CATEGORIES
Kategorier
ஆளுநர் செந்தில் விடுத்த அதிரடி உத்தரவு
கிழக்கில் மணல் அகழ்வு குறித்து
‘சீலை’ உடைக்காவிடின் இன்று உண்ணாவிரதம்
சீல் வைக்கப்பட்டு இழுத்துப் பூட்டப்பட்டிருக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டி கிளையை இன்று (06) திறக்காவிடின் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அந்தக் காரியாலயத்தின் தொடர்பாடல் அதிகாரி குமுதி வித்தான தெரிவித்துள்ளார்.
இலங்கை வருகிறது 'கார்டிலியா குருஸ்'
இலங்கைக்கான இந்தியாவின் சர்வதேச பயணிகள் கப்பல் சேவை, இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் திங்கட்கிழமை (05) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலக வங்கியின் நிதியில் மருந்து கொள்வனவு செய்யத் தீர்மானம்
நாடளாவிய ரீதியில் உள்ள ஆதார வைத்தியசாலைகளில் பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு, உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
திலினிக்கு சுகவீனம்: மருத்துவ அறிக்கை கோரியது நீதிமன்றம்
வாகனம் வழங்குவதாக உறுதியளித்து நபர் ஒருவரிடமிருந்து 80 இலட்சம் ரூபாயை முறைகேடாகப் பெற்றுக்கொண்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெதிகே, திங்கட்கிழமை (05) உத்தரவிட்டார்.
மகளிர் அணி தலைவிக்கு 7 வரை விளக்கமறியல்
முன்னணியின் தமிழ் தேசிய மக்கள் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி தலைவி சற்குணதேவி ஜெகதீஸ்வரனை எதிர்வரும் 7 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றம், திங்கட்கிழமை (05) உத்தரவிட்டுள்ளது.
கலந்துரையாடலுக்கு 3 நாள்கள் ஒதுக்கப்பட்டன
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்
'தனியன்' சொல்வதில் ஆச்சரியமில்லை
ஜனாதிபதிக்கு சஜித் சவால்
‘சினோபெக்' வந்ததும் கோட்டா நீங்கும்
சீனாவின் 'சினோபெக்' நிறுவனம் இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்தவுடன் தற்போதைய எரிபொருள் கோட்டா முறைமையை நீக்குவதற்கு எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த தெரிவித்துள்ளதுடன், எந்தவகையிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
மொட்டுடன் இருப்பதே எங்களைத் தடுக்கிறது
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தவறான நபர்களுடன் இணைந்திருப்பது முக்கிய பிரச்சினை என்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் அவர் இருப்பதே, எங்களை வேலை செய்ய விடாமல் தடுக்கிறது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
3 நாட்களில் நகர்ந்த குழந்தை
பிறந்து 3 நாட்களிலே குழந்தை ஒன்று தலையை தூக்கிய நிலையில் நகர்கின்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வு அமெரிக்காவில் நடந்துள்ளது.
டயலொக் திறந்த கோல்ப் சம்பியன்ஷிப்: சம்பியனான டிவேடி
டயலொக் திறந்த கோல்ப் சம்பியன்ஷிப்பில் இந்தியாவின் டிவேடி சமரத் சம்பியனானார்.
கத்திக்குத்து தாக்குதல் பற்றி “புத்தகம் எழுதுவேன்”
இந்தியாவில் பிறந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி 1988ம் ஆண்டு எழுதிய தி சாத்தானிக் வெர்சஸ் என்ற புத்தகம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
உடலுறவு விளையாட்டுக்கு அங்கிகாரம்
உலகின் பல்வேறு நாடுகளில் உடலுறவு, தன்பாலின ஈர்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பொதுவெளியில் பேசுவதற்கும், சினிமாவில் காட்டுவதற்கும் கடுமையான தடைகள் நிலவுகின்றன.
இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஆப்கானிஸ்தானை வென்ற இலங்கை
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை வென்றது.
இலங்கை - மாலைதீவு கூட்டு அமர்வு ஜூன் 6 ஆரம்பமாகிறது
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் நான்காவது அமர்வு ஜூன் 06 முதல் 07 வரை கொழும்பில் உள்ள இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெறவுள்ளது.
பயங்கரவாதத்துக்கு நிதியுதவி தடுப்பதற்கான செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும்
சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்காக காணப்படும் சட்டதிட்டங்களின் இடைவெளிகளை விரைவில் கண்டறிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என்று உறுதியளித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடங்களில் மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர் விலையை குறைத்தது லிட்ரோ
12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ், ஞாயிற்றுக்கிழமை (04) காலை தெரிவித்தார்.
பரீட்சை முறைகேடுகளுக்கு பர்தா காரணமல்ல
மாணவிகளை அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என்கிறார் இம்ரான் எம்.பி
யூரோப்பா லீக்: சம்பியனான செவிய்யா
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோப்பா லீக் தொடரில் ஸ்பானிய லா லிகா கழகமான செவிய்யா சம்பியனானது.
மன்செஸ்டர் சிற்றி செல்லும் கொவாசிச்?
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான செல்சியின் மத்தியகளவீரரான மட்டியோ கொவாசிச்சைக் கைச்சாத்திடும் பேச்சுக்களில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி உள்ளதாகக் கூறப்படுகிறது.
கனடாவால் அமெரிக்காவில் புகை மண்டலம்
கனடாவில் பரவிய காட்டுத் தீயால், அண்டை நாடான அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் நகரத்தில் புகை மண்டலம் சூழ்ந்தது.
கற்பனையில் கூட நினைத்ததில்லை - ராகுல்காந்தி
எம்.பி. பதவியிலிருந்து தாம் தகுதி நீக்கம் செய்யப்படுவோம் என்று கற்பனையில் கூட நினைத்ததில்லை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
விபத்துகளை தடுக்க நூதன முயற்சி
திருப்பதி மலை பாதையில் நடைபெறும் விபத்துகளை தடுக்க, திருமலை பொலிஸார் நூதன முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை எதிர் ஆப்கானிஸ்தான்: ஒ.நா.ச.போ தொடர் இன்று ஆரம்பிக்கின்றது
இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது ஹம்பாந்தோட்டையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது
அச்சம் வேண்டாம் என்கிறார் காஞ்சன நாட்டில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று உறுதியளித்த மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, தேவையற்ற அச்சம் அடைய வேண்டாம் என்று பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரூ.283ஆக குறைந்தது டொலரின் பெறுமதி
இலங்கை மத்திய வங்கியால் வியாழக்கிழமை (01) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கை பூம்பந்தாட்ட சங்கத்தின் உப தலைவராக அலியார் பைசர் தெரிவு
நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண விளையாட்டுத் துறையின் முன்னோடி ஆசிரியர் அலியார் பைசர், இலங்கை பூம்பந்தாட்ட சங்கத்தின் உப தலைவராக 2023/2027 ஆகிய நான்கு ஆண்டு காலப் பகுதிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் வெகு விரைவில் மீண்டு வரும்
மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவிப்பு பங்களாதேஷின் 200 மீல். டொலர் செப்டெம்பரில் வழங்கப்படும்