CATEGORIES
فئات
கொலீஜியம் மீது மத்திய அரசு மீண்டும் குற்றச்சாட்டு
நீதிபதிகள் நியமன விவகாரத்தில் உச்சநீதிமன்ற கொலீஜியம் மீது மத்திய அரசு மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.
தாய்லாந்து: வேன் விபத்தில் 11 பேர் உடல் கருகி பலி
தாய்லாந்தில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த வேன் சாலையோரத் தடுப்பில் மோதி தீப்பற்றியதில் 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் பலியாகினர்.
நேட்டோவில் ஸ்வீடன் இணைய ஆதரவு தர மாட்டோம்: துருக்கி
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இஸ்லாம் எதிர்ப்பு போராட்டம் நடத்துவதற்கு அந்த நாட்டு அரசு அனுமதித்ததால், நேட்டோ அமைப்பில் ஸ்வீடன் இணைவதற்கு ஆதரவு தரப் போவதில்லை என்று துருக்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க நடன விடுதியில் தாக்குதல் நடத்தியவர் தற்கொலை
அமெரிக்க நடன விடுதியொன்றில் சந்தி ரப் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்டோனியா தூதர் வெளியேற ரஷியா உத்தரவு
தங்கள் நாட்டுக்கான எஸ்டோனியா தூதர் மார்கஸ் லாயிட்ரே (படம்) நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ரஷியா உத்தரவிட்டுள்ளது.
அந்தமானின் 21 தீவுகளுக்கு ‘பரம் வீர் சக்ரா’ விருதாளர்கள் பெயர்
பிரதமர் நரேந்திர மோடி சூட்டினார்
பி20 இந்தியா கூட்டம் தொடக்கம்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்பு
குஜராத்தில் பி20 இந்தியா குழுவின் முதல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், வணிக பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
சிறார்களுக்கான தேசிய விருதுகள்: இன்று வழங்குகிறார் குடியரசுத் தலைவர்
இந்திய சிறார்களின் சாதனைகளைப் பாராட்டி வழங்கப்படும் மத்திய அரசின் 'ராஷ்டிரீய பால் புரஸ்கார்' விருதை 11 சிறார்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திங்கள்கிழமை வழங்கி கௌவரவிக்கிறார்.
அமெரிக்கா: நடன விடுதி துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலி
கலிஃபோர்னியா மாகாணம், மான்டெரே பார்க் நகரில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட இடத்தின் அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார்.
ஜல்லிக்கட்டு: பலியானோரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி
தமிழகத்தில் வெவ்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது, காளைகள் முட்டியதில் பலியான மூன்று பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டா லின் உத்தரவிட்டுள்ளார்.
காங்.வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (74) போட்டியிட உள்ளார். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் முகுல் வாஸ்னிக் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.
நியூஸிலாந்து பிரதமராகிறார் கல்வி அமைச்சர் கிறிஸ் ஹிப்கின்ஸ்
நியூஸிலாந்தின் புதிய பிரதமராக, தற்போதைய கல்வித்துறை அமைச்சர் கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்கவிருக்கிறார்.
சீட் பெல்ட் விவகாரம்: பிரதமருக்கு அபராதம்
அரசின் விளக்க விடியோவில் பேசுவதற்காக காரில் செல்லும்போது தனது சீட் பெல்ட்டை கழற்றிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குக்கு போலீஸார் 100 பவுண்ட் (சுமார் ரூ.10,000) அபராதம் விதித்துள்ளனர்.
ஜம்மு இரட்டைக் குண்டுவெடிப்பு: 9 பேர் காயம்
ஜம்முவின் நர்வால் பகுதியில் நிகழ்ந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் 9 பேர் காயமடைந்தனர்.
விறுவிறுப்படையும் இடைத்தேர்தல் களம்
ஓபிஎஸ் அணியும் போட்டி
12,000 பேர் பணிநீக்கம்: கூகுள் அறிவிப்பு
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல் பபெட் உலகம் முழுவதும் தனது 12,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்போவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இந்திய - சீன எல்லையில் ராணுவ தயார் நிலை: அதிபர் ஷி ஜின்பிங் ஆய்வு
இந்தியா - சீன எல்லைப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள சீன ராணுவத்தினரின் தயார் நிலை குறித்து அந்நாட்டு அதிபர் ஷி ஜின் பிங் காணொலி வழியாக ஆய்வு நடத்தினார்.
எவரும் புறக்கணிக்க முடியாத சக்தியாக இந்தியா!
டிஜிபி.க்கள் மாநாட்டில் அமித் ஷா பெருமிதம்
ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்; விமானியின் உரிமம் தற்காலிக ரத்து
மூதாட்டி இழிவுபடுத்தப்பட்ட விவகாரம்
விரைவான வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் - பிரதமர் மோடி
71,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் அளிப்பு
நியூஸிலாந்து பிரதமர் திடீர் ராஜிநாமா!
நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தனது பதவியிலிருந்து விலகுவதாக திடீரென வியாழக்கிழமை அறிவித்தார்.
காலிறுதியில் நெதர்லாந்து, இங்கிலாந்து
நேரடி வாய்ப்பை தவற விட்டது இந்தியா
இந்திய உதவியுடன் மாலத்தீவு விமான நிலையம் மறுகட்டமைப்பு
திட்டத்தைத் தொடக்கி வைத்தார் அமைச்சர் ஜெய்சங்கர்
மத்திய அரசில் 71,000 பேருக்கு பணி நியமன ஆணை
பிரதமர் இன்று வழங்குகிறார்
பாஜக அரசின் நோக்கம் வாக்கு வங்கி அல்ல!
பிரதமர் மோடி
ஐ.நா. பொதுச் சபை தலைவர் ஜன.29-இல் இந்தியா வருகை
ஐ.நா. பொதுச் தலைவர் சபையின் சபா கொரோசி ஜன.29-ஆம் தேதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
குடியரசு தின நிகழ்ச்சியில் 50 விமானங்கள் பங்கேற்பு
தில்லியில் கடமை (கர்தவ்ய) பாதையில் நடைபெறவுள்ள குடியரசு தின நிகழ்ச்சியில் 9 ரஃபேல் விமானங்கள் உள்பட 50 விமானங்கள் பங்கேற்கின்றன என்று இந்திய விமானப்படை மூத்த அதிகாரி தெரிவித்தார்.
பாஜக இரட்டை வேடம்: மம்தா குற்றச்சாட்டு
தேர்தலுக்கு முன்னர் வாக்குறுதி அளித்துவிட்டு தேர்தல் முடிந்ததும் அதை நிறைவேற்றாமல் பாஜக இரட்டை வேடம் போடுவதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றஞ் சாட்டினார்.
விக்கிபீடியா போன்ற ‘ஆன்-லைன்' தரவுகளை முழுமையாக நம்ப முடியாது
'விக்கிபீடியா போன்ற இணையவழி தரவு தளங்களில் வெளியிடப்படும் ஆதாரங்களை முழுமையாக நம்பமு டியாது. பயனாளர்கள் மற்றும் பெரும்பான்மையானவர்களால் தொகுக்கப்படும் அடிப்படையாகக் தகவல்களை கொண்ட இந்த ஆதாரங்களை ஏற்பது தவறான தகவல்களை ஊக்குவிப்பது போன்றதாகிவிடும்' என்று உச்சநீ திமன்றம் கூறியது.
தமிழகம் - தமிழ்நாடு: ஆளுநர் ரவி விளக்கம்
தமிழகம்-தமிழ்நாடு என்பது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார்.