CATEGORIES
Kategorier
கியூபாவில் மேதினம் இரத்து
கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கியூபாவின் கம்யூனிஸ்ட் அரசாங்கம் பாரம்பரிய மே தின அணிவகுப்பை ரத்து செய்திருந்தது.
இந்திய விசா குறித்து அறிவுறுத்தல்
இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது
இறுதிக்குள் இணக்கப்பாடு
இனப்பிரச்சினைக்கு தீர்வுக்கு
வாயுக்கசிவால் 11 பேர் உயிரிழப்பு
வாயுக்கசிவால் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெரினா' பேனா கடற்கரை என மாறிவிடும்”
\"பேனா நினைவு சின்னம் அமைந்தால், மெரினா என்ற அடையாளம் போய் பேனா கடற்கரை என மாறிவிடும் \"என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல்: கப்பிட்டல்ஸை வென்ற சண்றைசர்ஸ்
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு -20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக் தொடரில், டெல்லியில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸுடனான போட்டியில் சண்றைசர்ஸ் ஹைதரபாத் வென்றது.
நியூசிலாந்தை வென்ற பாகிஸ்தான்
இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில்
மன்னர் 3ம் சார்லஸ்ஸுக்காக கொண்டுவரப்பட்ட கல்
பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்காக, ஸ்கொட்லாந்தில் இருந்து வரலாற்று சிறப்புமிக்க புனித ஸ்கொட்டிஷ் கல் லண்டனுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
எல்லை நிர்ணயம் தொடர்பில் மகஜர் கையளிப்பு
உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய எல்லை நிர்ணயம் தொடர்பாக தேசிய எல்லை நிர்ணயக்குழு வெளியிட்ட நகலில் பாலமுனை பிரதேசத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பான விடயத்தினை சீரமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலும் மகஜர் கையளிக்கும் நிகழ்வும் அட்டாளைச்சேனை பிரதேச செயலத்தில் இடம்பெற்றது.
கொரோனா மீண்டும் தலைதூக்குகிறது
கொரோனாத் தொற்று இலங்கையில் மீண்டும் தீவிரமாகப் பரவி வருவதாக சுகாதார அமைச்சு அறிக்கையொன்றை அண்மையில் வெளியிட்டிருந்தது.
புதனன்று ரங்கா ஆஜர்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்காவை குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்துக்கு பெயர் குறிப்பிட்டுள்ளனர்.
137 ஆவது சர்வதேச தொழிலாளர் தினம்
தலைவர்கள் வாழ்த்து
“மக்கள் சுதந்திரமாக வந்துசெல்ல வேண்டும்"
நீதிமன்ற கட்டளை அதுவே என்கிறார் சுமந்திரன்
சஹ்ரானின் தோட்டத்தில் அகழ்ந்த நால்வர் கைது
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் முக்கியஸ்தர் என அறியப்பட்ட சஹ்ரான் ஹாசிமின் தோட்டத்தில் தொல்பொருள் அகழ்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4×4 ஜீப் ஓட்டப்போட்டியில் 28 ஜீப் ஓட்ட வீரர்கள் பங்கேற்பு
நுவரெலியா ஏப்ரல் வசந்த காலத்தை முன்னிட்டு நுவரெலியா 4*4 ஜீப் ஓட்டப்போட்டி நுவரெலியா கிறகறி வாவி கரையில் நடைபெற்றது.
அலி சுலைமானி சுட்டுக்கொலை; ஈரானில் பதற்றம்
ஈரானின் ஜனாதிபதியை நியமனம் செய்யவும், பதவி நீக்கம் செய்யவும் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் ஒருவரான அப்பாஸ் அலி சுலைமானி, ஜனாதிபதி அயதொல்லா கொமெனியின் நம்பிக்கைக்குரியவராக வலம் வந்தார்.
இறுதிப் போட்டியில் இன்டர் மிலன்
கோப்பா இத்தாலியா தொடர்: ஜுவென்டஸை வென்று
பாக்கு நீரிணையை நீந்தும் மட்டக்களப்பு மதுஷிகன்
தனுஷ்கோடியிலிருந்து அதிகாலை ஒரு மணிக்கு தனது நீச்சல் பயணத்தை ஆரம்பித்து பாக்கு நீரிணையைக் நீந்தி இலங்கையின் தலைமன்னாரை வந்தடையவுள்ளார்
ஐ.பி.எல்:பெங்களூரை வீழ்த்திய கொல்கத்தா
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக் தொடரில், பெங்களூருவில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருடனான போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றது.
பாலியல் தொல்லை விவகாரம்
வீராங்கனைகளுக்கு பிரியங்கா ஆதரவு
வசந்தவுக்கு நுழைய தடை
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஒப் த ஃபிலீட் வசந்த கரன்னாகொட மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவுக்குள் பிரவேசிப்பதற்கு தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேகமாகச் செல்ல கட்டணங்கள் அதிகரிப்பு
அதிவேக நெடுஞ்சாலைகளின் பயணக் கட்டணங்களையும் திருத்தியமைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவால் வெளியிடப்பட்டுள்ளது.
"நோ டீல்"
இந்த உடன்படிக்கைகளில் மக்களைப் பாதிக்கும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதால் அவை திருத்தப்பட வேண்டும்
1,347 மருந்து வகைகளில் 112க்கு மட்டுமே தட்டுப்பாடு
அரசாங்க வைத்தியசாலைகளில் தற்போது உபயோகத்திலுள்ள 1,347 மருந்து வகைகளில் 112 மருந்துகளுக்கு மட்டுமே தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) தெரிவித்தார்.
தாகத்துக்கு காத்திருக்காதீர்
வெப்பத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை தவிர்ப்பதற்காக அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ள சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
வெடுக்குநாறி மலையில் சிலை வைக்க உத்தரவு
வவுனியா, வெடுக்குநாரி மலையிலிருந்து அண்மையில் அகற்றப்பட்ட சிலைகளை, மீண்டும் அங்கு வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குருந்தூர் மலையில் ஜூலை 4 களவிஜயம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்றக்கட்டளையை மீறி பௌத்த விஹாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தினர் சார்பில் 02.03.2023 அன்று நீதிமன்றில் முறையீடு செய்யப்பட்ட வழக்கு விசாணைகள் வியாழக்கிழமை (4/27) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.
தையிட்டியில் கலசம் வைப்பு
யாழில் மற்றுமொரு புத்தர் விஹாரைக்கு கலசம் வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (27) காலை காங்கேசன்துறை, தையிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மெக்சிகோவில் அதிசயம்
உலகின் இரண்டாவது மிக ஆழமான கடல் பள்ளம் மெக்சிகோ அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய குஜராத் டைட்டான்ஸ்
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு - 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக் தொடரில், அஹமதாபாத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான குஜராத் டைட்டான்ஸ் வென்றது.