CATEGORIES
Kategorier
சட்டம்-ஒழுங்கு, போதைப் பொருள் தடுப்பு: காவல் ஆணையருடன் அமைச்சர் உதயநிதி ஆய்வு
தனது தொகு திக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு, போதைப் பொருள்கள் தடுப்பு குறித்து சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏ.,வும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஆய்வு செய்தார்.
சென்னையில் புதிதாக 3 வாக்குச் சாவடிகள் உருவாக்கம்
சென்னை மாவட்டத்தில் தேவைக்கேற்ப புதிதாக 3 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்படவுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.
மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்கும்
மது ஒழிப்பு மகளிா் மாநாட்டில் திமுக சாா்பில் இரண்டு போ் பங்கேற்பா் என்று அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உறுதி அளித்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் கூறினாா்.
ஜம்மு-காஷ்மீரில் நாளை முதல்கட்ட தேர்தல்
ஜம்மு-காஷ்மீர் முதல்கட்ட பேரவைத் தேர்தலையொட்டி, 24 தொகுதிகளில் திங்கள்கிழமை பிரசாரம் நிறைவடைந்தது.
நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி
வெறுப்புணா்வும் எதிா்மறை எண்ணமும் நிறைந்த சில தனிநபா்கள், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை சீா்குலைக்க முயற்சிக்கின்றனா்; இந்தியாவை அவமதிக்க எந்த வாய்ப்பையும் அவா்கள் விட்டுவைப்பதில்லை என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
அண்ணா 116-ஆவது பிறந்த நாள்: முதல்வர், தலைவர்கள் மரியாதை
முன்னாள் முதல்வா் அண்ணாவின் 116-ஆவது நாளையொட்டி, அவரது சிலை மற்றும் உருவப்படத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சிகளின் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அனைத்து கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை
வரும் காலங்களில் அனைத்து திருக்கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னையில் ஒரே நாளில் 1,878 விநாயகர் சிலைகள் கரைப்பு
சென்னையில் 4 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை 1,878 விநாயகா் சிலைகள் கரைக்கப்பட்டன.
‘வணிகத்தில் புதுமைகளுடன் பாரம்பரியத்தை இணைக்க வேண்டும்'
வணிக தளத்தில் நவீன புதுமைகளுடன் பாரம்பரியத்தை இணைப்பதன் மூலம் நிலையான வெற்றிக்கான பாதையை உருவாக்கலாம் என ஹெச்.சி.எல். டெக். தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
திமுக பவள விழா இலச்சினை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
அண்ணா அறிவாலய முகப்பில் நிறுவப்பட்ட திமுக பவள விழா இலச்சினையை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
வெளிநாடுகளில் செவிலியர்களுக்கு அதிக தேவை இருக்கிறது
செவிலியா்களுக்கு வெளிநாடுகளில் அதிகமான தேவை இருக்கிறது என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
அமேசான், ஃபிளிப்கார்ட் விழாக்கால சலுகை விற்பனைக்கு தடை வேண்டும் வர்த்தக அமைச்சருக்கு பாஜக எம்.பி.கோரிக்கை
இணையவழி வா்த்தக நிறுவனங்களான அமேசான், ஃபிளிப்காா்ட் ஆகியவை நடத்தும் விழாக்கால சலுகை விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு பாஜக எம்.பி. பிரவீண் கன்டேல்வால் கோரிக்கை விடுத்துள்ளாா்.
அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான மனநிலையில் ராகுல் - குடியரசு துணைத் தலைவர் விமர்சனம்
இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து அமெரிக்காவில் ராகுல் காந்தி கூறிய கருத்தை மறைமுகமாக தாக்கிய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான மனநிலையைக் காட்டுகிறது என ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
100-ஆவது நாளில் பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சி உள்கட்டமைப்பு, விவசாயத்துக்கு முக்கியத்துவம்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமா் மோடியின் மூன்றாவது ஆட்சி திங்கள்கிழமையுடன் (செப். 16) நூறு நாள்களை நிறைவு செய்கிறது.
காஷ்மீரில் பயங்கரவாதம் தலைதூக்க யார் காரணம்?
பிரதமர் கருத்துக்கு ஃபரூக் அப்துல்லா கண்டனம்
டயமண்ட் லீக் : நீரஜ் சோப்ரா இரண்டாம் இடம்
டயமண்ட் லீக் தடகளப் போட்டியில் இந்திய நட்சத்திர வீரா் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் இரண்டாம் இடம் பெற்ற நிலையில், அவா் கையில் முறிவுடன் பங்கேற்றது தெரிய வந்துள்ளது.
ஓணம்: கேரளத்தில் கோலாகல கொண்டாட்டம்
கேரளத்தில் அறுவடை திருவிழாவான கலாசாரம் மிக்க ஓணம் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
4-ஆவது சுற்றிலும் இந்திய அணிகள் அபாரம், ஆதிக்கம்
ஃபிடே செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 4-ஆவது சுற்றிலும் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் வெற்றியைப் பதிவு செய்தன.
இஸ்ரேல் மீது ஹூதிக்கள் ஏவுகணை தாக்குதல்
யேமனில் கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்தி வரும் ஹூதி கிளா்ச்சியாளா்கள், இஸ்ரேல் மீது ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டனா்.
10 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் சென்னை உள்பட 10 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவானது.
டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு முயற்சி
அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் மீது ஞாயிற்றுக்கிழமை மீண்டும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் ராஜிநாமா: தில்லி முதல்வர் கேஜரிவால்
'முதல்வர் பதவியை அடுத்த இரண்டு நாள்களில் ராஜிநாமா செய்ய உள்ளேன்' என்று தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
காப்பீடுகளுக்கான ஜிஎஸ்டி குறைப்பு: ஆய்வு செய்ய 13 பேர் குழு
ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி விகிதத்தை மறுஆய்வு செய்ய 13 போ் கொண்ட அமைச்சா்கள் குழுவை ஜிஎஸ்டி கவுன்சில் ஞாயிற்றுக்கிழமை அமைத்தது.
நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களும் மீட்பு - தமிழக அரசு
உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழா்களும் காயம் ஏதுமின்றி, பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தினர் ஊடுருவலால் பெரும் அச்சுறுத்தல் - ஜார்க்கண்டில் பிரதமர் மோடி
ஜார்க்கண்டில் வாக்கு வங்கி அரசியலுக்காக, வங்கதேசத்தினர் மற்றும் மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கயாக்களின் ஊடுருவலை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான மாநில அரசு அனுமதிக்கிறது; இது, இந்த மாநிலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
உக்ரைன் கோரிக்கை நிராகரிப்பு
தாங்கள் வழங்கியுள்ள ஏவுகணைகளைக் கொண்டு ரஷியாவின் தொலைதூரப் பகுதிகளில் தாக்குதல் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற உக்ரைனின் கோரிக்கையை அமெரிக்காவும் பிரிட்டனும் நிராகரித்துள்ளன.
பாகிஸ்தானை 2-1 என வீழ்த்தியது இந்தியா
ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் கடும் சவாலுக்குப் பிறகு பாகிஸ்தானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 5-ஆவது தொடர் வெற்றியைப் பதிவு செய்தது நடப்பு சாம்பியன் இந்தியா.
இந்திய ஆடவர், மகளிர் அணிகள் 'ஹாட்ரிக்' வெற்றி
ஃபிடே 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தன.
நாட்டின் முதல் 'வந்தே மெட்ரோ' சேவை: பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்
நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவையை குஜராத்தின் அகமதாபாத்-புஜ் வழித்தடத்தில் பிரதமர் மோடி திங்கள்கிழமை தொடங்கிவைக்க உள்ளார்.
மணிப்பூர் செல்வதை கவனத்துடன் தவிர்க்கும் பிரதமர்
'மணிப்பூர் செல்வதை பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த கவனத்துடன் தவிர்த்து வருகிறார்' என்று காங்கிரஸ் சனிக்கிழமை விமர்சித்தது.