CATEGORIES
Kategorier
ஜீவென்டஸை வென்ற ஏ.சி மிலன்
இத்தாலிய சீரி ஏ தொடர்
கழிவறையில் சமையல்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
உணவகமொன்றில் உள்ள கழிவறையில் ஊழியர்கள் சிலர் பிரியாணி அரிசியை அலசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2,500 பட்டதாரி மாணவர்களுக்கு அதிஷ்டம்
2,500 பட்டதாரி மாணவர்களுக்கு செல்வந்தர் ஒருவர் தலா 1,000 அமெரிக்க டொலரை பரிசாக வழங்கிய சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
பிரேஸிலின் தலைமை பயிற்றுவிப்பாளராக அன்சிலோட்டி?
ஸ்பானிய லா லிகா கழகமான றியல்
ஆண்டுக்கு 8 கோடி ரூபாய் சம்பாதிக்கும் நாய்
நாய் ஒன்று ஆண்டொன்றுக்கு இலங்கை மதிப்பில் சுமார் 28 கோடி ரூபாயை இணையத்தின் மூலமாக சம்பாதித்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிறென்போர்ட்டிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்
இங்கிலாந்து பிறீமியர் லீக்
மீண்டும் எர்டோகன்
துருக்கியின் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் கடந்த 14ஆம் திகதி நடைபெற்றது.
தங்கமும் டொலரும் கணிசமாக சரிவு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் தங்கம் மற்றும் அதிகரித்துள்ளதுடன், தங்க ஆபரணங்களின் சந்தையில் மீண்டும் வெகுவாக குறைந்துள்ளது.
வெப்ப சுட்டெண் எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வு
அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை
வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் ஜூன் 1 முதல் ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம்
வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போதும், கடவுச்சீட்டைப் புதுப்பிக்கும்போதும் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் என சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
குழுக்களை விசாரிக்க விசேட பொலிஸ் பிரிவு
மத நல்லிணகத்தை சீர்குலைக்கும்
சீர்திருத்தங்களை மேற்கொள்ள இலங்கை தொடர்ந்தும் உறுதியாக இருக்கும்
நிலையான கடன் பாதைக்கு திரும்புவதற்கு தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் இலங்கை உறுதியாக இருக்கும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஏலக்காய் திருட்டு
கொழும்பு துறைமுக வளாகத்துக்குள் வைக்கப்பட்டிருந்த கொள்கலனை உடைத்து அதிலிருந்த ஏலக்காய் பெட்டிகள் ஒன்பதை திருடினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் உணவு பாதுகாப்பு முன்னேற்றம்
இலங்கையில் உணவுப் பாதுகாப்பு அனைத்து மாகாணங்களிலும் முன்னேறி வருவதாகவும் 3.9 மில்லியன் மக்கள் அல்லது மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் மிதமான கடுமையான உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வாரங்களில் பல பொருட்களின் விலைகள் குறையும்
843 பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாட்டுத் தளர்வை, இலங்கை மத்திய வங்கி அறிவித்ததை அடுத்து அலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின்விசிறிகள், பழங்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரெஞ்சு லீக் தொடர்: சம்பியனான பரிஸ் ஸா ஜெர்மைன்
பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், ஸ்ராஸ்பேர்க்கின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமப்படுத்தியமையைத் தொடர்ந்தே பரிஸ் ஸா ஜெர்மைன் சம்பியனானது.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பதில் வீரராக கைக்வாட்டைப் பிரதியிட்ட ஜைஸ்வால்
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி
கொக்கெய்ன் பயன்படுத்தும் இம்ரான்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பிரதமர் பதவியில் இருந்து வெளியேறியதில் இருந்து தற்போதைய ஆட்சியாளர்கள் மற்றும் இராணுவத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வந்தார்.
சாரதி இல்லாத கார் அறிமுகம்
சாரதி இல்லாத காரொன்றை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. தென்மேற்கு சீனாவின் குய்சோ மாகாணத்தில் உள்ள குய்யாங் நகரில் நடைபெற்றுவரும் சர்வதேச பிக் டேட்டா இண்டஸ்ட்ரி எக்ஸ்போவிலேயே குறித்த கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
யூ-டியூபர் இர்பானின் கார் மோதியதில் பெண் பலி
யூடியுபர் இர்பானின் கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் செங்கல்பட்டில் இடம்பெற்றுள்ளது.
ஜேர்மனிய புண்டெஸ்லிகா தொடர்: இறுதி நேரத்தில் முடிசூடிய மியூனிச்
ஜேர்மனிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான புண்டெஸ்லிகா தொடரில் இறுதி நேரத்தில் பயேர்ண் மியூனிச் சம்பியனானது.
புதிய பாராளுமன்ற கட்டடம் திறப்பு
புதுடெல்லியில் 971 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட புதிய பாராளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் (28) திறந்து வைத்தார்.
ஷாஃப்டரின் பிரேத பரிசோதனை முழுமையான அறிக்கை 2 மாதங்களில் வரும்
கடந்த வருடம் மர்மமான முறையில் மரணமடைந்த வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் மீதான பிரேத பரிசோதனை குறித்த முழுமையான அறிக்கையை வெளியிடுவதற்கு இன்னும் 2 மாதங்கள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பௌத்தத்தை அவமதித்த நடாஷா கைதானார்
'மோடாபிமானய' என்ற நிகழ்ச்சியில் பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நகைச்சுவை மேடைப் பேச்சாளர் நடாஷா எதிரிசூரிய ஞாயிற்றுக்கிழமை (28) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பானில் இருந்து வந்தார் ஜனாதிபதி - புதிய தலைவரை நியமிக்க தீர்மானம்
சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ள நிலையில், வெற்றிடமாகியுள்ள பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தவிசாளர் பதவிக்கு ஒருவரை நியமிக்கவுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை இன்னும் இரத்து செய்யவில்லை
சர்வதேச மன்னிப்புச்சபை அதிருப்தி
குலுங்கியது பனாமா
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் நேற்றைய தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.
கல்லறைக்கு நேர்ந்த கொடூரம்
ஈரானில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஹிஜாப்பினை முறையாக அணியவில்லை எனக் கூறி கைது செய்யப்பட்ட மஹ்சா அமினி என்ற இளம்பெண், பொலிஸார் தாக்கியதில் உயிரிழந்தார்.
சம்பியனாகிய திருகோணமலை சண்முக இந்து மகளிர் கல்லூரி
பாடசாலைகளின் ஆண் ஆசிரியர்களுக்கிடையிலான பாடசாலை மட்ட கிரிக்கெட் தொடரில் திருகோணமலை பற்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி சம்பியனானது.
முடிசூடிய இன்டர் மிலன்
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான கோப்பா இத்தாலியா தொடரில் சம்பியனாக இன்டர் மிலன் முடிசூடியது.