CATEGORIES
Kategorier
ரணிலின் தலைமையின் கீழான திட்டங்கள் சிறப்பாக உள்ளன
செந்தில் தொண்டமானிடம் ஜப்பான் துணை அமைச்சர் தெரிவிப்பு
தமிழர்களின் இருப்பை அழிக்க அரசாங்கம் கங்கணம் கட்டி நிற்கிறது
தமிழர்களின் தொன்மைவாய்ந்த தொல்லியல்களை சிங்கள பௌத்தமாக மாற்றியமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தனது அரச இயந்திரத்தை சர்வாதிகாரமாக வழி நடாத்தி தமிழர்களின் இருப்பை அழிக்க பல முனைகளிலும் கங்கணம் கட்டி நிற்கிறது என்றும் குருந்தூர் மலையில் அப்பட்டமான அரச சர்வாதிகாரம் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதாகவும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
பேராதனை பல்கலைக்கழக விவகாரம் ஜனாதிபதியுடன் பேசி விரைவில் தீர்மானம்
உடன் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்து
பெருந்தோட்ட நிறுவன செயற்பாடு குறித்து ஜனாதிபதியுடன் பேசி விரைவில் தீர்மானம்
இலங்கையின் பெருந்தோட்ட நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி விரைவில் தீர்மானமொன்றை எடுக்க எதிர்பார்ப்பதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அரசாங்கத்தில் உள்ளாடைகளை தலையால் போடுகின்றனர்
\"பிரேமதாச காலத்தில் நாட்டுக்கு டொலர்களை கொண்டுவருவதற்காக அமைக்கப்பட்ட ஆடைத்தொழிற்சாலைகள் பல மூடப்படுகின்றன.
சீனாவுக்கு செல்கிறார் அமைச்சர் அலி சப்ரி
சீன வெளியுறவுத் துறை அமைச்சர் குயின் கேங்கின் அழைப்பை ஏற்று சீனாவுக்கான விஜயத்தை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி மேற்கொள்ளவுள்ளார்.
ஹெவிகென் மயக்க மருந்தை சிறுவர்களுக்கு வழங்குவதில்லை
சபையில் அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பை தவிர மாற்று வழி இல்லை
இலங்கை மின்சார சபை பாரிய நஷ்டத்தில் இயங்குவதால் அதனை மறுசீரமைப்பதை தவிர மாற்று வழியேதும் எமக்கு கிடையாது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
அரசியல் தீர்வு விடயத்தில் பண்டிகைகளை காட்டி ஏமாற்றுகிறார் ஜனாதிபதி
உரையாற்றுகையில் சொல்லுவதெல்லாம் பொய் என்கிறார் வினோ எம்.பி
67 டெங்கு வலயம்
67 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள், டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அமைச்சர் கெஹலிய அதிரடி பதில் கிடைக்காவிடின் பதவியை துறப்பேன்
நிதி அமைச்சில் இடம்பெறும் கலந்துரையாடலின் மூலம் மருந்துப் பொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டை சரி செய்துகொள்ள முடியாமல் போனால் தொடர்ந்தும் சுகாதார அமைச்சர் பதவியில் இருக்க மாட்டேன் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
மோல்டோவாவிடம் தோற்ற போலந்து
யூரோக் கிண்ண தகுதிகாண் போட்டிகள்
சிநேகபூர்வப் போட்டிகளில் பிரேஸிலை வீழ்த்திய செனகல்
ஜேர்மனியை வென்ற கொலம்பியா
இங்கிலாந்தை வென்ற அவுஸ்திரேலியா
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஆஷஸ் டெஸ்டில் அவுஸ்திரேலியா வென்றது.
இறந்தவரின் ஆவியை வீட்டுக்கு அழைத்து வர சிறப்பு பூஜைகள்
திருப்பத்தூர் மாவட்டம், சொரக்காயல் நத்தம் கிராமத்தில் விபத்தொன்றில் இறந்துபோன 20 வயதான இளைஞனின் ஆவியை வீட்டுக்கு அழைத்துவர சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன.
அடிவார முகாம் வரை ஏறினார் 5 வயது சிறுமி
எவரெஸ்டின் அடிவார முகாம்தானே என்று சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம்.
இந்தியா வருகிறார் எலான் மஸ்க்
தாம் இந்திய பிரதமர் மோடியின் மிக பெரிய ரசிகன் என உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
பக்ரீத் பண்டிகைக்காக 70 ஆயிரம் ஆடுகள்
தமிழகம் முழுவதும் எதிர்வரும் 29ஆம் திகதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பெண் கைதிகளுக்கு இடையில் மோதல் 42 பேர் மரணம்
மத்திய அமெரிக்கா நாடான ஹோண்டுராஸ் தலைநகர் டெகுசிகல்பா அருகே உள்ள தமரா பகுதியில் பெண்கள் சிறைச்சாலை உள்ளது.
விலை குறைந்தாலும் விற்பனை கூடவில்லை
பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டாலும், பேக்கரிகளில் பாண்களின் விற்பனை கூடவில்லை என ஹட்டன் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்வதேச அபாகஸ் போட்டி: 44 மாணவர்கள் இந்தியா பயணம்
44 மாணவர்கள் புதன்கிழமை (21) இந்தியா பயணமானார்கள்
‘கெயார்' அதிகாரியை சந்தித்த உப்புவெளி பெண்கள்
'கிரிஸலிஸ்' நிறுவனம் முன்னெடுக்கும் 'பெண்களை ஆளுகைக்கு உற்படுத்தல்' வேலைத்திட்டத்தைப் பார்வையிட, ஜேர்மன் 'கெயார்' நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி ஜெனீபர், திருகோணமலைக்கு நேற்று முன்தினம் (20) விஜயம் செய்திருந்தார்.
ஜப்பானின் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் கலந்துரையாடல்
டோக்கியோவில் உள்ள இலங்கை தூதரகத்தில் ஜப்பானின் மிகப்பெரிய சுற்றுலா ஏற்பாட்டாளர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேற்கொண்டார்.
கதிர்காமத்தில் இருந்து வந்த பஸ் விபத்து
கதிர்காமத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த பஸ் சம்மாந்துறையில் கட்டுப்பாட்டை இழந்து, வாய்க்காலுக்குள் பாய்ந்து, மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
'யூடியூப்' பார்த்து துப்பாக்கி தயாரித்த இருவர் கைது
'யூடியூப்' பார்த்து துப்பாக்கி தயாரித்த மாமாவும் மருமகனும் கை செய்யப்பட்டுள்ளனர்.
நலன்புரி கொடுப்பனவுக்கான மேன்முறையீடுகளை 30க்கு முன்னர் சமர்ப்பிக்கவும்
அம்பாறை மாவட்டத்தில் நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ள தெரிவு செய்யப்படாதவர்கள், மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகள் இருந்தால் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் புதன்கிழமை (21) தெரிவித்தார்.
“மனித கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை பேணவில்லை” - அமைச்சர் மனுஷ தெரிவிப்பு
\"நான் ஒரு போதும் எந்தவொரு மனித கடத்தல்காரர்களுடனும தொடர்புகளை பேணவில்லை. சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை” என்று தெரிவித்த தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, நான் மனித கடத்தல்காரர்களுக்கு அடிபணிந்து செயற்பட்டிருந்தால், அதுதொடர்பில் பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கும்; பாராளுமன்றத்திலும் பேசப்பட்டிருக்கும் என்று தெரிவித்தார்.
ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்காலத்துக்கு மாத்திரம் செல்லுபடியாக்க கூடாது
அரசாங்கம், ஊழல் எதிர்ப்பு சட்ட மூலத்தை கடந்த காலத்துக்கு செல்லுபடியாக்காமல் எதிர்காலத்துக்கு மாத்திரம் செல்லுபடியாகும் வகையில் அமல்படுத்துவதாக இருந்தால், இதன் மூலம் அரசாங்கத்தின் நோக்கம் என்ன என்பது எதிர்க்கட்சிகளுக்கு தெளிவாகி இருக்கிறது என்று எதிர்க்கட்சிகளின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
நுவரெலியா தபாலகத்தை விற்பதற்கு எதிர்ப்பு
நுவரெலியாவின் அடையாளச் சின்னமாக கடந்த 130 வருடங்களுக்கு மேலாகத் திகழும் நுவரெலியா தபால் நிலையத்தை விற்பதற்கு எதிராக புதன்கிழமை (21) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
புலிகளின் முக்கிய தலைவருக்கு விளக்கமறியல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான செல்வபாக்கியம் சுதாகரன், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.