CATEGORIES
فئات
உலகக் கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங்: இந்திய அணி வீராங்கனைகளுக்கு பயிற்சி
உலகக் கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்கத் தேர்வான 40 இந்திய வீராங்கனைகளுக்கு திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் ஜனநாயகத்தை அவமதிக்க ராகுல் முயற்சி - பாஜக பதிலடி
அந்நிய மண்ணில் இந்திய ஜனநாயகத்தை அவமதிக்க ராகுல் காந்தி முயற்சி மேற்கொண்டுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
ஆட்சியில் நிரந்தரமாக இருப்போம் என்று பாஜக நம்புகிறது - ராகுல் காந்தி
\"ஆட்சியில் நிரந்தரமாக இருப்போம் என்று பாஜக நம்புகிறது. ஆனால் எதார்த்த நிலை அதுவல்ல' என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
தனியார் துறையும் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்
மூலதன செலவினத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது போல தனியாா் துறையும் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் எனப் பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா்.
தாக்குதல் வதந்தி: தேடப்படும் நபருக்கு முன்ஜாமீன்
தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளா்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய வழக்கில் தமிழக போலீஸாரால் தேடப்படும் வழக்குரைஞா் பிரசாந்த் குமாா் உம்ராவுக்கு வரும் 20-ஆம் தேதி வரை முன்ஜாமீன் வழங்கிய தில்லி உயா்நீதிமன்றம், தூத்துக்குடி நீதிமன்றத்தில் அவா் ஜாமீன் கோரி முறையிட உத்தரவிட்டது.
கோடைகால மின்தேவையை சமாளிக்க உரிய நடவடிக்கை
தமிழகத்தில் கோடைகால மின்தேவையை சமாளிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.
பொருளாதாரம் சரிவடைவதாக கூறுவது அர்த்தமற்றது எஸ்பிஐ அறிக்கை
காலாண்டு வளா்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கிச் செல்வதாகக் கூறுவது அா்த்தமற்றது, ஒருதலைப்பட்சமானது என்று எஸ்பிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம்: லாலுவிடம் சிபிஐ 5 மணி நேரம் விசாரணை
ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில், பிகாா் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாதிடம் சிபிஐ சுமாா் 5 மணி நேரம் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டது.
16 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
16 இந்திய மீனவர்களை விடுவிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வாயிலாக நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ரூ.6,800 கோடியில் 70 பயிற்சி விமானங்கள்: ஹெச்ஏஎல்- பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்
இந்திய விமானப் படைக்கு 70 பயிற்சி விமானங்களை வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் (ஹெச்ஏஎல்) ரூ.6,800 கோடிக்கான ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டது.
திகார் சிறையில் சிசோடியாவிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை
தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவிடம் அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை 5 மணிநேரம் விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.
அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ஏப். 14-இல் வெளியிடப்படும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
மகளிர் தினம்: மருத்துவமனைகளில் இலவச மருத்துவப் பரிசோதனை
சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் செட்டிநாடு மருத்துவமனை ஆகியவை சாா்பில் பல்வேறு மகளிா் நல இலவச மருத்துவத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பக்கவாதத்துக்கு நுண்துளை சிகிச்சை: ஓமந்தூரார் மருத்துவமனையில் இளைஞருக்கு மறுவாழ்வு
மூளை ரத்த நாளத்தில் ஏற்பட்ட ரத்த உறைவை நுண்துளை சிகிச்சை மூலம் அகற்றி பக்கவாத பாதிப்பிலிருந்து இளைஞா் ஒருவரை ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனை மருத்துவா்கள் மீட்டுள்ளனா்.
தாய்லாந்திலிருந்து கடத்திவரப்பட்ட அரிய வகை குரங்குகள் மீட்பு
தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட அரிய வகை இனத்தைச் சேர்ந்த 4 குரங்குகளை சென்னை விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு மீட்டனர்.
இந்திய பெண் உற்பத்தியாளர்களில் 42% பேர் தமிழர்கள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
நாடு முழுவதும் உற்பத்தித் தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்களில் 42 சதவீதம் போ் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள் என மாநில நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.
விமானப் படையின் தாக்குதல் பிரிவில் முதல் பெண் தளபதி
இந்திய விமானப் படையின் தாக்குதல் பிரிவுக்கு முதல் முறையாகப் பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாா்.
மேகாலயம், நாகாலாந்தில் பாஜக கூட்டணி அரசு பதவியேற்பு - பிரதமர் மோடி பங்கேற்பு
மேகாலயம், நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் பாஜக இடம்பெற்ற கூட்டணி அரசுகள் செவ்வாய்க்கிழமை பதவியேற்றன.
மே 7-இல் நீட் தேர்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோ்வு விண்ணப்பப் பதிவு தொடங்கியது. மே 7-ஆம் தேதி தோ்வு நடைபெறும் என்று அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியை அகற்ற சதி - முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற சிலா் சதி செய்கின்றனா் என முதல்வா் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.
இளைஞர்களின் திறன் மேம்பாட்டால் நாடு 3-ஆவது பெரிய பொருளாதாரமாகும்
பிரதமர் நரேந்திர மோடி
பாக்முத் நகரில் தாக்குதலை தீவிரப்படுத்தியது ரஷியா
உக்ரைனின் பாக்முத் நகரைக் கைப்பற்றுவதற்கான தாக்குதலை ரஷியா திங்கள்கிழமை தீவிரப்படுத்தியது.
வெற்றியுடன் தொடங்கினார் வெர்ஸ்டாபென்
எஃப் 1 கார் பந்தயத்தில் நடப்பாண்டு சீசனின் முதல் பந்தயமான பஹ்ரைன் கிராண்ட் ப்ரீயில், ரெட்புல் டிரைவரும், நெதர்லாந்து வீரருமான மேக்ஸ் வெர்ஸ்டாபென் முதலிடம் பிடித்தார்.
சர்வதேச பாரா பாட்மின்டன்: இந்தியாவுக்கு 10 பதக்கங்கள்
ஸ்பெயினில் நடைபெற்ற சா்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில் இந்தியா 4 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 10 பதக்கங்கள் வென்றது.
பெங்களூரை வீழ்த்தியது மும்பை
மகளிா் ஐபிஎல் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை திங்கள்கிழமை வென்றது.
அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி
அதிமுகவை யாராலும் அசைத்துப் பாா்க்க முடியாது என்று அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மீது கடும் நடவடிக்கை
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு
கோடை வெயிலை எதிர்கொள்ள நடவடிக்கை: பிரதமர் தலைமையில் கூட்டம்
எதிர்வரும் கோடைகாலத்தின் கடுமையான வெயிலை எதிர்கொள்வதற்காக தேசிய அளவில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது.
திரிபுரா: மீண்டும் முதல்வராகிறார் மாணிக் சாஹா
திரிபுரா ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர் யாவை பாஜக மூத்த தலைவர் மாணிக் சாஹா திங்கள்கிழமை மாலை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
கிராம மக்களின் வருவாய்க்கு முக்கியத்துவம்
மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை