CATEGORIES
Kategorier
“வயிற்று பிழைப்புக்கு சென்றோரை விட்டுவிடு"
உறவினர்கள் கண்ணீர் மல்க பேட்டி
"ராஜபக்ஷ அணி வந்தால் நாங்கள் வெளியேறுவோம்"
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வழிநடத்தல் குழுவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ராஜபக்ஷ அணி தொடர்ந்தும் பங்குபற்றினால், அதில் இருந்து விலகி தமது கட்சி தனித்து நிற்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவிக்க பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா உள்ளிட்ட குழுவினர் தீர்மானித்துள்ளனர்.
ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தை பாதிப்பு
அன்றாடம் சத்தான உணவு வகைகள் கிடைக்காத குழந்தைகளின் நிலையை 'குழந்தை உணவு வறுமை என்று யுனிசெப் மற்றும் உலக சுகாதார அமைப்பு இணைந்து வரையறுத்துள்ளன.
"மேன்முறையீடு செய்ய முடியும்"
கிழக்கு மாகாணத்திலுள்ள மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவை 3(அ) தரத்துக்குப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக வெளியிடப்பட்டுள்ளன.
“சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்”
ஊடகவியலாளரின் வீட்டைத் தாக்கியவர்களும் அதனைச் செய்வித்தவர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
பொன்சேகாவுக்கு உலகின் உயர்ந்த பதவி
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு உலகின் பாதுகாப்புத் துறையில் மிக உயர்ந்த மார்ஷல் பதவி வழங்கப்படவுள்ளதாகத் விரைவில் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கக் கோரிக்கை நிராகரிப்பு
இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) சமர்ப்பித்த விண்ணப்பத்தை அந்த நாட்டின் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேன்முறையீட்டு ஆணையம் வெள்ளிக்கிழமை (21) நிராகரித்துள்ளது.
மக்காவில் ஹஜ் புனித யாத்திரீகர்கள் 922 பேர் பலி
125 டிகிரி வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் 922 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மக்காவின் வீதிகளில் சடலங்கள் பரவிக் கிடப்பதாக கூறப்படுகின்றது.
மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய இங்கிலாந்து
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரில், சென்.லூசியாவில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுடனான குழு இரண்டு சுப்பர்-8 சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து வென்றது.
அமெரிக்காவுக்கு 'பிராண்டட்' பொருள்களின் நகல்களுடன் செல்லாதீர்கள்
அமெரிக்காவுக்குச் செல்வோர், பிராண்டட் பொருள்களின் நகல்கள் என்று தெரியாமலோ தெரிந்தோ வாங்கி வைத்திருந்தால், அவற்றை கொண்டு செல்லாதீர்கள்.
திடீர் தீ விபத்து; ஐவர் பாதிப்பு
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலாஸ்கோ தோட்டப் பிரிவான நெதஸ்டல் தோட்டத்தில் வியாழக்கிழமை(20) அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சிகிச்சை பெற்று வந்த சாரதி மரணம்
தியகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த வேன் சாரதி, சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (19) இரவு உயிரிழந்ததாக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விசேட பாதுகாப்புடன் குருந்தூருக்கு பிக்குகள் பாதயாத்திரை
முல்லைத்தீவுகுருந்தூர் மலை பகுதியில் அமைக்கப்பட்ட பௌத்த விகாரைக்கு பொலிஸார், விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் பிக்குகள் பாத யாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.
நுழைவாயில் வரவேற்பு வளைவு இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு
வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இரு தரப்பின் வாதப்பிரதிவாதங்களின் பின்னர் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ரணிலுக்கு முடியாதாம்; பீட்டருக்கு முடியுமாம்
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை மாற்ற முடியாது என்று ஜனாதிபதி கூறுகிறார்.
சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தில் குதிப்பு
தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், வியாழக்கிழமை (20) முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில், பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் ஈடுபட்டுள்ளதாக, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரீ.எம்.தாஜுதீன் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மக்களின் அனுமதியுடனேயே காணிகள் சுவீகரிப்பு
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள காணிகள் பொதுமக்களின் அனுமதியுடன் தான் அளவீடு செய்யப்பட்டு அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படுவதாகக் காணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
“ஒட்டிப்பிறந்த பிள்ளைகளை பிரித்து உயிர்களை காக்கவும்”
அரநாயக்க பகுதியில் ஒட்டிப் பிறந்த பிள்ளைகளைப் பிரித்து உயிர்களைக் அவர்களின் காக்கத் தேவையான நடவடிக்கைகளைக் கூடிய விரைவில் சுகாதார அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெய்சங்கர் வந்தது ஏன்?
இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து பாரதூரமான சில வேலைத் திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள இந்தியா திட்டமிடுவதாக தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இதனால் இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.
“இந்தியாவை மீறி எதுவுமே அசையாது”
இந்தியாவை மீறி எந்தவொரு நாடும் இலங்கைப் பிரச்சினையில், தமிழ் மக்களின் இனப் பிரச்சினையில் தலையிட முடியாது.
"இந்தியாவுக்கு மிகுந்த நல்லெண்ணம் உள்ளது"
இலங்கை போன்ற அயல் நாடுகள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானவை என்றும் இந்தியாவுக்கு இலங்கை மீது மிகுந்த நல்லெண்ணம் இருப்பதாகவும் அமைச்சர் ஜெயசங்கர் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கூறினார்.
3 மைல்கற்கள் எட்டப்பட்டன
இருவரும் இணைந்து திறந்து வைத்தனர்
தீவிரப்படுத்தும் புட்டின்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 24 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
செக் குடியரசை வென்ற போர்த்துக்கல்
ஜேர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற செக் குடியரசுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் வென்றது.
தடைசெய்ய வலியுறுத்தல்...
திருகோணமலை நகரில் நடைபாதை வியாபாரத்தை தடைசெய்யக\" கோரி திருகோணமலை பொதுச் சந்தை வியாபாரிகள், மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக, புதன்கிழமை (19) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மூவர் கைது
அச்சுவேலி, பத்தமேனி காளிகோவில் பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது கடந்த வியாழக்கிழமை (13) அதிகாலை 12.15 மணியளவில் தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“கத்துக்குட்டிக்கு கதையே தெரியாது"
பா ராளுமன்ற நடைமுறைகள் எவை, அரசாங்க கட்டமைப்பு என்றால் என்ன என்பது பற்றி அறிவில்லாத அரசியல் கத்துக்குட்டிகளே பன்முகப்படுத்தப்பட்ட நிதியைக்கூட இலஞ்சம் எனக்கூறி கூவித்திரிகின்றன என்று கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
"பாலினத்தை மாற்ற எம்.பிக்கள் முயற்சி”
பாலின சமத்துவ சட்டமூலம் பாலின சிகிச்சை மாற்று வியாபா ரத்தை ஊக்குவிப்பதால் இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் ஆண் எம்.பி.க்கள் பெண்களாக வும், பெண் எம்.பி.க்கள் ஆண்களாகவும் மாற்றமடைய விரும்புகின்றார்கள் என்றே கருதப்படுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலை வரும், சுயாதீன எதிரணி எம்.பி.யுமான பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
"காட்டுப் பாதை 30 திறக்கப்படும்”
கதிர்காமத்துக்கான காட்டுப் பாதை எதிர்வரும் 30 ஆம் திகதி திறக்கப்படும்.
மஹிந்த ஓய்வு?
பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசியலுக்கு விடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.