CATEGORIES
فئات
சென்னையில் பாவி வருவது 'இன்ஃப்ளூயன்ஸா-எ' வகை தொற்று - பொது சுகாதாரத் துறை ஆய்வில் தகவல்
சென்னையில் அண்மைக்காலமாக பரவி வரும் காய்ச்சல் இன்ஃப்ளூயன்ஸா-ஏ வகை வைரஸ் தொற்று என்பது பொது சுகாதாரத் துறையின் ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.
ஒரு வார பயணமாக லண்டன் சென்றார் ராகுல் காந்தி
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஒரு வார கால பயணமாக லண்டனுக்கு சென்றுள்ளாா். இந்தப் பயணத்துக்காக அவா் தனது தோற்றத்தையும் மாற்றியுள்ளாா்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிப்பு
சமையல் எரிவாயு சிலிண்டா் விலை புதன்கிழமை ரூ. 50 அதிகரித்து, தலைநகா் தில்லியில் ரூ. 1,103-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஈரோடு கிழக்கு: இன்று வாக்கு எண்ணிக்கை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை (மார்ச் 2) நடைபெறவுள்ளது.
40 தொகுதிகளிலும் வெல்வதே இலக்கு பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மக்களவைத் தோ்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே இலக்கு என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.
பழைய வாகனங்கள் அழிப்பு கொள்கையால் ரூ.40,000 கோடி கூடுதல் ஜிஎஸ்டி வருவாய் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
அரசுக்கு ரூ.40,000 கோடி கூடுதல் ஜிஎஸ்டி வருவாய் கிடைக்க பழைய வாகனங்கள் அழிப்பு கொள்கை வழிவகுக்கும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.
மேற்கு வங்கத்தில் சுவாச தொற்றால் 5 குழந்தைகள் பலி
மேற்கு வங்கத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கடந்த 24 மணி நேரத்தில் சுவாச தொற்று பாதிப்பால் 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இது அந்த மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீட் தேர்வ விலக்கு: பிரதமரிடம் உதயநிதி வலியறுத்தல்
நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமா் நரேந்திர மோடியிடம் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் நேரில் வலியுறுத்தினாா்.
மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பதில்
மக்களவைத் தோ்தலில் திமுகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு ‘க்ளைமாக்ஸை’ இப்போதே கூற முடியாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.
ஆட்சியின் சாதனைகளைக் கண்டு வியப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
திமுக ஆட்சியின் சாதனைகளைக் கண்டு தமக்கே வியப்பாக இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
தொழில்நுட்பம் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக்கும்: பிரதமர் மோடி
நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு இந்தியாவை 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த நாடாக மாற்றும் எனப் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
உக்ரைன் போரால் நீடிக்கும் பதற்றம்: மத்திய ஆசியாவில் பிளிங்கன்
உக்ரைன் மீதான ரஷியாவின் போரால் நீடித்து வரும் பதற்றத்துக்கு இடையே மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் பயணம் மேற்கொண்டுள்ளாா்.
அமெரிக்கா: அரசு சாதனங்களில் 'டிக்டாக்' செயலிக்கு தடை
அமெரிக்க அரசுக்குச் சொந்தமான அறிதிறன்பேசிகளில் சீனாவின் ‘டிக்டாக்’ பொழுதுபோக்கு செயலிக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. சாதனங்களில் ஏற்கெனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளை நீக்க 30 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ரயிலில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் பயணக் கட்டண சலுகை அளிக்க பரிசீலனை மத்திய ரயில்வே இணை அமைச்சர் தகவல்
ரயிலில் மூத்த குடிமக்களுக்கு பயண கட்டண சலுகை மீண்டும் அளிக்க பரிசீலனை செய்யப்படும் என்றாா் மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சா் தா்ஷனா விக்ரம் ஜா்தோஸ்.
ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும்
அரசுப் பள்ளி ஆசிரியா்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வரும் பட்ஜெட்டில் வெளியாகும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.
காஷ்மீர் பண்டிட் படுகொலையில் தொடர்புள்ள பயங்காவாதிகள் சுட்டுக் கொலை ராணுவ வீரர் பலி
காஷ்மீா் பண்டிட் கொலையுடன் தொடா்புடைய பயங்கரவாதிகள் 2 போ் பாதுகாப்புப் படையினருடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையின்போது சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்தத் தாக்குதலின்போது ராணுவ வீரா் ஒருவரும் உயிரிழந்தாா்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை (மாா்ச் 2) நடைபெறுகிறது.
பிளஸ் 1, பிளஸ் 2: செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம்
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு பொதுத்தோ்வுகளுக்கான செய்முறைத் தோ்வு புதன்கிழமை முதல் நடைபெறவுள்ளது.
தில்லி துணை முதல்வர் சிசோடியா, அமைச்சர் சத்டேந்தர் ஜெயின் ராஜிநாமா
தில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் தங்களது பதவிகளை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தனர்.
ரூ.1,136 கோடியில் 44 மருத்துவமனை கட்டடங்கள்
முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
ஐசிசியின் மதிப்பு மிக்க அணி: ரிச்சா கோஷுக்கு இடம்
மகளிர் டி20 உ லகக் கோப்பை கிரிக்கெட் நிறைவடைந்துள்ள நிலையில், அதில் சிறப்பாகச் செயல்பட்ட வீராங்கனைகளைக் கொண்ட ‘மிக்கமதிப்புடைய அணி” என்ற பட்டியலை ஐசிசி திங்கள்கிழமை வெளியிட்டது. இதில் இந்திய அணியிலிருந்து விக்கெட் கீப்பர் - பேட்டர் ரிச்சா கோஷுக்கு மட்டும் இடம் கிடைத்துள்ளது.
சதம் கடந்த வில்லியம்சன் சாதனைகள் படைத்தார்
இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் \"ஃபாலோ ஆன்' பெற்று பின்தங்கியிருந்த நியூஸிலாந்து, கேன் வில்லியம்சன் - டாம் பிளண்டெலின் அசத்தலான பார்ட்னர்ஷிப்பால் முன்னேற்றத்தைச் சந்தித்தது.
‘உக்ரைனில் மாபெரும் மனித உரிமை மீறல்!’
போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் மிகப் பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருவதாக ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் குற்றம் சாட்டியுள்ளாா்.
70-ஆவது பிறந்த நாள்: எளிமையாகக் கொண்டாடுங்கள்
திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
விளிம்பு நிலை மக்களின் நலனுக்காக அரசு உழைக்கிறது
பிரதமா் நரேந்திர மோடி
சென்னை-புதுச்சேரி சரக்கு கப்பல் போக்குவரத்து தொடக்கம்
சென்னை-புதுச்சேரி இடையே சரக்கு பெட்டக கப்பல் போக்குவரத்து திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
மார்ச் 20-இல் தமிழக பட்ஜெட்
வரும் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மார்ச் 20-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை பேரவைத் தலைவர் மு.அப்பாவு திங்கள்கிழமை வெளியிட்டார்.
ரூ.2,000 கோடியில் மருத்துவக் கட்டமைப்புகள்
இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்
ஈரோடு கிழக்கு: 75% வாக்குப் பதிவு
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத்தொகுதி இடைத் தேர்தலில் 74.79 சதவீதம் வாக்குகள் பதிவாயின.
காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு பாகிஸ்தானில் இருந்து நிதி
காலிஸ்தான் ஆதரவாளா்களுக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து நிதி கிடைப்பதாக பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.