CATEGORIES
Kategorier
இந்திய அரசின் ஆயுஷ் புலமைப்பரிசில்
ஆயுஷ் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் 202324 கல்வியாண்டில் பட்டப்படிப்பு முதல் கலாநிதி கற்கைநெறி வரையான பல்வேறு பிரிவுகளிலும் கற்க விரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு கீழ்வரும் கற்கைநெறிகளுக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் புலமைப் பரிசில்களை அறிவித்துள்ளது;
'உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்'
'உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்' என்ற தொணிப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் கல்குடா கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது.
மன்னாரில் கோர விபத்து: ஓட்டோ சாரதி மரணம்
மன்னார் பிரதான பாலத்துக்கு அருகில் செவ்வாய்க்கிழமை (23) காலை 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஓட்டோ சாரதி உயிரிழந்ததோடு, மேலும் சிறுவர்கள் உள்ளடங்களாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
22 தமிழ் அரசியல் கைதிகளே உள்ளனர்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 22 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே தற்போது சிறைகளில் உள்ளனர் என்றும் அவர்களையும் விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளின் 28ஆவது - காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு
ஐக்கிய நாடுகளின் 28ஆவது காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான் அழைப்பு விடுத்துள்ளார்.
'நினைவுத் தூபி’ கோழையானது
அரசாங்கத்தை சாடுகிறார் வீரசேகர
இலங்கையின் கொள்கை சூழல் சவாலாகவுள்ளது
ஐஎம்எப் குழுவின் அறிக்கையில் தெரிவிப்பு
ஆணைக்குழு அம்பலமாக்கும்
இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட மின் கட்டண திருத்தத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பகிரங்கப்படுத்த உள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஏன் அஞ்சுகிறது?
ஸ்ரீதரன் கேள்வி ரூடோவின் கருத்தை மதிப்பதாகவும் தெரிவிப்பு
'தங்க' எம் பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 3 கிலோ தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.யான அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரதான
தங்கத்துடன் வந்த எம்.பி சுங்கத்திடம் சிக்கினார்
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், மூன்றரை கிலோகிராம் தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல் வரிசைக் கிளிப்பை விழுங்கிய இளைஞர்
இளைஞர் ஒருவர் எதிர்பாராத விதமாக வெள்ளிப் பல் வரிசைக் கிளிப்பை விழுங்கிய சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
ஒருபோதும் குறையாது; ஜோபைடன் திட்டவட்டம்
மேற்கத்திய நாடுகள் உக்ரேனுக்கு அளித்து வரும் ஆதரவு ஒருபோதும் குறையாது” என அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் உறுதி அளித்துள்ளார்.
செயற்கைக் கால்கள் படைத்த சாதனை
போரில் இரு கால்களை இழந்த முன்னாள் நேபாள இராணுவ வீரர் ஒருவர், செயற்கைக் கால்களுடன் எவெரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
வலென்சியாவிடம் தோற்ற றியல் மட்ரிட்
பானிய லா லிகாத் தொடர்
செல்சியை வென்ற மன்செஸ்டர் சிற்றி
இங்கிலாந்து பிறீமியர் லீக்
லீடர் அஸ்ரப் வித்தியாலயம் 36 இடங்களைப் பெற்று சாதனை
சாய்ந்தமருது கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளில்
வேகமாக பரவும் புதிய இதய நோய்
பெற்றோர்களே உஷார்
ஐ.பி.எல்:வெளியேற்றப்பட்ட பெங்களூர்
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு - 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரிலிருந்து றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் வெளியேற்றப்பட்டுள்ளது.
மதுபானத்தில் சயனைட்
மதுபானசாலையொனறில் விற்பனை செய்யப்பட்ட மதுவில் ‘சயனைட்‘ கலக்கப்பட்டிருந்த சம்பவம் தஞ்சாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டோவுக்கு தீ வைத்த ஆசாமி 5 மாதங்களுக்கு பின் சிக்கினார்
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்பட மேற்பிரிவில் லயன் அறைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோவுக்கு தீ வைத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தேடப்பட்டுவந்த நபர், ஐந்து மாதங்களுக்குப் பின்னர், நோர்வூட் போற்றி தோட்டத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (21) கைது செய்யப்பட்டார்.
வீதியில் கண்டெடுத்த நான்கு இலட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு
வீதியில் கண்டெடுத்த நான்கு இலட்சம் ரூபாய் பணத்தை, பொலிஸார் மூலம் உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் நேற்று (22) மதியம் காத்தான்குடியில் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு ஆளுநருடன் யுன்னான் மாகாண பிரதிநிதிகள் கலந்துரையாடல்
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் யுன்னான் மாகாண பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல், திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றது.
கொழும்பு கிழக்கு பிரிவுக்கு குவாஸியாக நியமனம்
பிரின்ஸ் கேட், கொழும்பு -12 இன் சட்ட ஆலோசகரும் சமாதான நீதவானுமாகிய எம். பீ. முஹம்மது ராசிக், இலங்கை நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் கொழும்பு கிழக்குப் பிரிவுக்கான காஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தனது குழந்தையை தூக்கி தலைகீழாக அடித்த தந்தை
தன்னுடைய மூன்று வயதான குழந்தையைத் தூக்கி, நிலத்தில் தலைகீழாக அடித்த தந்தையை கைது செய்துள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர். அவிசாவளை, இஹல தல்துவ பிரதேசத்தில் வசிக்கும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரசவத்துக்குப் பின்னர் பால்தேநீர்
திருகோணமலை பொது வைத்தியசாலையில்
ஒட்டுமொத்த பணவீக்கம்
கடுமையாக சரிந்தது
நடமாடும் விபசாரத்தில் அரகலய முக்கியஸ்தர் கைது
இளம் பெண்களை ஆகக் கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் நடமாடும் விபசார நிலையத்தை நடத்திச் சென்றனர் என்ற குற்றச்சாட்டின் கீழ், அரகலய ஏற்பாட்டாளர் உள்ளிட்ட ஏழுவர் அங்குருவாத்தொட ரெமுன பிரதேசத்தில் வைத்து, பாணந்துறை, வலான மோசடி தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வருடத்துக்குள் இ-பாஸ்போர்ட்
3 நாள்களில் கடவுச்சீட்டு வீடுகளுக்கு வரும்
எம்.பிகளின் வீடுகள் எரிப்பு; ரிட் மனு வாபஸ்
2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற களேபரங்களில் ஆளும்கட்சி அரசியல்வாதிகளின் வீடுகள் தாக்கப்பட்டு, எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக மனுதாரர்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு திங்கட்கிழமை (22) அறிவித்தனர்.