி

1 min

அரசு திட்டங்கள், விளம்பரங்கள் இனி தமிழில் இருக்க வேண்டும் - இந்தி எப்படி புரியும்?

புதுச்சேரி கவர்னர் முன்னிலையில் முதல்வர் ரங்கசாமி அதிரடி உத்தரவு

அரசு திட்டங்கள், விளம்பரங்கள் இனி தமிழில் இருக்க வேண்டும் - இந்தி எப்படி புரியும்?

1 min

ஏடிஎம் கொள்ளையர்களை கைது செய்த எஸ்.பி, போலீசாரை பாராட்டி டிஜிபி பரிசு

வடமாநில ஏடிஎம் கொள்ளையர்களை கைது செய்த நாமக்கல் எஸ்பி, டிஎஸ்பி உள்பட 23 பேருக்கு டிஜிபி வெகுமதி வழங்கி பாராட்டினார்.

ஏடிஎம் கொள்ளையர்களை கைது செய்த எஸ்.பி, போலீசாரை பாராட்டி டிஜிபி பரிசு

1 min

ஏழுமலையான் கோயிலில் மகள்களுடன் பவன் கல்யாண் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சையை அடுத்து ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன்கல்யாண் 11 நாட்கள் பாவமன்னிப்பு விரதம் மேற்கொண்டார்.

ஏழுமலையான் கோயிலில் மகள்களுடன் பவன் கல்யாண் சாமி தரிசனம்

1 min

1000 ஆண்டுகளுக்கு பின்னும் தூய்மை இந்தியா திட்டம் நினைவில் இருக்கும்

1000 ஆண்டுகளுக்கு பின்னரும் கூட தூய்மை இந்தியா திட்டம் மக்களின் மனதில் நீங்காமல் நினைவில் இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

1000 ஆண்டுகளுக்கு பின்னும் தூய்மை இந்தியா திட்டம் நினைவில் இருக்கும்

1 min

ஜன் சுராஜ் என்ற பெயரில் பிரசாந்த் கிஷோர் கட்சி தொடங்கினார்

ஆட்சிக்கு வந்த ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கு ரத்து என வாக்குறுதி

ஜன் சுராஜ் என்ற பெயரில் பிரசாந்த் கிஷோர் கட்சி தொடங்கினார்

1 min

மக்களவை தேர்தலை விட அதிகம் ஜம்மு காஷ்மீர் இறுதிக்கட்ட தேர்தலில் 69.65% வாக்குகள் பதிவு

தலைமை தேர்தல் ஆணையம் தகவல்

மக்களவை தேர்தலை விட அதிகம் ஜம்மு காஷ்மீர் இறுதிக்கட்ட தேர்தலில் 69.65% வாக்குகள் பதிவு

1 min

பெண் மருத்துவர் பலாத்கார கொலை விவகாரம் மே.வங்கத்தில் மருத்துவர்கள் மீண்டும் போராட்டம்

மருத்துவ சேவைகள் பாதிப்பு

பெண் மருத்துவர் பலாத்கார கொலை விவகாரம் மே.வங்கத்தில் மருத்துவர்கள் மீண்டும் போராட்டம்

1 min

நவராத்திரி விழா கொண்டாட்டம் பசு கோமியம் குடிச்சாதான் கர்பா நடனத்திற்கு அனுமதி

பசு கோமியம் அருந்துபவர்களுக்கு மட்டுமே கர்பா நடன அரங்கில் அனுமதி அளிக்க வேண்டும் என்று ம.பி. பாஜ நிர்வாகி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நவராத்திரி விழா கொண்டாட்டம் பசு கோமியம் குடிச்சாதான் கர்பா நடனத்திற்கு அனுமதி

1 min

மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரிக்கும் பதற்றம்: மூன்றாம் உலகப்போர் மூளுமா?

ஈரான் பதிலடியால் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகரும் வியூகம்

மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரிக்கும் பதற்றம்: மூன்றாம் உலகப்போர் மூளுமா?

4 mins

குண்டும் குழியுமான சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்

ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு திமுக எம்பி தயாநிதி மாறன் கடிதம்

குண்டும் குழியுமான சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்

1 min

இது அநீதி, பொய், தீமைகளுக்கு எதிரான போராட்டம் அரியானாவில் பாஜ ஆட்சியை அகற்ற வேண்டும்: பிரியங்கா காந்தி பிரசாரம்

அரியானாவில் பாஜ ஆட்சியை அகற்ற வேண்டும் என காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்தார்.

இது அநீதி, பொய், தீமைகளுக்கு எதிரான போராட்டம் அரியானாவில் பாஜ ஆட்சியை அகற்ற வேண்டும்: பிரியங்கா காந்தி பிரசாரம்

1 min

Read all stories from Dinakaran Chennai

Dinakaran Chennai Newspaper Description:

PublisherKAL publications private Ltd

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All