CATEGORIES
فئات
சர்வதேச ஓபன் பாரா தடகளம்: இந்தியாவுக்கு 27 பதக்கங்கள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் 3 நாள்கள் நடைபெற்ற சா்வதேச ஓபன் பாரா தடகள போட்டியை இந்தியா 9 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என 27 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.
ஆஸி.யிடம் போராடித் தோற்றது இந்தியா
மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வியாழக்கிழமை வென்றது. அத்துடன், முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற்றது.
மான்செஸ்டர் சிட்டி – லெய்ப்ஸிக் ஆட்டம் 'டிரா'
சாம்பியன்ஸ் லீக் கால்பந்தின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மான்செஸ்டா் சிட்டி - ஆா்பி லெய்ப்ஸிக் அணிகள் வியாழக்கிழமை மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
உலக வங்கித் தலைவராக அஜய் பங்கா நியமனம்
உலக வங்கியின் தலைவராக இந்திய வம்சாவளி அஜய் பங்கா நியமிக்கப்படுவதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் வியாழக்கிழமை அறிவித்தாா்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும்
உச்சநீதிமன்றம் தீர்ப்பு; ஓபிஎஸ்ஸுக்கு பின்னடைவு
சென்னையில் நில அதிர்வு பதிவாகவில்லை: தேசிய நில அதிர்வு மையம்
சென்னையில் நில அதிா்வு ஏற்பட்டத்தாக நில அதிா்வு ஆய்வு மையத்தில் பதிவாகவில்லை என்று தேசிய நில அதிா்வு ஆய்வு மையம், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகியவை தெரிவித்துள்ளன.
கிழக்கு லடாக் படை விலக்கலுக்கான திட்டங்கள்
சீன தலைநகா் பெய்ஜிங்கில் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற இந்திய வெளியுறவு இணைச் செயலா் ஷில்பக் அம்புலே, சீன வெளியுறவு தலைமை இயக்குநா் ஹாங் லியாங்.
வீழ்ந்தது லிவர்பூல்; ரியல் மாட்ரிட் சாதனை வெற்றி
ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் பிரதான கால்பந்து லீக் போட்டியான சாம்பியன்ஸ் லீக்கில், ரியல் மாட்ரிட் அணி 5-2 என்ற கோல் கணக்கில் லிவா்பூல் அணியை அதன் சொந்த மண்ணிலேயே புதன்கிழமை வீழ்த்தியது.
அரையிறுதி: ஆஸி.யின் சவாலை சமாளிக்குமா இந்தியா?
மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் காலிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் வியாழக்கிழமை மோதுகின்றன.
அதானி குழுமத்துக்கு ஹைஃபா துறைமுகம்: இந்தியா மீதான நம்பிக்கையின் பிரதிபலிப்பு இஸ்ரேல்
அதானி குழுமத்துக்கு ஹைஃபா துறைமுகம் விற்பனை செய்யப்பட்டது இந்தியா மீதான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதா் நெளா் கிலோன் தெரிவித்துள்ளாா்.
மோர்பி பால விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ. 10 லட்சம்
ஒரேவா குழுமத்துக்கு நீதிமன்றம் உத்தரவு
பாஜகவின் வெற்றிக்கு திரிணமூல் உதவுகிறது: மேகாலயத்தில் ராகுல் பிரசாரம்
மேகாலயத்தில் பாஜகவை வலுப்படுத்தவும் அக்கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தவும் திரிணமூல் காங்கிர உதவுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். மேகாலய மாநிலம், ஷில்லாங்கில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
ஏர் இந்தியா விமானம் ஸ்வீடனில் அவசர தரையிறக்கம்
அமெரிக்காவின் நுவாா்க் விமான நிலையத்தில் இருந்து தில்லிக்கு 292 பயணிகளுடன் புறப்பட்ட ஏா் இந்தியா விமானத்தின் என்ஜினில் ஆயில் கசிந்ததால் ஸ்வீடன் தலைநகா் ஸ்டோக்ஹோம் விமான நிலையத்தில் புதன்கிழமை அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
தில்லி மேயர் ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய்: 4-ஆவது முறையாக நடைபெற்ற தேர்தலில் வெற்றி
உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து புதன்கிழமை நடைபெற்ற மேயா் தோ்தலில், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளா் ஷெல்லி ஓபராய் 34 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.
திமுக - நாம் தமிழர் கட்சியினர் மோதல்: போலீஸ் தடியடி
ஈரோட்டில் தோ்தல் பிரசாரத்தின்போது திமுக மற்றும் நாம் தமிழா் கட்சியினா் கடுமையாக மோதிக்கொண்டதில் நாம் தமிழா் கட்சியினா் மற்றும் போலீஸாா் காயமடைந்தனா்.
ஷிண்டேக்கு சிவசேனை: தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு
மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனைக்கு அங்கீகாரம் வழங்கி, தோ்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.
கோயில்களில் நடத்தப்படும் திருமண திட்ட செலவுத் தொகை உயர்வு
இந்து சமய அறநிலையத் துறை மூலம் கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்துக்கான திட்ட செலவுத் தொகை ரூ. 20 ஆயிரத்தில் இருந்து ரூ. 50 ஆயிரம் ஆக உயா்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
விவசாயிகளின் நெற்பயிருக்கு விரைவில் நிவாரணம் - முதல்வர் மு.க. ஸ்டாலின்
டெல்டா மாவட்டங்களில் அண்மையில் பெய்த பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு நிவாரணத் தொகை ஒரு வாரத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.
அதிமுக பொதுக் குழு வழக்கில் இன்று தீர்ப்பு
அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி வியாழக்கிழமை (பிப்.23) தீா்ப்பு அளிக்க உள்ளாா்.
6 வயதில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
ஒன்றாம் வகுப்பு சோ்க்கைக்கான குறைந்தபட்ச வயதை 6-ஆக நிா்ணயிக்க வேண்டும் என்று அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றித் திரியும் மும்பை தாக்குதல் குற்றவாளிகள்
கவிஞர் ஜாவேத் அக்தர் வேதனை
துபை டென்னிஸ்: 3-ஆவது சுற்றில் சபலென்கா, பெகுலா
துபையில் நடைபெறும் மகளிா் டென்னிஸ் போட்டியில் பெலாரஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா உள்ளிட்டோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.
அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தம் நிறுத்திவைப்பு
தங்களது அணு ஆயுத கையிருப்பை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக அமெரிக்காவும் ரஷியாவும் மேற்கொண்டுள்ள ஒப்பந்த அமலாக்கத்தை நிறுத்திவைப்பதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
ஆறு மாதங்களில் பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
ஆசிய வளர்ச்சி வங்கித் தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
ஆசிய வளர்ச்சி வங்கியின் (ஏடிபி) தலைவர் மஸட்சுகு அசகாவா பிரதமர் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
சட்டப்பேரவைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்: குடியரசுத் தலைவா் முா்மு
அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வலியுறுத்தியுள்ளாா்.
முதல்வா் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை: கே.அண்ணாமலை குற்றச்சாட்டு
முதல்வா் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தமிழக காவல் துறை இல்லை என்று பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை குற்றம்சாட்டினாா்.
தாய்மொழி நாள் விழா: தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை
தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் விழாவில் அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித் தொகைக்கான அரசாணை, சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுகள் ஆகியவை வழங்கப்பட்டன.
544 போலீஸாருக்கு முதல்வர் காவல் பதக்கம்
544 போலீஸாருக்கு தமிழக முதல்வர் காவல் பதக்கம் வழங்கும் விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
துரைப்பாக்கம் கண்ணகி நகரில் கற்றல் பயிற்சி மையம் தொடக்கம்
தலைமைச் செயலாளா் திறந்து வைத்தாா்