CATEGORIES
Kategorier
தேசிய மட்ட கட்டுரை போட்டியில் சாதனை
தேசிய மட்ட பொதுநலவாய கட்டுரைப் போட்டியில், வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவி ஜே. ஜுமைனா ஹானி, தேசிய ரீதியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் என சஹாப்தீன் தெரிவித்தார்.
மகாவலி வலயத்துக்குள் உள்ளீர்க்க விடமாட்டோம்
மாந்தை மேற்கில் காணிகளை
மின்சார கட்டண குறைப்பு பிரேரணை வரவில்லை
ஜூலை முதலாம் திகதி முதல் அமலாகும் வகையில் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான பிரேரணை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதிக்காக சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவ்வாறு மின் கட்டணத்தை குறைப்பதற்கான பிரேரணையை இலங்கை மின்சார சபை முன்வைக்கவில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு
இலங்கை மத்திய வங்கியால் புதன்கிழமை (17) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களுக்கு அமைய அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய், திங்கட்கிழமையை விட 4 ரூபாயால் அதிகரித்துள்ளது.
சிறுமி மரணம் குறித்து சிறையில் விசாரணை
களுத்துறை நகரிலுள்ள ஐந்து மாடிகளைக் கொண்ட ஹோட்டலில், மூன்றாவது மாடியில் இருந்து நிர்வாணமாக விழுந்து 16 வயதான சிறுமி மரணமடைந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
எளிய முறையில் வழிபாடு செய்யுங்கள்
வெடுக்குநாறிமலை ஆலயத்தில்
கோட்டா மீது தற்கொலை தாக்குதல்
17 வருடங்களின் பின் ஆருரன் விடுதலை
மஹிந்த உட்பட நால்வரின் பயணத்தடை முற்றாக நீக்கம்
2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதியன்று நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷக்ஷ் உள்ளிட்ட நால்வருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை முற்றாக நீக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் திலின கமகே, புதன்கிழமை (17) கட்டளையிட்டார்.
இடைக்கால உத்தரவுக்கு சட்டமா அதிபர் எதிர்ப்பு
சிறுநீரக சத்திரசிகிச்சை விவகாரம்
போதகர் ஜெரோம் வந்ததும் கைதாவார்
வராவிட்டால் இன்டர்போல் மூலம் நடவடிக்கை
சரணடைந்த ஆனோல்ட் பிணையில் விடுவிப்பு
இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் குறித்து கைது செய்யப்பட்ட யாழ். மாநகர சபை முன்னாள் மேயர் இமானுவேல் ஆனோல்ட் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், அவருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூலை 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஒரு ஜோடியில் ஒன்றை கழற்றிக்கொண்டு ஓட்டம்
சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள், 12 வயது சிறுவனின் ஒரு பாதணியை மட்டும் பலவந்தமாக கழற்றி கொண்டு சென்றுள்ளமை தொடர்பில் அச்சிறுவனின் தந்தை முறைப்பாடு செய்துள்ளார் என்று அங்குருவத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
‘நம்பிக்கை பிறந்துள்ளது’
பிராந்திய நலன்களிலும், பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் நோக்கங்களிலும் இணைந்து செயற்படுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் புதிய ஆளுநர்களை வாழ்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்று சிறப்புமிகு நிகழ்வு
தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு ஒரே தடவையில் தமிழ் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையான வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும் என்றும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த சமிக்ஞையையும் இதன்மூலம் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார் என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இணைந்து செயற்பட இணக்கம்
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில், எதிர்காலத்தில் தீர்க்கமான முடிவுகளை எட்டுவதற்கும், இருவரும் இணைந்து செயற்படுவதற்கும் புதிதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் இணக்கம் காணப்பட்டதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிர தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
சுகாதார பரிந்துரைகளை கட்டாயம் பின்பற்றவும்
பொது மக்களுக்கு எச்சரிக்கை
புதிய ஆளுநர்கள் மூவர் பதவியேற்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் மூன்று புதிய ஆளுநர்கள், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து புதன்கிழமை (17) முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இங்கிலாந்து குழாமில் பெயார்ஸ்டோ; போக்ஸ் நீக்கம்
அயர்லாந்துக்கெதிரான டெஸ்டுக்கான
மக்ரோனுடன் கைகோர்த்த எலோன் மஸ்க்
உலகின் மிகப்பெரும் செல்வந்தரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகருமான எலோன் மஸ்க், பிரான்ஸின் ஜனாதிபதி இமானுவல் மேக்ரோனை பாரிஸில் சந்தித்து முதலீடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
இராணுவ ஆதரவு கட்சிகளை வீழ்த்திய எதிர்க்கட்சிகள்
தாய்லாந்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
ஐ.பி.எல்: வெளியேற்றப்பட்ட சண்றைசர்ஸ் ஹைதரபாத்
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரிலிருந்து சண்றைசர்ஸ் ஹைதரபாத் வெளியேற்றப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு ஆறுதல்
கள்ளச்சாராயம் குடித்ததில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் அண்மையில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே இடம்பெற்றுள்ளது.
பிதிர்கடன் செய்ய அழைப்பு
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்தவர்களுக்கு பிதிர்கடன் செய்ய, அகில இலங்கை சைவத்தமிழ் மன்றம் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2023இல் முதல் அணு மின்நிலையம்
அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிட்டதற்கு அமைய நடைபெற்றால் ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடனான முதலாவது அணு மின்நிலையத்தை 2032 இல் இலங்கையில் நிர்மாணிக்க முடியும் என்று வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் இலங்கை அணுசக்தி சபை தெரிவித்தது.
ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் எவ்வித பிளவும் இல்லை
ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் எந்தப் பிளவும் இல்லை என்றும் தற்போதைய அரசாங்கத்தை மாற்றுவதற்கு கடத்தல்காரர்கள் விரும்புவதாகவும் அரசை சீர்குலைக்க பாடுபடும் அனைவரையும் பயங்கரவாதிகளுக்கு சமமாக கையாள வேண்டும் என்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
ஜெரோமின் கருத்துக்கு திருச்சபை கண்டனம்
ஜெரோம் பாதிரியார் அல்ல என்றும் தெரிவிப்பு நாட்டை விட்டு தப்பிவிட்டார் என தகவல்
நீதி கிடைக்க செய்வோம்
இனப்படுகொலை,போர்க் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி
இங்கிலாந்து பிறீமியர் லீக்: பிறைட்டனிடம் தோற்ற ஆர்சனல்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனுடனான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் தோற்றது.
ஸ்பானிய லா லிகாத் தொடர்: சம்பியனான பார்சிலோனா
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில் பார்சிலோனா சம்பியனாகியுள்ளது.
பிரியங்காவை 7 வயதில் ரசித்த நிக் ஜோன்ஸ்
2000ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா, தமிழில் விஜய் ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் அறிமுகமானார்.