CATEGORIES
فئات
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் சொத்து மதிப்பீட்டுக் குழு ஆய்வு
நாமக்கல் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் சொத்து மதிப்பீட்டுக் குழுவினர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
கோயில் ஊழியர் கொலை: அண்ணாமலை கண்டனம்
கோயில் சுற்றுச் சுவரில் அமர்ந்து மது அருந்தியவரை தட்டிக் கேட்ட ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜன. 25-இல் அதிமுக வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் வரும் 25-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் என்று அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பஞ்சாப் காங்கிரஸ் மூத்த தலைவர் பாஜகவில் இணைந்தார்
பஞ்சாப் காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநில முன்னாள் அமைச்சருமான மன்பிரீத் சிங் பாதல், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
வீட்டுமனை உட்பிரிவுகளுக்கு மென்பொருள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்
ஜெர்மனி பாதுகாப்புத் துறைக்கு புதிய அமைச்சர்
ஜெர்மனியில் மிகவும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள கிறிஸ்டைன் லாம்ப் ரெட்டுக்கு பதிலாக, இதுவரை மாகாண அமைச்சராகப் பணியாற்றி வந்த போரிஸ் பிஸ்டோரியஸை நாட்டின் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சராக பிரதமர் ஓலாஃப் ஷால்ஸ் நியமித்துள்ளார்.
இந்திய சுகாதாரத் துறையில் முதலீடு: சர்வதேச நிறுவனங்களுக்கு மாண்டவியா அழைப்பு
உலகை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்திய சுகாதாரத் துறையில் முதலீடு செய்ய வேண்டும் என சர்வதேச நிறுவனங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல்: மாணவர்கள் பதிவு செய்யலாம்
ஜனவரி 27-இல்
ஆயுத இடைத்தரகர் சஞ்சய் பண்டாரியை நாடு கடத்த பிரிட்டன் அரசு அனுமதி
சட்ட விரோத ஆயுதங்கள் விற்பனையில் இடைத்தரகராக செயல்படும் சஞ்சய் பண்டாரியை (60) நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சர் சூவெல்லா பிரேவர் மேன் அனுமதி அளித்துள்ளார்.
அர்ப்பணிப்புடன் செயல்படுவது அவசியம்
பாஜகவினருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
புர்கினா ஃபாசோ: 50 பெண்கள் கடத்தல்
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபாசோவில் மத பயங்கரவாதிகளால் 50 பெண்கள் கடத்திச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காங்கோ குண்டுவெடிப்பு: ஐஎஸ் பொறுப்பேற்பு
மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நடத்தப்பட்ட தேவாலய குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் திங்கள்கிழமை பொறுப்பேற்றனர்.
ஆப்கன் முன்னாள் எம்.பி. சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தானில் முன்னாள் பெண் எம்.பி. முர்சல் நபீஸிதாவும் அவரது மெய்க்காப்பாளரும் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆதரவற்ற விலங்குகளுக்காக வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டம்
முதல்வர் தொடக்கி வைத்தார்
ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சபரிமலையில் மகரஜோதி தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
கேரளத்தில் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் சனிக்கிழமை நடைபெற்றது.
உலகிலேயே சிறந்த படைகளில் இந்திய ராணுவமும் ஒன்று
ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே
செகந்திராபாத் - விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் ரயில்
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டி னம் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி முறையில் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைக்கிறார்.
காவல், சீருடைப் பணியாளர்கள் 3.184 பேருக்கு முதல்வரின் பதக்கம்
காவல் துறை மற்றும் பிற சீருடைப் பணியாளர்கள் 3,184 பேருக்கு முதல்வரின் பதக்கங்கள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சீனா: ஒரே மாதத்தில் கரோனாவுக்கு 60,000 பேர் பலி
கடந்த டிசம்பர் மாதம் முதல் கரோனாபாதிப்பால் தங்கள் நாட்டில் சுமார் 60,000 பேர் பலியானதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
முதல் ஆட்டத்தில் ஸ்பெயினை வீழ்த்தியது
கிரிப்டோகரன்சிகள் சூதாட்டமே!
கிரிப்டோகரன்சிகள் சூதாட்டமே தவிர வேறொன்றுமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
வலுவான போக்குவரத்து வசதிகள் வளர்ச்சிக்கு அவசியம்
பிரதமர் நரேந்திர மோடி
நாடாளுமன்ற பட்ஜெட் தொடர் ஜன. 31 - இல் தொடங்குகிறது
முதல் நாளில் குடியரசுத் தலைவர் உரை
அரசுப் பணிகளுக்கு தமிழ் கட்டாயம்
பேரவையில் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்
இளைஞர்களின் ஆற்றல்தான் இந்தியாவின் உந்துவிசை
பிரதமர் மோடி
குல்தீப், ராகுல் அசத்தல்; இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியது
ஆளுநர் ரவி இன்று தில்லி பயணம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரு நாள்கள் பயணமாக தில்லிக்கு வெள்ளிக்கிழமை (ஜன. 13) செல்லவுள்ளார்.
தமிழக பேரவையில் ஆளுநர் உரை விவகாரம்: குடியரசுத் தலைவரிடம் முதல்வரின் மனு அளிப்பு
தமிழக சட்டப் பேரவையில் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் உரையாற்றியபோது நடந்தது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சீலிடப்பட்ட உறையில் அளித்த மனுவை மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வியாழக்கிழமை அளித்தார்.
சேது சமுத்திர திட்டம்: பேரவையில் தீர்மானம்
மத்திய அரசை வலியுறுத்தி ஒருமனதாக நிறைவேற்றம்