CATEGORIES
Kategorier
இன்று பிறந்த நாள்: புதுவை கவர்னர் தமிழிசைக்கு பிரதமர் மோடி வாழ்த்து
புதுச்சேரி, ஜூன் 2- புதுவை கவர்னர் தமிழிசைக்கு இன்று பிறந்த நாள்
திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம்
புதுச்சேரி வில்லியனூர் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவில் 2023ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது
புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளருக்கு காவல்துறை தலைமை இயக்குனர் பாராட்டு
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன் பட்டி கிராமத்தை சேர்ந்த பழனியப்பன் (54) என்பவரும் தாயார் சிகப்பி (75) என்பவரும் கடந்த 23.12.22 அன்று மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டு வீட்டில் இருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது
தமிழ்நாட்டில் ஆவின் பால் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை: அமைச்சர் மனோ தங்கராஜ்
தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று காலை கன்னியா குமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்
கவர்னர் ஆர்.என்.ரவி 3ந்தேதி ஊட்டி பயணம்
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி வருகிற 3ந்தேதி ஊட்டி செல்கிறார்
அரசு உத்தரவை மீறி முன்கூட்டியே பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை
அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி
தேனி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
தேனி மாவட்டம் தேனி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன் திருப்பதி முத்து கிராம ஊராட்சி ஆகியோர் முன்னிலை வைகித்தனர்.
அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
கோவை வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் சட்டமன்ற உறுப்பினர் பிஆர்ஜி அருண்குமார் நடைபெற்றது.
கலைமாமணி ஜேசி சுந்தர வடிவேலுக்கு பாராட்டு
பாண்டிச்சேரி மெட்ரோ ஜேசி கிளை இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற புதுச்சேரி அரசு கலைமாமணி விருது பெற்ற ஜேசி சுந்தர வடிவேலுக்கு பாராட்டு விழாவில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
மாணவர்கள் தேர்ச்சி விசயத்தில் மாநிலம் முழுவதும் ஒரே கொள்கையை எடுக்க வேண்டும் காரைக்கால் எம்எல்ஏ நாஜிம் வலியுறுத்தல்
மாணவர்கள் தேர்ச்சி விசயத்தில் மாநிலம் முழுவதும் ஒரே கொள்கையை எடுக்க வேண்டும் என, காரைக்கால் தெற்கு தொகுதி எம்எல்ஏ நாஜிம் வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சந்திப்பு
சென்னையில் நாளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்கிறார்.
சென்னை கலைவாணர் அரங்கில் 2ந்தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா
முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு
சத்துணவு ஊழியர்கள் போராட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் 300க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியரிடம் வழங்கிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த பின்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்
புதுவை எவரெஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி நடத்திய 30 நாட்கள் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் செம்பியப்பாளையத்தில் நடைபெற்றது
கோவில்களில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு ஆணை வழங்கல்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கான ஆணைகளை, தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் வழங்கினார்
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஜூன் 7ம் தேதி வரை நீட்டிப்பு
கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
மதிமுகவில் இருந்து திருப்பூர் துரைசாமி திடீர் விலகல்
சமீபத்தில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோவுக்கு, அக்கட்சியின் அவைத்தலைவர் துரைசாமி எழுதிய கடிதத்தில், 'உங்களின் அண்மைக் கால நடவடிக்கைகளால், மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது
விவசாய நிலங்களை வனத்துறையிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்: அமைச்சரிடம் கோரிக்கை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட கடமலை மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் கோரிக்கை
பூந்தமல்லியில் கற்போர் வட்டம் படிப்பகம் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
பூந்தமல்லியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கற்போர் வட்டம் படிப்பகத்தை ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.திறந்து வைத்தார்
ஐ.பி.எல் 2023: 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது
திருப்பூர் மாவட்டத்தில் நாளை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
ஆட்சியர் தகவல்
விருது வழங்கும் விழா
புதுச்சேரி, மே 29புதுச்சேரி வன்னியர்கள் சமுதாய வளர்ச்சி இயக்கம் சார்பாக முப்பெரும் விழா புதுச்சேரி பாக்குமுடையான் பேட் பார்வதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது
உலக பட்டினி தினத்தில் ஓசூரில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பொதுமக்களுக்கு உணவு வழங்கி சேவை
ஓசூர், மே 29 நடிகர் விஜய் ஆணைக் கிணங்க தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் பொதுமக்களுக்கு ஒரு நாள் மதிய உணவு வழங்கப்பட்டது
சீலமுத்தையாபுரம் ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா
தேனி, மே 29- தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட வருசநாடு அருகே சீலமுத்தையாபுரம் கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது
மீண்டும் தீவைப்பு, துப்பாக்கி சூட்டில் 40 பேர் பலி: அமித்ஷா மணிப்பூர் விரைந்தார்
இம்பால், மே 29- பா.ஜ.க. ஆட்சி நடை பெற்று வரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர்
ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
டோக்கியோ, மே 29- தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்
விழுப்புரம் அருகே இன்று காலை தனியார் பஸ் கவிழ்ந்து 30 பயணிகள் காயம்
விழுப்புரம், மே 29- திண்டிவனத்திலிருந்து நெய்வேலி நோக்கி தனியார் பஸ் ஒன்று இன்று காலை வந்தது
என்விஎஸ் 01 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்
ஸ்ரீஹரிகோட்டா, மே 29 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து, என்.வி.எஸ் 01 செயற்கைகோளுடன் 'ஜி.எஸ்.எல்.வி. எப் 12' ராக்கெட்டை இன்று காலை 10.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
காரைக்கால் மேலகாசாகுடி பத்ரகாளியம்மன் கோவிலில் பத்ரகாளியம்மன் வீதியுலா நிகழ்ச்சி
காரைக்கால், மே 26 காரைக்காலை அடுத்த மேலகாசாகுடிபத்ரகாளியம்மன் கோவிலில், மஹோத்ஸவப் பூஜையை முன்னிட்டு, பத்ரகாளியம்மன் திருவீதியுலா நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு சிறப்பாக நடைபெற்றது
கடையம் ஊராட்சியில் இரும்பு பைப்புகள் கடத்தல் பஞ். தலைவி கணவர் மீது ஆட்சியரிடம் புகார்
கடையம், மே 26தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் கடையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலிங்கம், இரண்டாவது வார்டு உறுப்பினர் மீனாட்சி சுந்தரம், ஒன்றிய கவுன்சிலர்மகுமார் ஆகியோர் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரனை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளனர்