CATEGORIES
Kategorier
500 மதுபான கடைகளை மூட நடவடிக்கை
தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் திகதி, 500 மதுபான கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல்:சென்னையை வென்ற கொல்கத்தா
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு - 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), சென்னையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் உடனான போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றது.
இரட்டை வேடத்தில் விஜய்?
‘வாரிசு’ படத்துக்கு பிறகு நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
காஜல் அகர்வாலின் புதுத்தொழில்
தமிழில் 'பழனி' படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் காஜல் அகர்வால். தற்போது கமல்ஹாசனுடன் 'இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.
திருமணமான ஒரே மாதத்தில் பிரிவு
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சிப்பிக்குள் முத்து' உட்பட பல சீரியல்களில் நடித்தவர் சம்யுக்தா. இவர் 'சிப்பிக்குள் முத்து' சீரியலில் நடித்த விஷ்ணுகாந்த் என்பவரை காதலித்து அதன் பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
மஹிந்த பலவந்தமாக பிரதமர் பதவியை ஏற்கார்
மஹிந்த ராஜபக்ஷ, களவாக அல்லது பலவந்தமாக இராணுவத்தை பயன்படுத்தி பிரதமர் பதவியை எடுக்கமாட்டார் என்று தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாஹர காரியவசம், மக்களுக்காக பதவியை கைவிடும் ஒரேயொரு தலைவர் மஹிந்த ராஜபக்ஷ என்றார்.
சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையான சட்டத்தை உருவாக்குங்கள்
சட்டத் துறையினருக்கு ஜனாதிபதி பணிப்புரை
சண்டை நிறுத்தம் அறிவிப்பு
கடந்த ஐந்து நாள்களாக நீடித்த கடும் யுத்தத்தினிடையே நேற்றுமுன்தினம் இரவு 10 மணி முதல் பாலஸ்தீன ஜிகாத் இயக்கத்தினருக்கும் இஸ்ரேல் இராணுவத்திற்கும் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்ஸியாவிடம் தோற்ற மிலன்
இத்தாலிய சீரி ஏ தொடர்
அஸ்டன் வில்லாவிடம் தோற்ற டொட்டென்ஹாம்
இங்கிலாந்து பிறீமியர் லீக்
ஐ.பி.எல்:வெளியேற்றப்பட்ட டெல்லி கப்பிட்டல்ஸ்
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு - 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் இருந்து டெல்லி கப்பிட்டல்ஸ் வெளியேற்றப்பட்டுள்ளது.
ஆட்சியை பிடித்தது காங்கிரஸ்
கர்நாடக சட்டசபை தேர்தலில் 136 தொகுதிகளை கைப்பற்றி, அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.
கைவிரல் அடையாளம் இன்று முதல் கட்டாயம்
அரச ஊழியர்கள், திங்கட்கிழமை (15) முதல் பணிக்குச் செல்லும்போதும் பணியிலிருந்து வெளியேறும் போதும் கைவிரல் அடையாளத்தை கணினியில் பதிவு செய்வதை கட்டாயமாக்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் டெங்கு அபாய வலயங்கள் அதிகரிப்பு
நாடளாவிய ரீதியில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு காரணமாக, டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
விலை குறைப்பு தாமதிக்கும்
இன்றையதினம் (15) முதல் பால்மா விலை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் விலையை குறைப்பதில் தாமதம் ஏற்படும் என்று பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்தது.
6.5 பில்லியனை விட இழப்பீடு அதிகரிக்கும்
எக்ஸ்பிரஸ் பேர்ள் விவகாரம். சேதங்களை மீள கணக்கிட நடவடிக்கை
இலங்கையின் கணினி கல்வியறிவு வீதம் உயர்வு
2022ஆம் ஆண்டில் இலங்கையின் கணினி கல்வியறிவு வீதம் 35.7 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று தேசிய தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவர திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸியால் விமானம் அன்பளிப்பு
அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் அந்நாட்டு அரச விமானப்படைக்குச் சொந்தமான பீச் கிராப்ட் 'கேஏ350 கிங்எயார்' விமானம் ஒன்றை இலங்கைக்கு அன்பளிப்பு செய்வதற்கான கடிதம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைவு
திருகோணமலை நெல்சன் திரையரங்குக்கு முன்பாக தொல்லியல் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில், தாய்லாந்தில் இருந்து வருகைதந்திருக்கும்.
காலை உணவு இல்லை
14 இலட்சம் மாணவர்களுக்கு
கந்தசாமி ஆலய காணியில் புத்தர்: மண்துறந்த புத்தருக்கு தமிழர் மண் மீது ஆசையா?
வில்லூன்றியில் 2ஆவது நாளாக ஆர்ப்பாட்டம்
தமிழின் படுகொலைக்கு நீதி கோரிய ஊர்தி பவனி
அம்பாறையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை
அகதிகளை கடலிலேயே தங்க வைக்கும் பிரித்தானியா
அகதிகளாக வருவோரை தங்க வைப்பதற்காக கப்பலை தங்குமிடமாக மாற்றும் பணியில் பிரித்தானிய அரசு ஈடுபட்டு வருகின்றது.
பாலியல் விவகாரம்; மீண்டும் சிக்கினார் ட்ரம்ப்
பத்திரிகையாளர் ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், குறித்த பத்திரிகையாளருக்கு ஐந்து மில்லியன் டொலர் இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.பி.எல்: டெல்லியை வீழ்த்திய சென்னை
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு - 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), சென்னையில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸுடனான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது.
பார்சிலோனாவிலிருந்து வெளியேறும் அணித்தலைவர்
கழகமான ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் பார்சிலோனாவின் அணித்தலைவரான சேர்ஜியோ புஷ்கட்ஸ், கழகத்துடனான ஒப்பந்தமானது நடப்புப் பருவகாலத்துடன் முடிவடையும்போது கழகத்தை விட்டு வெளியேறுவதாக அக்கழகம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.
ஏ.சி. மிலனை வென்ற இன்டர் மிலன்
சம்பியன்ஸ் லீக்
வானில் பறக்கும் இரத்தம்
இரத்தம் மற்றும் மருந்துப் பொருட்களை 'ஐ-டிரோன்' மூலமாக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் கடந்த சில வருடங்களாக ஈடுபட்டு வருகின்றது.
கேரளாவை உலுக்கிய பெண் வைத்தியரின் கொலை
கேரள மாநிலம், கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் போதைக்கு அடிமையான சந்தீப் என்பவரால், வைத்தியர் வந்தனா தாஸ் என்பவர் நேற்று முன்தினம் கொடூரமாகக் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
தீர்வு கிடைக்காவிடின் தீவிர வேலைநிறுத்தம்
ரயில் நிலைய அதிபர்கள் எச்சரிக்கை