CATEGORIES
Kategorier
ஒட்டுமொத்த பணவீக்கம் 22.1 சதவீதமாக குறைந்தது
தேசிய நுகர்வோர் விலை சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்கமானது 22.1 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தேசிய தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நுளம்பு பெருகும் இடங்களை அழியுங்கள்
Ini நாட்டில் கடந்த 3 வாரங்களில் 7,069 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ள நிலையில், நுளம்புகள் பெருகும் இடங்களை அழிக்குமாறு சுகாதார அமைச்சு மக்களை அறிவுறுத்தியுள்ளது.
சொத்து விவரங்களை வருடாந்தம் பகிரங்கப்படுத்த வேண்டும்
அரசியல்வாதிகள் உட்பட உயர்பதவிகள் வகிக்கும் அனைவரும் தமது சொத்து விவரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்றும் வருடாந்தம் சொத்து விவரங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாமலின் வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்
கிரிஷ் நிறுவனத்துக்குச் சொந்தமான 70 மில்லியன் ரூபாய் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை நீக்குமாறு கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் திலின கமகே, புதன்கிழமை (21) உத்தரவிட்டார்.
‘பெரிய காகமே’ அரசை காக்கிறது
கடந்த ஆண்டு நாட்டு மக்கள் 'கபுடு காகா' என்று கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தினார்கள்.
குருந்தூர்மலைக்கு கம்மன்பில விஜயம்
தண்ணிமுறிப்பில் மீள்குடியேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
இனவாத அரசியல்வாதிகளை எதிர்ப்பது அல்ல; காணிகளை விடுவிப்பதே தமிழர்களின் நோக்கம்
சில பெரும்பான்மையின இனவாத அரசியல்வாதிகள், தமது வாக்கு வங்கியை நிரப்பும் நோக்கத்துடனேயே குருந்தூர் மலைக்கு வருகைதருகின்றனர்.
மனுவை வாபஸ் பெற்றார் போதகர் ஜெரோம்
தன்னை பொலிஸார் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு, புதன்கிழமை (21) வாபஸ் பெறப்பட்டது.
நடாஷாவுக்கு விளக்கமறியல்; புருனோவுக்கு பிணை
சமூக ஊடக செயற்பாட்டாளரான புருனோ திவாகரவை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட கொழும்பு, கோட்டை நீதவான் திலின கமகே, நடாஷா எதிரிசூரியவை ஜூலை 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிடிவிறாந்து
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன
வெறுமனே உரிமை பிரச்சினையோ, அரசியல் பிரச்சினையோ அல்ல எங்களது பிரச்சினைகள்.
உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள்: அமீரகத்தை வீழ்த்திய இலங்கை
அயர்லாந்தை வென்ற ஓமான்
8.50 கோடி ரூபாய் கொள்ளை; பழச்சாற்றில் சிக்கிய ஜோடி
நிதி நிறுவனமொன்றில் துப்பாக்கி முனையில் 8.50 கோடி ரூபாயை கொள்ளையடித்த குழுவைச் சேர்ந்த இளம் ஜோடியொன்று கோவிலில் வழங்கிய பழஜூஸில் சிக்கிக்கொண்ட சம்பவம் பஞ்சாப்பில் இடம்பெற்றுள்ளது.
பொறியாளர் தலைமறைவு
ஒவிபத்து டிசா ரயில் தொடர்பான சிபிஐயின் விசாரணை வளையத்தில் இருந்த ரயில்வே பொறியாளர் தலைமறைவானதால், அவரின் வீட்டுக்கு பொலிஸார் சீல் வைத்தனர்.
சிறந்த பாதை நோக்கி பயணிக்க வேண்டும்
சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சிறந்த பாதை நோக்கி பயணிக்க வேண்டும். அதற்கு பரிந்துரைக்கப்பட்ட யோசனைகள் சட்டமாக்கப்பட வேண்டும்.
வீண் விரயங்களை கட்டுப்படுத்த வேண்டும்
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் இடம்பெறும் வீண் விரயங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் முன்னுரிமையளித்து செயற்பட வேண்டியது அவசியமென பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தினார்.
முத்துராஜா யானையால் உறவில் பாதிப்பு ஏற்படாது
எமது நாட்டுக்கு தாய்லாந்து நாட்டால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட ‘முத்துராஜா' யானைக்கு நேர்ந்துள்ள நிலையால் இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் பாதிப்பு ஏற்படாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட பொலிஸார் இரத்த தானம்
முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் நிலையங்களின் ஏற்பாட்டில் குருதிகொடை வழங்கும் நிகழ்வு நேற்று (20) முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.
முல்லைத்தீவில் 120 பெண் தொழில் முயற்சியாளர்கள் தெரிவு
பொருளாதாரத்தில் பெண்களின் ஸ்திரநிலை பேணும் கலந்துரையாடல்
“பால் உற்பத்தியை அதிகரிக்க தீவிர கவனம் செலுத்தவும்”
மலையகத்தில் எதிர்வரும் காலங்களில் பசு மாடுகள் வளர்ப்பை ஊக்கப்படுத்தி, பால் உற்பத்தியை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தமிழ் பிரதிநிதிக் குழு தலைவருமான கலாநிதி சதானந்தன் திருமுருகன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானையால் வீடு, பயிர்கள் சேதம்
திருக்கோவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மண்டானை கிராமத்துக்குள் நேற்று (20) அதிகாலை காட்டு யானை புகுந்து அட்டகாசம் செய்ததில் ஒரு வீடு உட்பட வாழ்வாதார பயிர்கள் நாசமாகியுள்ளன.
மலையக மக்களின் வாக்குகளை ஏலம் போட இடமளியேன்
இந்த நாட்டில் ஒட்டு மொத்தமாக மலையக மக்களின் 17 இலட்சம் வாக்குகள் இருப்பதாகவும் இந்த வாக்குகள் இல்லாமல் எதிர்காலத்தில் யாரும் ஆட்சியமைக்கவோ அல்லது ஜனாதிபதி ஆகவோ முடியாது என்றும் தெரிவித்த பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இந்த வாக்குகளை எதிர்காலத்தில் எவரும் ஏலம் போட இடமளிக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.
258 இலங்கை தமிழர் நிலை என்ன? காத்திருக்கிறது தமிழக அரசு
இலங்கையில் 1983 முதல் ஏற்பட்ட உள்நாட்டு போரால் தமிழர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி அகதிகளாக உலகம் முழுவதும் புலம் பெயர்ந்தனர்.
ரூ.120 க்காவது நெல்லை கொள்வனவு செய்ய வேண்டும்
விவசாயிகளிடம் இருந்து குறைந்தது 120 ரூபாய்க்காவது நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் கோரிக்கை விடுத்தார்.
சதி மூலம் அதிகாரத்துக்கு வருவதற்கு முயல்கின்றனர்
ஜனநாயக ரீதியில் ஒரு போதும் அதிகாரத்துக்கு வர முடியாதவர்கள், மக்கள் மனதில் வெறுப்பை விதைத்து, சதி மூலம் பதவிக்கு வர முயல்கின்றார்கள் என்றும் 69 இலட்சம் என்ற ஆணையை ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டோம் என்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சீமெந்துக்கான செஸ் வரி உயர்ந்தது
இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கான செஸ் வரி ஜூன் 17ஆம் திதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை
உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் நாட்டில் பல்வேறு தரப்பினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்ற போதிலும், அது தொடர்பில் அரசாங்கம் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
வலுப்பெறுகிறது இலங்கை ரூபாய்
இலங்கை மத்திய வங்கி, செவ்வாய்க்கிழமை (20) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது.
பெட்ரிசியாவை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்
இங்கிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்ரிசியா ஸ்கொட்லண்டை சந்தித்துள்ளார்.
பாலியல் இலஞ்ச எண்ணக்கரு
சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே மகிழ்ச்சி