CATEGORIES
Kategorier
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கருணாநிதி நூற்றாண்டு விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
ஜூன் 3ந்தேதி பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு
எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளில் 18 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்
திருப்பூர் அரசு மருத்துவமனை
சிமெண்ட் சாலை பணியை கூடுதல் ஆட்சியர் ஆய்வு
அகரம்மேல் ஊராட்சியில் சிமெண்ட் சாலை சரியான அளவுப்படி அமைக்கப்பட்டுள்ளதா என கூடுதல் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம்
கயத்தாறு தாலுகாவில் முருக்கலாங்குளம் கிராமத்தில் திமுக கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் இரண்டாம் ஆண்டு திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி அரசு மருத்துவமனையில் ரூ.22 கோடியில் மகப்பேறு சிகிச்சை கட்டிடம் அமைச்சர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்
ரூ.22.05 கோடியில் கட்டிடம்
3 நாடுகள் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்குகிறார் பிரதமர் மோடி
ஜப்பானிய தலைமையின் கீழ் ஜி7 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வரும்படி பிரதமர் மோடிக்கு, ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா அழைப்பு விடுத்து உள்ளார்.
புதுச்சேரியில் 89.12% பேர் தேர்ச்சி
புதுச்சேரியில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்
91.39% பேர் தேர்ச்சி
கோயில் கும்பாபிஷேக விழாவில் அன்னதானம் வழங்கல்
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வெங்கட சமுத்திரம் கிராமத்தில் கட்டப்பட்டு பல வருடங்களான ஸ்ரீ எல்லையம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ முருகர் ஆகிய 4 கோவில்கள் பல லட்சம் ரூபாயில் புனரமைக்கப்பட்டது.
முன்னாள் மக்களவை உறுப்பினர் துளசி அய்யா வாண்டையாரின் 2 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் து. கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்தார்
ஏற்காடு கோடை விழாவில் மெக்கானிக்கல் இலவச முகாம்: ஆட்சியரிடம் மனு
சேலம் மாவட்ட டூ வீலர் மெக்கானிக் தொழிலாளர் சங்கம் சார்பில் ஏற்காடு கோடை விழாவில் மெக்கானிக்கல் இலவச முகாம் நடத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம் வழங்கினார்கள்
கலெக்டரின் உத்தரவின்பேரில் திருநள்ளாறு பிரதான சாலையில் இருந்த மலை போன்ற குப்பை மேடுகள் அகற்றம்
மாலை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி திருநள்ளாறு பிரதான சாலையில் இருந்த மலை போன்ற குப்பை மேடுகள் கலெக்டரின் உத்தரவின் பேரில் அகற்றப் பட்டது.
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் தியாகிகளின் 14வது ஆண்டு நினைவேந்தல்
கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தமிழீழப் போரில் சிங்கள இனவெறி அரசாங்கத்தால், இராணுவத்தால் முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் 1.5 லட்சம் பேர் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
ஆர்எஸ்எஸ், பாஜக அகற்றப்பட வேண்டும் திருமாவளவன் எம்பி பேச்சு
சிதம்பரம், மே 18
காரைக்காலில் தனியார் வங்கி மேனேஜர் உள்ளிட்ட 3 பேர் மீது தாக்குதல்
காரைக்கால், மே 18
பேராவூரணியில் கோடைகால சிறப்பு உடற்பயிற்சி வகுப்பு
பேராவூரணி, மே 18
மக்களை தேடி மனுக்கள் பெறும் நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி, மே 18
திமுக உறுப்பினர் சேர்க்கையை மாவட்ட செயலாளர் ஆய்வு
தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து ஆய்வு செய்தார்.
காந்தி நகரில் சாலைகளை சீரமைக்க வேண்டும் சிதம்பரம் நகர மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்
சிதம்பரம் நகர்மன்ற கூட்டம் அதன் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
கர்நாடக முதல் மந்திரியாக சித்தராமையா தேர்வு
காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
10ம் வகுப்பு, பிளஸ்1 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது
சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன
பொருநை அருங்காட்சியகத்திற்கான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நெல்லையில் அருங்காட்சியகம்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை
சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
உலக சாதனை படைத்த மாணவர்களுக்கு சான்றிதழ் முதல்வர் ரங்கசாமி வழங்கினார்
சிலம்பம், கராத்தே, கிக்பாக்ஸிங், போன்ற தற்காப்புக் கலையில் உலக சாதனை முயற்சி நிகழ்வு
டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
டெங்குகாய்ச்சல் பரவாமல் தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
காரைக்காலில் மது, சாராயக்கடைகளில் கலால்துறை அதிகாரிகள் சோதனை
கள்ளச்சாராயம் உயிரிழப்பு எதிரொலி
கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை தலைவர் பேட்டி
தஞ்சாவூர் ஐநா பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் அமைப்பின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மற்றும் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளையின் மாவட்ட தலைவர் சோழ மண்டல நாயகன் அரிமா. தூதர்.டாக்டர்.இரா.பிரகாஷ் இன்பென்ட் ராஜ் நிருபர்களிடம் பேசியதாவது, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மரக்காணம் எக்கியார் குப்பம் கிராமத்தில் கடந்த 13ஆம் தேதி விஷ சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர்
தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மேற்கு வட்டப் பேரவை பெசன்ட் அரங்கில் நடைபெற்றது
மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் ஒன்றியத்துக்குட்பட்ட மூங்கில் பாடி ஊராட்சியில் மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது.