CATEGORIES
Kategorier
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அதிருத்ர ஜப பாராயணம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அதிருத்ர ஜப பாராயணம், மஹா ருத்ர ஹோமம் 10ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் அதிருத்ர ஜப பாராயணம் நேற்று முதல் 10.05.2023 வரை, காலை 07.30 மணி முதல் 121 தீக்ஷிதர்கள் கலந்துக் கொண்டு 11 முறை ஸ்ரீருத்ர மந்திர ஜப பாராயணம் செய்கின்றனர்.
மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகிறது. அவற்றில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக நடைபெறுவது சித்திரை திருவிழா.
விவாகரத்து பெற 6 மாத காத்திருப்பு அவசியமற்றது: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
பரஸ்பர விருப்பத்துடன் விவாகரத்து கோரும் கணவன் மனைவி, 6 மாத காலம் கட்டாயம் காத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் அமைச்சவை கூட்டம் தொடங்கியது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது.
சின்னமனூரில் அம்மன் கோயில் கர்ப்ப கிரகத்தில் விழுந்த சூரிய வெளிச்சம்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள மூர்த்தி நாயக்கம்பட்டியில் சுயம்புவாக எழுந்தருளிய சூட அம்மன் கோவில் கருவறையில் நேற்று சரியாக காலை 6.55 முதல் 7.5 மணி வரை வலது கையில் சூரிய வெளிச்சம் விளக்கு போல் காட்சியளித்து.
சமூக சேவகருக்கு நினைவு பரிசு வழங்கிய முதல்வர்
சிதம்பரம் தெற்கு சன்னதியில் ஹோட்டல் வைத்து நடத்தி வருபவர் ராமச்சந்திரன் (56). இவர் சிறந்த சமூக சேவகர்.
அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க விழிப்புணர்வு ஊர்வலம்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள நாட்டாணிக்கோட்டை வடக்கு, பேராவூரணி கிழக்கு, பொன்னாங் கண்ணிக்காடு, கொன்றைக்காடு, வலசக்காடு, ஈச்சன்விடுதி, இடையாத்தி கிழக்கு, மற்றும் பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்போம் எதிர்காலத்தை வளமாக்கு வோம் என்ற விளம்பர வாசகத்துடன் தமிழக அரசின் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு வாகனம் அனைத்து பள்ளிகளுக்கும் வந்தது.
பளு தூக்குதல் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு
பளு தூக்குதல் பயிற்சிக்கான மாவட்ட மையத்தின் மூலம் தென்காசி மாவட்டத்தில் பயிற்சி கொடுக்கப்படுகிறது. கேலோ இந்தியா விளையாட்டு மையத்தினை தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் மற்றும் ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
திரெளபதி முர்முவை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
'கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை' திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தார்
காரைக்காலில் 36வது ஃபெடரேஷன் கோப்பை கைப்பந்து சாம்பியன்ஷிப்போட்டி
காரைக்காலில் நடந்த 36வது ஃபெட ரேஷன் கோப்பை கைப்பந்து சாம்பியன் ஷிப்போட்டி ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான் அணியும், பெண்கள் பிரிவில் ரயில்வேஸ் அணியும், வெற்றிவாகை சூடியது.
திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மகளிர் திட்டம் சார்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றுவோர் தேவை கண்டறியும் முகாம் நடைபெற்றது.
அதிமுக பாஜக கூட்டணி தொடர்கிறது அமித்ஷாவை சந்தித்தபின் ஈபிஎஸ் பேட்டி
டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
சூடானிலிருந்து மீட்கப்பட்ட 9 பேர் தமிழகம் வந்தனர்
சூடான் நாட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான சண்டை தீவிரமடைந்து, 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 3,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர்.
திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாதம் வேண்டாம்
அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு அனுமதி இல்லை
அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டம்
காரைக்கால் நெடுங்காடு ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 36வது பெடரேஷன் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார்
மதுரை சித்திரை திருவிழா
மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் தங்க சப்பரத்தில் வீதி உலா
திருச்சியில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரி சோதனை
திருச்சி விமான நிலையம் அருகாமையில் உள்ள மொராய் சிட்டி மற்றும் திருவானைக்காவல் பகுதிகளில் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் வீட்டுமனைகள் விற்பனை செய்து வருகிறது
1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி: புதுவை கல்வித்துறை அறிவிப்பு
புதுவையில் கோடை வெப்பம் அதிகரிப்பு காரணமாக புதுவை மாநில அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு முன்னரே இறுதி தேர்வு அறிவிக்கப்பட்டது
சென்னையில் இருந்து விமான கட்டணம் 3 மடங்கு அதிகரிப்பு
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
டெல்லி அரசு வீட்டில் இருந்து நாளை ராகுல் வெளியேறுகிறார்
தாயார் சோனியா வீட்டுக்கு செல்ல முடிவு
குஜராத் இனக்கலவர வழக்கு: முன்னாள் பெண் மந்திரி உள்பட 67 பேர் விடுதலை
குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு, பிப்ரவரி 27ந்தேதியன்று நடந்த கோத்ரா ரெயில் எரிப்புச் சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது
நிதி நெருக்கடியிலும் மகத்தான திட்டங்களை செய்து கொடுத்துள்ளது: இந்தியாவையே ஈர்க்கும் ஆட்சியாக திராவீட மாடல் ஆட்சி இருக்கிறது
சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஓ.பி.எஸ். வேட்பாளரை நிறுத்தினார்
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.
அவதூறு வழக்கு: இடைக்கால தடை கேட்ட ராகுல் காந்தியின் மனு சூரத் கோர்ட்டில் தள்ளுபடி
ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் மேற்கொண்டார்.
அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்: கனிமொழி
தூத்துக்குடி மாவட்டத்தில் 4வது புத்தக கண்காட்சி எட்டயபுரம் சாலை சங்கரப்பேரி விலக்கில் நாளை நடக்கிறது.
முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவச்சிலை
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
2 நாள் பயணமாக பிரதமர் மோடி 24ந்தேதி கேரளா வருகிறார்
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்துக்கு 24ந்தேதி வருகை தரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் மிகப்பெரிய வரவேற்பை அளிக்க மாநில பா.ஜனதா முடிவு செய்துள்ளது.
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 3200 மாணவர்களுக்கு பூஜியம்: மாணவ, மாணவிகள் போராட்டம்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்காட்டில், தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
150 ஆண்டுகளுக்கு பிறகு நாளை முழு சூரிய கிரகணம்
150 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த அரிய நிகழ்வு ஆஸ்திரேலியாவில் நாளை நடக்கிறது வழக்கமாக கங்கன சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம் ஆகியவை அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.