CATEGORIES
فئات
விமானங்கள் புறப்படுவதில் தாமதத்தை குறைக்க புதிய மென்பொருள்: சென்னையில் அறிமுகம்
சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதில் ஏற்படும் தாமதங்களை குறைக்க, விமான நிலைய ஒருங்கிணைந்த முடிவு (ஏ-சிடிஎம்) எனும் புதிய மென்பொருள் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஷிண்டேக்கு நாடாளுமன்ற சிவசேனை அலுவலகம்
பெரும்பான்மை கோட்பாடுகளின் அடிப்படையில் அதிக எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்றுள்ள முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியை தோ்தல் ஆணையம் கடந்த வாரம் அங்கீகரித்தது.
40%-க்கும் குறைவான மாற்றுத்திறன் கொண்டவருக்கு எம்பிபிஎஸ் 'சீட்'
மத்திய அரசு முடிவெடுக்க அறிவுறுத்தல்
புதிய நெல் சேமிப்புக் கிடங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
திருவாரூரில் புதிதாக அமைக்கப்பட்ட நெல் சேமிப்புக் கிடங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
எண்மப் பரிவர்த்தனை உச்சம் தொடும்!
இந்தியா-சிங்கப்பூா் இணைப்பு வசதி: பிரதமா் மோடி தொடக்கம்
இழப்பிலிருந்து மீண்ட ஹெச்பிசிஎல்
தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக நிகர இழப்பைச் சந்தித்து வந்த பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஹெச்பிசிஎல்), கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது
இந்தியாவுக்கு இரு தங்கம்
எகிப்தில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரு பிரிவுகளில் இந்தியாவுக்கு திங்கள்கிழமை தங்கப் பதக்கம் கிடைத்தது.
உத்தவ் தாக்கரே மேல்முறையீடு
ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு அங்கீகாரம்
ராமேசுவரம்- காசி ஆன்மிக பயணம்: திட்டத்தைத் தொடக்கினார் முதல்வர்
ராமேசுவரத்திலிருந்து காசிக்கு அரசு மானியத்தில் மூத்த குடிமக்கள் ஆன்மிக பயணம் செல்லும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
சென்னை மாஸ்டர்ஸ் - பேட்மிண்டன் போட்டி
பேட்மிண்டன் போட்டி - ஸ்மாஷர்ஸ் Vs சென்னை அவெஞ்சர்ஸ்
செயல்திறன்மிக்க குறைதீர் அமைப்பே ஜனநாயகத்தின் உண்மையான பலம் பிரதமர் மோடி
செயல்திறன்மிக்க குறைதீர் அமைப்புதான் ஜனநாயகத்தின் உண்மையான பலம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
சிரியாவில் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்: 5 பேர் பலி
சிரியா தலைநகர் டமாஸ்கஸில் குடியிருப்புக் கட்டடம் ஒன்றைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
தமிழ் பரவ பணி செய்வோம் உ.வே.சா. பிறந்த நாளில் முதல்வர் வேண்டுகோள்
திக்கெட்டும் தமிழ் பரவ பணி செய்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிவேக 25,000 ரன்கள்: கோலி சாதனை
இந்தியாவின் 2-ஆவது இன்னிங்ஸில் 'பேட் செய்த விராட் கோலி, தென்னாப் பிரிக்காவின் ஜாக் காலிஸை முறியடித்து 3 பார்மட்டுகளிலுமாக 25,000 ரன்களை அதிவேகமாக (492 ஆட்டங்கள்) எட்டிய வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மகா ருத்ர மகாபிஷேகம்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவராத் திரியை முன்னிட்டும், உலக நன்மை கருதியும் உமைய பார்வதி சமேத ஆதிமூலநாதருக்கு மகா ருத்ர மகாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.
அமெரிக்கா: இந்த ஆண்டில் இதுவரை 73 துப்பாக்கிச்சூடுகள்!
அமெரிக்காவின் மிஸிசிப்பி மாகாணத்தில் நடைபெற்ற சரமாரி துப்பாக்கிச்சூட்டுடன் சேர்த்து, இந்த ஆண்டில் இதுவரை 73 சரமாரி துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
வடகொரியா சனிக்கிழமை மீண்டும் ஓர் ஏவுகணை சோதனை நடத்தியது.
ஷிண்டேவுக்கு சிவசேனை: வாய்மையே வெல்லும்
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையை அங்கீகரிக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவை வரவேற்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வாய்மை வென்றுள்ளதாக தெரிவித்தார்.
சிங்காரவேலர் வாழ்வைப் போற்றுவோம் முதல்வர் மு.க.ஸ்டாலின்
'சிந்தனைச் சிற்பி' சிங்காரவேலரின் வாழ்வைப் போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் எழுச்சியடைந்த எரிபொருள் தேவை
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களுக்கான தேவை பிப்ரவரி மாதம் திடீர் எழுச்சி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, நாட்டில் அவற்றின் பயன்பாடு 2 இலக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
11 நாள்களுக்குப் பிறகும் துருக்கியில் 3 பேர் மீட்பு
துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 11 நாள்களுக்குப் பிறகு, மிகவும் அதிசயக்கத்தக்க வகையில் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மா ராஜிநாமா
இந்திய சீனியர் அணி தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து சேத்தன் சர்மா ராஜிநாமா செய்துள்ளார். முன்னாள் இந்திய வீரர் ஷிவ் சுந்தர் தாஸ் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உறுதியான முன்னிலையில் சௌராஷ்டிரம்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் பெங்காலுக்கு எதிராக சௌராஷ்டிரம் உறுதியான முன்னிலையில் இருக்கிறது.
அதானி விவகாரம்: மத்திய அரசின் பரிந்துரை நிராகரிப்பு
அதானி - ஹிண்டன்பர்க் விவகாரத்தில், சீலிடப்பட்ட உறையில் மத்திய அரசு அளித்த நிபுணர் குழுவின் விவரங்கள் அடங்கிய பரிந்துரையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
'துருக்கி, சிரியா நிலநடுக்க பலி மேலும் உயரக்கூடும்'
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அந்தப் பிராந்தியத்துக்கான ஐ.நா. நிவாரணப் பணிகள் ஒருங்கிணைப்பாளர் முஹன்னது ஹாதி அச்சம் தெரிவித்தார்.
இங்கிலாந்து - 325/9-க்கு 'டிக்ளேர்'
நியூஸி.க்கு எதிரான டெஸ்ட்
முன்னேறுகிறார் சுமித் நாகல்
சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறி அசத்தியிருக்கிறார்.
நேர்மையாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி