CATEGORIES
Kategorier
"இழுவை மடிவலை பயன்பாடு அதிகரிப்பு"
மீன்பிடி நடவடிக்கையின் போது இழுவை மடிவலை பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதும், யாழ்.
‘சதை உண்ணும் பக்டீரியா': பீதி வேண்டாமென அறிவுறுத்தல்
ஜப்பான் முழுவதும் 'சதை உண்ணும் பக்டீரியா' என பொதுவாக அழைக்கப்படும் ஸ்ட்ரெப்டோகாக்கல் நச்சு அதிர்ச்சி நோய்க்குறி (STSS) பரவுவது குறித்த அதிகரித்து கவலைகள் அதிகரித்துவரும் நிலையில், பீதியடைய வேண்டாமென இலங்கை சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளனர்.
பௌத்த இடங்கள் வர்த்தகத்துக்கு
வடக்கு, கிழக்கிலுள்ள பௌத்த இடங்கள் எதிர்கால அரசியல் நோக்கத்தில் இனவாத அடிப்படையில் வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்க திட்டமிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் இது தொடர்பில் அமைச்சரவையில் ஏதாவது தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளனவா என்று சுயாதீன எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் கேள்வியெழுப்பினார்.
“முஸ்லிம் மாணவிகளின் பெறுபேறுகள் வெளிவரும்”
திருகோணமலை சாஹிரா கல்லூரியின் மாணவிகள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மண்டபத்தில் பரீட்சை மேற்பார்வையாளர் அதி கவனத்துடன் செயற்பட்டுள்ளதாக தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இடைநிறுத்தப்பட்டுள்ள அந்த மாணவிகளின் பெறுபேறுகள் ஒரு சில தினங்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
"ஆபத்தாக மாறலாம்"
தேர்தலை ஒத்தி வைத்து பதவிக்காலத்தை நீடிப்பதற்கு ஜனாதிபதி முயற்சிப்பதாக கூறப்படும் நிலையில், பாலியல் சமத்துவம் தொடர்பான சட்டமூலம் குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாமை எதிர்காலத்தில் ஆபத்தானதாக மாறலாம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வவுனியாவில் சிறு நிலநடுக்கம்
வவுனியா, மதவாச்சி ஆகிய பிரதேசங்களில் பல கிராமங்களில் 2.3 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக புவிசரிதவியல், நில அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
“ஜனாஸாக்களை எரித்த பாவத்தின் பங்காளி ரணில்"
கொரோனா பெருந்தொற்றுத் தாக்கத்தில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்த கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் பாவத்தின் பங்காளியாக தற்போதைய ஜனாதிபதி பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) ஜனாதிபதியின் உரை தொடர்பில் தனது கருத்தை வெளியிட்டு உரையாற்றும் போதே வீரவன்ச இவ்வாறு கூறியுள்ளார்.
ஜப்பானில் அரிய வகை பக்டீரியாவால் 1,000 பேர் பாதிப்பு
மனிதர்களின் தசையை தின்று 48 மணி நேரத்தில் ஆளையே கொள்ளும் புதிய வகை பக்டீரியா ஜப்பானில் பரவி வருவதாக கூறப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள்
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரில், சென். லூசியாவில் செவ்வாய்க்கிழமை (18) ஆப்கானிஸ்தானுடனான குழு சி போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.
வீதியை புனரமைத்து தருமாறு ஆர்ப்பாட்டம்
தலவாக்கலை-டயகம பிரதான வீதி பாரியளவில் சேதமடைந்துள்ளதாகவும், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களைச் செலுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்து தலவாக்கலை-டயகம பிரதான வீதியில் சேவையில் ஈடுபட்டுவரும் அனைத்து தனியார் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் செவ்வாய்க்கிழமை (18) நாகசேனை நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரச அதிகாரிக்கு எதிராக களத்தில் குதித்தார் ஜீவன்
நோர்வூட் - நியூவெளி தோட்ட மக்களுக்கு வீடு கட்டுவதற்கு ஒதுக்கிய நிலத்தை முறைகேடாகக் கைப்பற்ற முயன்ற அரச அதிகாரிக்கு எதிராக அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
“உயர்நீதிமன்றை மூடி விடலாம்”
ஜனாதிபதி தந்திரமான முறையில் நீதிமன்றத்திற்கே சவால் விடும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார் என்ற குற்றஞ்சாட்டிய விமல் வீரவன்ச, உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கே சவால் விட முடியுமென்றால் அவ்வாறான உயர்நீதிமன்றம் இருப்பதில் பலனில்லை என்றும், அவற்றை மூடிவிடலாம் என்றார்.
“கடற்றொழில் அமைச்சரே கண்ணை திறந்து பார்"
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்தியத் துணைத் தூதரகம் முன்பாக மீனவர்கள் போராட்டமொன்றை, செவ்வாய்க்கிழமை (19) முன்னெடுத்திருந்தனர்.
தடைக்காலம் முடிந்த பின்னர் நால்வர் கைது
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை திங்கட்கிழமை (17) கைது செய்துள்ளது.
*7 வருடங்களில் 42 பேருக்கு தூக்கு”
1969ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டு வரை 42 பேர் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆதரவான எதிர்க்கட்சி எம்.பிகளுக்கு இலஞ்சம்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியை அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயற்படும் எதிர்க்கட்சியினருக்கு மாத்திரம் வழங்குவதானது இலஞ்சம் வழங்குவதற்குச் சமமானது என்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
தீர்ப்புக்கு ஜனாதிபதி சவால் விடுகின்றார்
நீதிமன்றத் தீர்ப்புக்கு சவால் விடும் வகையில் ஜனாதிபதி கருத்து வெளியிடுவது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார்.
ஜனாஸாக்களை எரிக்க தீர்மானித்தவர் யார்?
முஸ்லிம் இனத்துக்கு மாத்திரம் எதிராக இனவாதமாக திட்டமிட்டு, செயற்படும் வகையில், கொரோனா தொற்றில் மரணித்தவர்களை எரிக்க வேண்டும் என தீர்மானம் மேற்கொண்டவர்கள் யார் என்பதை தேடிப்பார்த்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார்.
ஜூலை 15இல் 2ஆம் திருத்தம்
2024இன் இரண்டாவது மின் கட்டண திருத்தம் ஜூலை 15ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ, செவ்வாய்க்கிழமை (18) தெரிவித்தார்.
“அரசியலமைப்புக்கு முரணானது"
மொத்த எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கிற்குக் குறையாமல் ஆதரவாக வாக்களிக்க வேண்டும்
"தீர்ப்பை ஏற்க முடியாது”
பாலின சமத்துவ சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பெண்களின் உரிமைகளுக்கும் பௌத்த மதத்தின் பாதுகாப்பிற்கும் சவாலாகவும் பிரச்சினைக்குரியதாகவும் அமையலாம் என்பதால் இந்தச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க முடியாது.
பளுதூக்கலில் பிரகாசிப்பு
பளு தூக்கும் போட்டியில் திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் மூவர் பதக்கங்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.
யூரோ: போலந்தை வென்ற நெதர்லாந்து
ஜேர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரில், ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற போலந்துடனான குழு டி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வென்றது.
இலங்கைக்கு ஆறுதல் வெற்றி
சுப்பர்-8இல் பங்களாதேஷ்
சாதித்த மாணவிக்கு மடிக்கணினி
கடந்த வருடம் (2023) நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையின் பொறியியல் தொழில்நுட்பம் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப்பெற்ற மாணவிக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் மடிக்கணினி வழங்கி வைத்துள்ளார்.
“பாதிப்பு ஏற்படுத்தினால் மனிதனுக்கே ஆபத்து"
\"நம்மைச் சுற்றியுள்ள சுற்றுப் புறச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தினால் அதன் விளைவுகள் மனித சமூகத்தின் மீது பாரிய தாக்கத்தைச் செலுத்தும்” என மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக் தெரிவித்துள்ளார்.
பாலியல் காட்சிகளை விற்றமை அம்பலம்
பாலியல் காட்சிகளை நேரலையாக ஒளிபரப்பு செய்து சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் பெரிய அளவிலான மோசடியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
“ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடக்கும்"
இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படல் வேண்டும்.
“தமிழ் பேசும் பொது வேட்பாளரே அவசியம்"
இலங்கையில் சிறுபான்மை சமூகங்களில் இருந்து ஜனாதிபதி ஒருவர் தோற்றம் பெற முடியாது
வாக்குப் பெட்டிகளுக்கு 'பொலீஷ்' அடிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான வாக்குப் பெட்டிகளை தயார்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஏற்கெனவே பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.