CATEGORIES
Kategorier
நீண்ட இழுபறிக்கு பிறகு கர்நாடக முதல் மந்திரியாகிறார் சித்தராமையா?
பிற்பகல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
சிதம்பரத்தில் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து இருந்த 2பேர் கைது
சிதம்பரம் பேருந்து நிலையம் பக்கத்தில் அரசு டாஸ்மாக் கடை அருகே ஒரு இடத்தில் மூட்டை மூட்டையாக அரசு மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்து இருப்பதாக சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கோவை இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 19வது பட்டமளிப்பு விழா
கோவை இரத்தினம் கலை மற்றும் கல்லூரியில் அறிவியல் 19வது பட்டமளிப்பு விழா கல்லூரி வாளகத்தில் சிறப்புற நடைபெற்றது. 2020-2021ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டம் அளித்து கௌரவிக்கப் பட்டார்கள்.
லஞ்ச வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது
அரியானா பவனில் குடியுரிமை ஆணையராக இருந்து வருபவர் தர்மேந்தர் சிங். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் கடந்த ஆண்டு சோனிபட் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றினார்.
திருப்பதி கோவிலில் ரூ.300 தரிசன டிக்கெட் மாதந்தோறும் 24ந் தேதி ஆன்லைனில் முன்பதிவு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைகள் மற்றும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வெவ்வேறு தேதிகளில் வெளியிடப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி தனது வேட்பு மனுவின் பிராமண பாத்திரத்தில் அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் மற்றும் ஆண்டு வருவாய் ஆகியவற்றை குறைத்து பொய்யான தகவல் தெரிவித்ததாக தேனி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் மிலானி சேலம் நீதிமன்றத்தில் புகார் மனு கொடுத்திருந்தார்.
சென்னை-பெங்களூரு டபுள் டக்கர் ரெயில் தடம் புரண்டது
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை மணிக்கு 7.25 பெங்களூருக்கு டபுள் டக்கர் ரயில் புறப்பட்டுச் சென்றது
கர்நாடகாவில் இழுபறி-இன்று பிற்பகல் டெல்லி புறப்படுகிறார் சித்தராமையா
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது
பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை முயற்சி வெற்றி
இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ்.மார்முகவ் போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது
கேட்டர்ஸ் அசோசியேஷன் கிளை துவக்க விழா
தமிழ்நாடு கேட்டர் அச்சோச்சி யேஷன் திருப்பூர் மாவட்ட கிளை துவக்க விழா, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகளுக்குப் பாராட்டு விழா மற்றும் தமிழ்நாடு கேட்டர் அசோசியேஷன் மாநிலத் தலைவர் மாதம் பட்டி நாகராஜவுக்கு பாராட்டு விழா நடந்தது
தஞ்சையில் உயர் நீதிமன்ற விருந்தினர் மாளிகை வளாகத்தில் கூடுதல் கட்டடம் திறப்பு
தஞ்சாவூரில் உயர் நீதிமன்ற விருந்தினர் மாளிகை வளாகத்தில் கூடுதல் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது
சித்தர்களை போற்றுவோம் சிறப்பு மாநாடு
சேலம் ஸ்ரீ நவகோடி சித்தர்கள் தொண்டு அறக்கட்டளை சார்பில் சித்தர்களைப் போற்றுவோம் சிறப்பு மாநாடு ஸ்வர்ணபுரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது
கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
தெற்கு மயிலோடு பஞ்சாயத்துத் தலையால் நடந்தான் குளம் கிராமத்தில் வின்ஸ்டார் நடத்தும் பத்தாம் ஆண்டு தமிழர் திருநாள் மட்டைப்பந்து போட்டியை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ. ராஜ் தொடங்கி வைத்தார்
திருமாவளவன் பா.ஜனதா கூட்டணிக்கு வரவேண்டும்-வானதி சீனிவாசன் அழைப்பு
கர்நாடக தேர்தலில் பா.ஜனதா படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறும்போது, இந்தியா முழுவதும் பா.ஜனதா முற்றிலுமாக துடைத்தெறியப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது
காரைக்கால் தெற்கு தொகுதியில் சாலை அமைப்பதற்கான இடங்களில் எம்.எல்.ஏ ஆய்வு
காரைக்கால் தெற்கு தொகுதியில் ஆதிதிராவிடர் துறை நிதி மூலமாக, சாலை அமைப்பதற்கான இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் ஆய்வு மேற்கொண்டார்
ரூ.10 கோடியில் தாய்க்கு கோவில் கட்டிய மகன் அன்னையர் தினத்தில் திறந்து வழிபாடு
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், அமடல வலசையைச் சேர்ந்தவர் கிருஷ்ணா ராவ். இவரது மனைவி அனுசுயா தேவி. மகன் சரவணகுமார்.
தாராபுரம் பா.ஜ.க. நிர்வாகிகள் தற்காலிக நீக்கம்: அண்ணாமலை உத்தரவு
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த வாரம் பிரதமர் மோடியின் 100வது மன் கீ பாத நிகழ்ச்சி நடைபெற்றது
வங்காளதேசத்தை சூறையாடிய மோக்கா புயல்
வங்கக் கடலில் உருவான மோக்கா புயல் நேற்று மதியம் வங்காள தேசம், மியான்மார் இடையே கரையைக் கடந்தது
காரைக்கால் கடற்கரையில் குவிந்த மக்கள் கூட்டம்
காரைக்கால் கடற்கரையில் கோடை விடுமுறையையொட்டி நேற்று மாலை திரளான மக்கள் கூட்டம் குவிந்தது
பூந்தமல்லியில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி
ரூ.314 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மீன்பிடி துறைமுகம், மீன் இறங்குதளம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
காரைக்கால் அரசு பொறியியல் கல்லூரி, வேளாண் கல்லூரியில் கலெக்டர் ஆய்வு
காரைக்கால அரசு பொறியியல் கல்லூரி மற்றும் வேளாண் கல்லூரியில் கலெக்டர் குலோத்துங்கன் நேற்று ஆய்வு செய்தார்.
ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம்
பேராவூரணி அருகே செங்கமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நடந்தது.
திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி தெற்கு ஒன்றியம் சார்பில் கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.அசோக்குமார் தலைமையில் கெஜல்நாயக்கன்பட்டியில் திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
மனிதநேயர்-ராமநாதன் பிறந்த நாள் விழா: முதல்வர் ரங்கசாமி மரியாதை
புதுச்சேரி முன்னாள் எம்பி ராதாகிருஷ்ணன், செந்தில்குமார் எம்எல்ஏ ஆகியோரது தந்தையும் சமூக சேவகர் மற்றும் முன்னாள் எம்எல்ஏவுமான ராமநாதனின் 2வது பிறந்தநாள் பவள விழா பாகூர் தொகுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர் தின விழா
புதுவை இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையத்தில் செவிலியர் தின விழா கொண்டாட்டப்பட்டது.
புயல் எதிரொலி 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தல்
அந்தமான் அருகே தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்நிலை உருவானது. இது நேற்று காலை மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது.
கள்ளக்குறிச்சி திரவுபதி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சேந்தநாடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அமைச்சராக பதவியேற்றார் டி.ஆர்.பி.ராஜா
சென்னை ராஜ்பவன் மாளிகையில் நடைபெற்ற விழாவில் மன்னார்குடி சட்டசபை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்றார்.
தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்கள் இலாகா மாற்றம்
பட்டியல் வெளியீடு