CATEGORIES
فئات
எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும்: ராகுல் நம்பிக்கை
'எதிர்க்கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்கூட, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களுக்கு எதிராக அவை ஒன்றுபட்டு நிற்கும்' என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.
மத்திய அரசின் திட்டங்களை நடுத்தர மக்களிடம் எடுத்துரைக்கவும்
அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்
ஒடிஸா அமைச்சர் சுட்டுக் கொலை
காவல் துணை உதவி ஆய்வாளர் கைது
பிரிட்டன் அமைச்சர் நாதிம் ஸகாவி நீக்கம்
கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் நாதிம் ஸகாவியை அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் ரிஷி சுனக் நீக்கியுள்ளார்.
பாகிஸ்தான்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 42 பேர் பலி
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பாலத்தின் தூண் மீது மோதி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 42 பேர் உயிரிழந்தனர்.
இன்று இரண்டாவது டி20: வெல்லும் முனைப்பில் இந்தியா
நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தை வென்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் உள்ளது இந்திய அணி.
அரசுப் பேருந்து மூலம் 216 கோடி இலவச பயணங்கள்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
வானில் இரு போர் விமானங்கள் மோதல்
ஒரு விமானி பலி; இருவர் உயிர் தப்பினர்
கள ஆய்வில் முதல்வர் - புதிய திட்டம்
அரசுத் திட்டங்கள் மக்களைச் சென்றடைந்திருக்கிறதா என்பதை நேரில் அறிய, 'கள ஆய்வில் முதல்வர்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிப். 1-ஆம் தேதி தொடக்கி வைக்கிறார்.
ராகுல் நடைப்பயணம் மீண்டும் தொடக்கம்
ஜம்முகாஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம், புல்வாமா மாவட்டம், அவந்திபோராவில் சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது.
மக்களை பிளவுபடுத்தும் முயற்சி வெற்றி பெறாது
பிரதமர் மோடி
டி20: நியூஸிலாந்து வெற்றித் தொடக்கம்
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து.
சானியா-போபண்ணாவுக்கு ரன்னர் கேடயம்
கண்ணீருடன் விடைபெற்றார் சானியா
அமெரிக்க நிறுவன ஆய்வறிக்கை எதிரொலி...அதானி குழுமத்துக்கு ரூ.4.17 லட்சம் கோடி இழப்பு!
உலக பணக்காரர்கள் பட்டியலில் 7-ஆவது இடத்துக்கு கௌதம் அதானி சரிவு
காஷ்மீரில் ராகுல் நடைப்பயணம் தற்காலிக நிறுத்தம்
பாதுகாப்புக் குறைபாடு என குற்றச்சாட்டு
ஈரோடு கிழக்கு - உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் முறையீடு
அதிமுக பொதுக் குழு விவகாரத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் இடைக்கால நிவாரணம் அளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி கே.பழனிசாமி (இபிஎஸ்) தரப்பில் வெள்ளிக்கிழமை முறையீடு செய்யப்பட்டது.
ரஞ்சி கோப்பை: தமிழகத்தை சுருட்டினார் ரவீந்திர ஜடேஜா
ரஞ்சிக் கோப்பையின் ஒரு பகுதியாக நடை பெற்ற ஆட்டத்தில் சௌராஷ்டிர அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜாவின் அற்புத பௌலிங்கால் சுருண்டது தமிழகம்.
இந்தியா கோல் மழை (8-0): ஜப்பானை வீழ்த்தியது
ஜப்பானுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா அதிரடியாக ஆடி கோல் மழை பொழிந்து 8-0 என அபார வெற்றி பெற்றது.
தேசியக் கொடியேற்றினார் ஆளுநர் ரவி
கடற்கரை சாலையில் வண்ணமிகு குடியரசு தின விழா
நடுத்தர மக்களைக் கவரும் வகையில் பட்ஜெட்
மத்திய நிதியமைச்சகம் திட்டம்
வலிமையை வெளிப்படுத்திய குடியரசு தினம்
தில்லியில் கோலாகல விழா; போர் விமானங்கள் சாகசம்
110% வளர்ச்சி கண்ட யூகோ வங்கியின் லாபம்
பொதுத் துறையைச் சேர்ந்த யூகோ வங்கியின் நிகர லாபம் கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 110 சதவீதம் உயர்ந்துள்ளது.
இரு மடங்கான இந்தியன் வங்கி லாபம்
அரசுத் துறையைச் சேர்ந்த இந்தியன் வங்கியின் நிகர லாபம் கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ஏறத்தாழ இரு மடங்கு உயர்ந்துள்ளது.
பிரிட்டன் - ஐரோப்பிய யூனியன் மீது ஈரான் பொருளாதாரத் தடை
ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த 34 நபர்கள், அமைப்புகள் மீது ஈரான் புதன்கிழமை பொருளாதாரத் தடை விதித்தது.
சரக்குக் கப்பல் கடலில் மூழ்கி 2 பேர் பலி; 9 பேர் மாயம்
ஜப்பானுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர்: 9 பேர் மாயமாகினர்.
இந்தியாவை ஒன்றுபடுத்தும் பன்முகத்தன்மை
குடியரசுத் தலைவர் முர்மு
ஐபிஎல்லில் முக்கிய வீரர்கள்: ராகுல் திராவிட் விளக்கம்
ஆட்டச்சுமை, காயங்கள் தன்மையைப் பொருத்தே இந்திய அணியின் முக்கிய வீரர்கள் தொடரில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட்.
மேலும் 50 நகரங்களில் ஜியோ 5ஜி
தூத்துக்குடி, ஈரோடு, தருமபுரி, புதுச்சேரி உள்ளிட்ட இந்தியாவின் மேலும் 50 நகரங்களில் தனது 5ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ செவ்வாய்க் கிழமை அறிமுகப்படுத்தியது.
ஆப்கன் குளிருக்கு 124 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் கடந்த 2 வாரங்களாக நிலவிவரும் மிகக் கடுமையான குளிருக்கு இதுவரை 124 பேர் பலி யானதாக அந்தநாட்டு பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
ஸ்வீடன் இல்லாமலேயே நேட்டோவில் சேர்க்கை
ஃபின்லாந்து சூசகம்