CATEGORIES
Kategorier
நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது எங்களுக்கு தனிப்பட்ட பகை கிடையாது: அமைச்சர் பொன்முடி பேச்சு
சிதம்பரம் நகர திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நகர திமுக செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது
5 அமைச்சர்கள் இலாகாக்கள் மாற்றம்? பரபரப்பு தகவல்கள்
தமிழக அமைச்சரவையில் இருந்து ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று மாலை புயல் உருவாகிறது: நாளை தீவிர புயலாக மாற வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை குறைந்த காற்றழுத்தம் உருவானது
கர்நாடக சட்டசபை தேர்தல் காலை 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதம் வாக்குகள் பதிவு
பாதுகாப்பு பணியில் துணை ராணுவ படை
சித்திரை திருவிழா பாதுகாப்பு மசோதா அரசாணை வெளியிட கோரி பாஜக ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு சித்திரை திருவிழா பாதுகாப்பு மசோதா குறித்து அரசாணை வெளியிட வேண்டும் என்று மதுரை மாநகர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவி நந்தினி
தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுள் நடைபெற்று முடிந்தது.
ம.பி.யில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி
மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் மேம்பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கேரளாவில் மீண்டும் வந்தே பாரத் ரெயில் மீது 2வது முறையாக கல்வீச்சு
கேரளாவில் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை வந்தே பாரத் ரெயில் விடப்பட்டுள்ளது.
வதந்திகளை நம்ப வேண்டாம் ஜிப்மர்-சேவை கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை: இயக்குனர் விளக்கம்
புதுவை கோரிமேட்டில் மத்திய அரசு தன்னாட்சி நிறுவனமான ஜிப்மர் ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இங்கு புதுவை மட்டுமின்றி, தமிழகம், கேரளா உட்பட தென்மாநிலங்களை சேர்ந்த நோயாளிகள் ஆயிரக்கணக்கில் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சென்னை உள்பட 10 நகரங்களில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை
ஒருவரை விசாரணைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு
மக்களிடம் குறைகளை கேட்ட மேயர்
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க “மக்களுடன் மேயர்\" திட்டத்தின் கீழ் 27வது வார்டு பகுதி மக்களிடம் அடிப்படை வசதி தேவைகள் மற்றும் குறைகளை வடக்கு மாநகர செயலாளர் மேயர் ந.தினேஷ்குமார் கேட்டறிந்தார்.
கணியம்பாடி கணாதிபதி துளசிஸ் ஜெயின் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
வேலூர் மாவட்டம், கணியம்பாடி கணாதிபதி துளசிஸ் ஜெயின் பொறியியல் கல்லூரியின் 18வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
கேரள படகு கவீழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் நகராட்சி பரப்பனங்காடி பகுதியில் கடற்கரை உள்ளது. இங்கு கடலில் படகு சவாரி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதுவையில் 92.67 சதவீதம் தேர்ச்சி
சுல்தான்பேட்டை அரசு பள்ளி 100 சதவீத தேர்ச்சி
பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு விருதுநகர் மாவட்டம் முதலிடம்
தமிழில் 2 பேர் மட்டுமே 100க்கு 100
அரசுக்கும், பொதுமக்களுக்கும் பாலமாக பத்திரிகையாளர்கள் திகழ்கின்றனர்
அமைச்சர் மெய்யநாதன் பேச்சு
போதை பொருட்கள் ஒழிப்பது தொடர்பாக ஆலோசனைக்கூட்டம்
காரைக்காலில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் ஒழிப்பது தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
தென்காசியில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான இறுதி வாக்களர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்டார்.
பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர்கள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டம் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
கோவிந்தா... கோவிந்தா...' கோஷம் எழுப்பிய பக்தர்கள்
சென்னை கன்னிகாபுரம் விளையாட்டுத் திடலை மேம்படுத்துவது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு சட்டமன்ற தொதிகளின் மேம்பாட்டிற்கான அறிவிப்புகளை செயல்படுத்தும் விதமாக இன்று சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் சென்னை வியாசர்பாடி, கன்னிகாபுரம் விளையாட்டுத் திடலை ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவது தொடர்பாகவும் மற்றும் சென்னை, புரசைவாக்கம், கான்ரான் ஸ்மித் சாலை மற்றும் சேத்துப்பட்டு ஆகிய 2 சலவைக் கூடங்களை தலா ரூ.10 கோடி மதிப்பீட்டில் மறுவளர்ச்சி மேற்கொள்வது தொடர் பாகவும் கள ஆய்வு மேற்கொண்டார்.
துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் தொழிலாளர் தின விழா
மே 1 கொண்டாட்டம்
சத்தீஸ்கரில் லாரி மீது கார் மோதி 11 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலம் தாம் தாரி மாவட்டத்தில் உள்ள சோரம்பட்கான் கிராமத்தை சேர்ந்தவர்கள், கன்கேர் மாவட்டம் மார்க டோவா கிராமத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர்.
காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
தலைமைச் செயலகத்தில் நடந்தது
திராவிட மாடல் கொள்கை: ஒரே நாடு ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானது
கவர்னர் ஆர்.என்.ரவி
ஒரே காலனியில் வாடகைக்கு குடியிருந்தவர்கள் 35 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து உருக்கம்
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு பேராவூரணி அருகே ஆண்டவன் கோவிலில், ஒரே காலனியில் வசித்த 25 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், கால வோட்டத்தில் பல்வேறு ஊர்களிலும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர்
டி.ஆர்.பாலு மகன் ராஜா அமைச்சர் ஆகிறார்: மா.சுப்பிரமணியன் இலாகா மாற்றப்படலாம்
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என்று கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளியாகியபடி உள்ளது
ஆருத்ரா மோசடி: நடிகர் ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்குகளை முடக்கிய போலீஸ்
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு ஆருத்ரா கோல்டு என்ற செயல்பட்டு வந்தது
அண்ணா பல்கலைக்கழக பணியிடங்களுக்கு தேர்வானோருக்கு பணி நியமன ஆணை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்: சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்
லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு