CATEGORIES
Kategorier
ஏரிஎம் அட்டைக்குத் தட்டுப்பாடு
கடந்த பல நாள்களாக அரச வங்கிகளில் புதிய ஏரிஎம் அட்டைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக, புதிய ஏரிஎம் அட்டைகளை தம்மால் பெறமுடியவில்லை என்று அரச வங்கிகளின் வாடிக்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஆணையை எதிர்ப்போம்
2.20 கோடி மக்களை பயங்கரவாதிகளாக புரியும் ஜனநாயக விரோத
ஏற்றுமதி முட்டைக்கு விலை நிர்ணயம்
ஏற்றுமதி முட்டைக்குத் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) முதல்முறையாக விலை நிர்ணயம் செய்கிறது என தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் சிங்கராஜ் தெரிவித்தார்.
ஐ.பி.எல்: லக்னோவை வென்ற பெங்களூர்
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு T 20 தொடரான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), லக்னோவில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் உடனான போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் வென்றது.
வெசாக் வாரத்தில் : முகக்கவசம் முக்கியம்
பொது மக்களிடம் கோரிக்கை
இலங்கை வடமேல் பல்கலைக்கழகத்தின் 21 ஆவது விவசாய் ஆராய்ச்சிக் கருத்தரங்கு
‘AGRES' என்று அழைக்கப்படும் \"வேளாண் ஆராய்ச்சி கருத்தரங்கு\" 2002 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது, மேலும் B.Sc. (வேளாண்மையில் Hons) இறுதியாண்டு மாணவர்கள் தங்கள் சரியான நேரத்தில் மற்றும் மதிப்புமிக்க ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை அகாடமிகள், விஞ்ஞானிகள், விவசாயிகள், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் விவசாயத் துறையில் உள்ள பிற வல்லுநர்கள் போன்ற பங்குதாரர்களுக்கு வழங்க ஒரு தளத்தை அமைத்து கொடுக்கிறது.
மாணவர்கள் இருவரும் தங்கப்பதக்கம் வென்றனர்
கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட விஞ்ஞான வினா-விடைப்போட்டியில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள் இருவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
பாடசாலைக்கு பூட்டு: குளவிகளை பொசுக்கினர்
பாசாலை மாணவர்கள் சிலரை, குளவிகள் கலைந்து செவ்வாய்க்கிழமை (02) காலை கொட்டியதை அடுத்து, பாடசாலை இழுத்து மூடப்பட்டதுடன் குளவி கூடு, தீ வைத்து பொசுக்கப்பட்டது.
நுவரெலியாவில் : 4 மாடிகளுக்கு மேல் நிர்மாணிக்க முடியாது
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிதை அடுத்து, நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தளமாடிகளுக்கு மேற்பட்ட புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு திங்கட்கிழமை (01) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தளபதிகளையும் சந்தித்தார் இந்திய தளபதி
இந்திய விமானப்படையின் படைப்பிரதானி ஏர் சீப் மார்ஷல் வி.ஆர். சௌத்ரி, இலங்கை விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷ சுதர்ஷன பத்திரண மற்றும் இலங்கை கடற்படைத்தளபதி வைஸ் அட்மிர பிரியந்த பெரேரா ஆகியோரை, செவ்வாய்க்கிழமை (02) சந்தித்தார்.
வழக்கை தடுப்பதற்கு ரூ.8,000 கோடி இலஞ்சம்
எக்ஸ்பிரஸ் பேர்ள் விவகாரம்
மதச் சுதந்திரம் தடைப்பட்டுள்ளது
இலங்கையில் மதச் சுதந்திரம் தடைப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் மத சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாகவும் சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சிவப்பு ஆடையில் ஸ்டாலின்
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின நினைவு சின்னத்திற்கு சிவப்பு நிற ஆடை அணிந்து சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பிரெஞ்சு லீக் 1 தொடர்: லொரியன்டிடம் தோற்ற பரிஸ் ஸா ஜெர்மைன்
பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், தமது மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற லொரியன்டுடனான போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைன் தோற்றது.
அஸார்பைஜான் குரான் பிறீ: சேர்ஜியோ பெரேஸ் வென்றது
அஸார்பை ஜானில் நேற்று முன்தினம் நடைபெற்ற அஸார்பைஜான் குரான் பிறீயில், பந்தயத்தை மூன்றாமி டத்திலிருந்து ஆரம்பித்த றெட் புல் அணியின் சேர்ஜியோ பெரேஸ் வென்றார்.
இத்தாலிய சீரி ஏ தொடர்: சலெர்னிடானா போட்டியில் நாப்போலி சமநிலை
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற சலெர்னிடானாவுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் நாப்போலி சமப்படுத்தியது.
இங்கிலாந்து பிறீமியர் லீக்: டொட்டென்ஹாமை வீழ்த்திய லிவர்பூல்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நடைபெற்ற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பருடனான போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.
ஐ.பி.எல்: ராஜஸ்தானை வென்ற மும்பை
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு - 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக் தொடரில், மும்பையில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வென்றது.
பிரதமர் மோடி மீது கைபேசி வீச்சு
கர்நாடக மாநிலம் மைசூருவில் ஜம்பு சவாரி ஊர்வல பாதையில் திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் ஊர்வலமாக சென்று தேர்தல் பிரசாரம் செய்தார்.
வெள்ளத்தால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்பு
மலையகத்தில் பிற்பகல் வேளையில் இடைவிடாது பெய்து வரும் அடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு பல இடங்களில் வீதி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
விலை குறைப்பு போதாது
எரிபொருட்களின் விலைகள், ஏப்ரல்(30) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளன எனினும், அந்த விலை குறைப்பு போதாது என ஹட்டன் வாகன சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய விசா குறித்து அறிவுறுத்தல்
சில போலி/மோசடி இணைய URLகள் மூலமாக இந்திய இ-விசாவை வழங்குவது கவனிக்கப்பட்டுள்ளது என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இனப்பிரச்சினைக்கு தீர்வுக்கு இறுதிக்குள் இணக்கப்பாடு
2048 இல் அபிவிருத்தி ஆண்டாக மாற்ற கைகோர்ப்போம் | புதிதாக சிந்தித்து புதிய பாதையில் செல்லும் கட்சியாக மாற்றுவோம் | டி.எஸ். சேனநாயக்க, ஜே.ஆர். ஜெயவர்தன ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றுவேன் | மக்கள் சபை வரைவு பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும்.
டொட்டென்ஹாமை வீழ்த்திய லிவர்பூல்
இங்கிலாந்து பிறீமியர் லீக்:
ஐ.பி.எல்: ராஜஸ்தானை வென்ற மும்பை
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு - 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக் தொடரில், மும்பையில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வென்றது.
பிரதமர் மோடி மீது கைபேசி வீச்சு
கர்நாடக மாநிலம் மைசூருவில் ஜம்பு சவாரி ஊர்வல பாதையில் திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் ஊர்வலமாக சென்று தேர்தல் பிரசாரம் செய்தார்.
ஆசிரியர்களுக்கான செயலமர்வு
யு எஸ் எயிட் (USAID) நிறுவனத்தின் நிதி உதவியுடன் சமூக ஒத்திசைவு மற்றும் நல்லிணக்க செயற்பாடு (SCORE) திட்டத்தின் கீழ் குடும்ப புனர்வாழ்வு நிலையத்தினால் உளநலம் மற்றும் உளசமூகம் சார் சேவைகள் எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் 45 பேருக்கு 12 நாள் செயலமர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்பு
மலையகத்தில் பிற்பகல் வேளையில் இடைவிடாது பெய்து வரும் அடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு பல இடங்களில் வீதி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
விலை குறைப்பு போதாது
எரிபொருட்களின் விலைகள், ஏப்ரல்(30) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளன எனினும், அந்த விலை குறைப்பு போதாது என ஹட்டன் வாகன சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
“எரிவாயுவின் விலை குறையும்”
எரிவாயுவின் விலை இன்னும் சில தினங்களில் குறையும் என ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.